Back to homepage

Tag "நாமல் ராஜபக்ஷ"

அமைச்சரவை மாற்றம் செய்வதில், அரசாங்கம் காலத்தைக் கடத்துகிறது: நாமல்

அமைச்சரவை மாற்றம் செய்வதில், அரசாங்கம் காலத்தைக் கடத்துகிறது: நாமல் 0

🕔12.Apr 2018

அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவை மாற்றம் செய்வதில் காலத்தை கடத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். தங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து கொண்ட போது, அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். அவர் மேலும் கூறுகையில்; “இந்த அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவையில் மாற்றம் செய்வதில் காலத்தை கடத்தி

மேலும்...
புதிய தேர்தல் முறைமை தொடர்பில், ஜனாதிபதிக்கு இப்போதுதான் ஞானம் பிறந்துள்ளதா; நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கேள்வி

புதிய தேர்தல் முறைமை தொடர்பில், ஜனாதிபதிக்கு இப்போதுதான் ஞானம் பிறந்துள்ளதா; நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கேள்வி 0

🕔11.Apr 2018

“நாங்கள் எப்போதோ தேர்தல் முறையில் பிழை இருப்பதாக கூறியதை, இப்போதுதான், ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன கண்டு பிடித்துள்ளார்” என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தேர்தல் முறையில் பிழை இருக்கும் விடயம் மிகவும் தெளிவானது. உள்ளுராட்சி சபைகளில் முன்னர் நான்காயிரமாக இருந்த உறுப்பினர் எண்ணிக்கை,

மேலும்...
பிரதமருக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தால், இதுதான் நடக்கும்: எதிர்வு கூறுகிறார் நாமல் ராஜபக்ஷ

பிரதமருக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தால், இதுதான் நடக்கும்: எதிர்வு கூறுகிறார் நாமல் ராஜபக்ஷ 0

🕔30.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது,முஸ்லிம் அரசியல்வாதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக செயல்படுவார்களாக இருந்தால், அது –  இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்தையும் கட்டுப்படுத்தும் வகையிலான அதிகரங்களை தன்னகத்தே கொண்டிருந்தும், கட்டுப்படுத்தாத பிரதமர் ரணிலை குற்றமற்றவராக பொருள்படச் செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பிரதமருக்கு

மேலும்...
நாமலுக்கு அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டது ஏன்; காரணம் சொல்கிறார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

நாமலுக்கு அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டது ஏன்; காரணம் சொல்கிறார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 0

🕔23.Mar 2018

நாமல் ராஜபக்ஷக்கு அமெரிக்கா செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டமையானது இலங்கையில் அமெரிக்காவின் ஆதிக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பதை எடுக்காட்டுவதாக முன்னாள் அமைச்சரும் குருநாகல் மாவட்டநாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில்; “நாமல் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லவில்லை. அல்லது நாட்டுக்கு எதிராக சூழ்ச்சி செய்ய செல்லவில்லை. அவருடைய நெருங்கிய

மேலும்...
சமூக வலைத்தளங்களை முடக்கியதால், அரசாங்கத்துக்கு எப்படி லாபம் கிடைக்கிறது; ஜனாதிபதியின் கூற்றை விளக்குமாறு நாமல் கோரிக்கை

சமூக வலைத்தளங்களை முடக்கியதால், அரசாங்கத்துக்கு எப்படி லாபம் கிடைக்கிறது; ஜனாதிபதியின் கூற்றை விளக்குமாறு நாமல் கோரிக்கை 0

🕔15.Mar 2018

சமூக வலைத்தளங்களை இலங்கையில் தடை செய்தமை காரணமாக, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு ஒவ்வொரு நாளும் 200 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். சமூக வலைத்தளங்களை தடை செய்தமையினால் தினமும் 200 மில்லியன் ரூபாய் அரசாங்கத்திற்கு கிடைக்கின்றமை

மேலும்...
நாட்டை ஐ.தே.கட்சினர் நாசப்படுத்துவதாக ஜனாதிபதி கூறிக் கொண்டு, இரவில் ரகசியமாக அவர்களைச் சந்திக்கின்றார்: நாமல் குற்றச்சாட்டு

நாட்டை ஐ.தே.கட்சினர் நாசப்படுத்துவதாக ஜனாதிபதி கூறிக் கொண்டு, இரவில் ரகசியமாக அவர்களைச் சந்திக்கின்றார்: நாமல் குற்றச்சாட்டு 0

🕔21.Feb 2018

நாட்டின் பொருளாதாரத்தை ஐக்கிய தேசியக் கட்சிதான் நாசப்படுத்தியதாக கூறிய ஜனாதிபதி, அதே கட்யினரோடு சேர்த்து ஆட்சியமைக்க முயற்சித்து வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். அதனால்தான் இரவுகளில் ஐக்கிய தேசியக் கட்சியினரை ரகசியமாக அவர் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றார் எனவும் நாமல் கூறியுள்ளார். மேலும், பிரதமரை கூட தீர்மானித்துக்கொள்ள முடியாத சூழலில், பொதுமக்களை

மேலும்...
பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு ரணிலிடம், மஹிந்த ராஜபக்ஷ கூறவில்லை: நாமல் தெரிவிப்பு

பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு ரணிலிடம், மஹிந்த ராஜபக்ஷ கூறவில்லை: நாமல் தெரிவிப்பு 0

🕔16.Feb 2018

பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் கூறவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்திலேயே அவர் இந்த தகவலை பதிவு செய்துள்ளார். ‘இலங்கையின் பொறுப்புணர்வற்ற அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, மக்களையும் சர்வதேச சமூகத்தையும் மீண்டுமொரு தடவை, தவறாக வழி நடத்தியுள்ளார்.

மேலும்...
மஹிந்த வீட்டில் மைத்திரி; சு.கட்சி அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு, இன்று ஒப்பந்தம்

மஹிந்த வீட்டில் மைத்திரி; சு.கட்சி அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு, இன்று ஒப்பந்தம் 0

🕔16.Feb 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அவரின் கொழும்பு வீட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், கூட்டு எதிரணிக்குமிடையில் ஒப்பந்தமொன்று இன்று வெள்ளிக்கிழமை , மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் வைத்து கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை, சுதந்திரக் கட்சியின் அரசாங்கமொன்றினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட

மேலும்...
எனது மகனை கைது செய்தவர்களை, நான் பார்த்துக் கொள்கிறேன்: மஹிந்த ராஜபக்ஷ

எனது மகனை கைது செய்தவர்களை, நான் பார்த்துக் கொள்கிறேன்: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔15.Feb 2018

பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றுபடுத்தி அரசாங்கமொன்றினை அமைக்கும் பொருட்டு நாடாளுமன் உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அண்மையில் சந்தித்துள்ளது. இந்த குழுவில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாமல் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட பலர் இருந்துள்ளனர். ஜனாதிபதியுடன்

மேலும்...
அதிகாரத்தைக் குறைப்பேன் என்றவர், பதவிக் காலத்தை விசாரித்துக் கொண்டிருக்கிறார்: மைத்திரி குறித்து, நாமல் விமர்சனம்

அதிகாரத்தைக் குறைப்பேன் என்றவர், பதவிக் காலத்தை விசாரித்துக் கொண்டிருக்கிறார்: மைத்திரி குறித்து, நாமல் விமர்சனம் 0

🕔12.Jan 2018

நூறு நாட்களுக்குள் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை குறைப்பேன் என பதவியாசை அற்றவரைப் போன்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன, தற்போது தனது ஆட்சிக்காலம் நிறைவடையும் கடைசி நாள் தொடர்பில் ஆராயுமளவுக்கு பதவி ஆசையின் உச்ச நிலைக்கு சென்றுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “பொதுவாக ஒரு

மேலும்...
பிணை முறி திருடர்களைப் பிடிக்க முடிந்தவர்களுக்கு, நாங்கள் செய்ததாக கூறும் திருட்டுக்களை ஏன் பிடிக்க முடியவில்லை: நாமல் கேள்வி

பிணை முறி திருடர்களைப் பிடிக்க முடிந்தவர்களுக்கு, நாங்கள் செய்ததாக கூறும் திருட்டுக்களை ஏன் பிடிக்க முடியவில்லை: நாமல் கேள்வி 0

🕔9.Jan 2018

அரசாங்கத்தில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியை கண்டுபிடித்தவர்கள்,எமது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறும் ஒரு மேசடியையேனும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதிலிருந்து, எமது கைகள் எந்தளவு சுத்தமானவை என்பதை அறிந்துகொள்ள முடியுமென நாடாளு உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “தற்போது பிணைமுறி மோசடிக் கள்வர்கள் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளனர். இது எமக்கு எப்போதோ தெரியும். அந்

மேலும்...
மக்கள் எடுத்த பிழையான முடிவுக்கு பரிகாரமாக, இந்தத் தேர்தல் அமையும்: நாமல் நம்பிக்கை

மக்கள் எடுத்த பிழையான முடிவுக்கு பரிகாரமாக, இந்தத் தேர்தல் அமையும்: நாமல் நம்பிக்கை 0

🕔3.Jan 2018

தேர்தல் வருவதால் வசிம் தாஜுதீன் கொலையுடன் எங்களை சம்பந்தப்படுத்தி இவ்வாட்சியாளர்கள் மிக விரைவில் மேடை ஏறுவார்கள் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இத்தனை காலம் ஆட்சியிலிருந்தும் எதனையையும் நிரூபிக்காது, பாமர மக்களைப் போன்று, எம் மீது போலிக் குற்றச் சாட்டுக்களை அடுக்கியவாறு, ஆட்சியாளர்கள் வருவார்கள் எனவும் அவர் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; இலங்கை

மேலும்...
எதிர்க்கட்சியினர் மீது மட்டும்தான், தேர்தல் சட்டம் பாய்கிறது: நாமல் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சியினர் மீது மட்டும்தான், தேர்தல் சட்டம் பாய்கிறது: நாமல் குற்றச்சாட்டு 0

🕔2.Jan 2018

அரசாங்கத்துக்கு எதிரான கட்சிக்காரர்கள் மீது மட்டும்தான், பொலிஸாரும் தேர்தல்கள் ஆணைக்குழுவினரும் தேர்தல் சட்டத்தைப் பிரயோகிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். தங்கல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே, அவர் இதனைக் கூறினார். அரசாங்க பிரதிநிதிகள் வெளிப்படையாக தேர்தல் சட்டங்களை மீதுவதாகவும், அதன் போது சட்டத்தை அமுல்படுத்த வேண்டியவர்களின் கண்கள் குருடாகிப்போய்

மேலும்...
சம்பந்தனைச் சந்தித்து நலம் விசாரித்தார் மஹிந்த; நாமலும் உடன் சென்றார்

சம்பந்தனைச் சந்தித்து நலம் விசாரித்தார் மஹிந்த; நாமலும் உடன் சென்றார் 0

🕔25.Dec 2017

திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், இன்று திங்கட்கிழமை வீடு திரும்பியுள்ளார் எனத் தெரியவருகிறது. முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர், இன்று காலை வைத்தியசாலைக்குச்செ  சென்று, சம்பந்தனைச் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். திருகோணமலையில் வைத்து திடீரென

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியினருக்கு, இணையும் எண்ணம் கிடையாது: நாமல்

ஒன்றிணைந்த எதிரணியினருக்கு, இணையும் எண்ணம் கிடையாது: நாமல் 0

🕔11.Dec 2017

உள்ளுராட்சி தேர்தலை முன்னிறுத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்கான எந்தவித எண்ணமும் ஒன்றிணைந்த எதிரணியினருக்கு கிடையாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். இதேவேளை, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் யாராவது கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக நடப்பார்களாயின், அவர்களுக்கு எதிராக சட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்