Back to homepage

Tag "நாடாளுமன்ற உறுப்பினர்"

மஹிந்தானந்த அளுத்கமகே: தொடர்ந்தும் விளக்க மறியல்; லண்டனில் வீடு வாங்கி விடயமும் அம்பலம்

மஹிந்தானந்த அளுத்கமகே: தொடர்ந்தும் விளக்க மறியல்; லண்டனில் வீடு வாங்கி விடயமும் அம்பலம் 0

🕔22.Sep 2016

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயை, தொடந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. வருமானம் காட்ட முடியாத பணத்தில் பெருந்தொகையான சொத்துக்களைக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இம்மாதம் 15 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, விளக்க மறியலில் வைக்கப்பட்டார். இந்த

மேலும்...
சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளராக, மஸ்தான் எம்.பி. நியமனம்

சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளராக, மஸ்தான் எம்.பி. நியமனம் 0

🕔18.Aug 2016

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட தமிழ், முஸ்லிம் மக்களின் அமைப்பாளராக, நாடாளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து, இந்த நியமனம் வழங்கப்பட்டது. வடக்கு கிழக்கு மக்களின் மனங்களை வெல்வதற்காக சுதந்திரக் கட்சியினால் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான்,

மேலும்...
வடக்கு – கிழக்கு ஒருபோதும் இணையக் கூடாது; தீர்மானம் நிறைவேற்றம்

வடக்கு – கிழக்கு ஒருபோதும் இணையக் கூடாது; தீர்மானம் நிறைவேற்றம் 0

🕔17.Aug 2016

– எப். முபாரக் – வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு போதும் இணையக்கூடாது என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். அவ்வாறு இணைவதை கிழக்கு மாகாண முஸ்லிம், சிங்கள மக்கள் மாத்திரமன்றி, இங்குள்ள தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறினார். திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், இன்று  புதன்கிழமை

மேலும்...
நாமல் ராஜபக்ஷ கைது

நாமல் ராஜபக்ஷ கைது 0

🕔15.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். நிதிக்குற்ற விசாரணை பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். கவார்ஸ் கோப்பரேட்டிவ் எனப்படும் தனியார் நிறுவனத்தின் பங்கு கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பாகவே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்படி பங்கு கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக,  நிதிக்குற்ற

மேலும்...
நாட்டுப் பற்றாளர் விமலின் ஆடம்பரம்; 04 கோடி 27 லட்சம் பெறுமதியான, அதிசொகுசு வாகனம் இறக்குமதி

நாட்டுப் பற்றாளர் விமலின் ஆடம்பரம்; 04 கோடி 27 லட்சம் பெறுமதியான, அதிசொகுசு வாகனம் இறக்குமதி 0

🕔12.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச,  சுமார்04 கோடி 27 லட்சம் ரூபா பெறுமதியான  டொயோட்டா லான்ட் க்குரூசர் (Toyota Land Cruiser ) அதி சொகுசு ரக ஆடம்பர வாகனமொன்றினை சுங்க வரியின்றி இறக்குமதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுங்க வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்யும் பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி, இந்த வாகனத்தினை

மேலும்...
பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம்; வயதெல்லை 40 ஆக அதிகரிப்பு: இம்ரான் மஹ்ரூப்

பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம்; வயதெல்லை 40 ஆக அதிகரிப்பு: இம்ரான் மஹ்ரூப் 0

🕔12.Aug 2016

கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான வயதெல்லை 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதென, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனாண்டோ – தனக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.எனினும், விண்ணப்பதாரியின் வயதெல்லை 35 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.இதனால்,

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔5.Aug 2016

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அரசாங்க வாகனத்தை திருப்பிக் கையளிக்காமல் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பியசேனவை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராக்கியபோது, அவரை

மேலும்...
பியசேனவுக்கு விளக்க மறியல்

பியசேனவுக்கு விளக்க மறியல் 0

🕔30.Jul 2016

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேனவை, எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாகனத்தை, பதவியிழந்த பின்னர் – கையளிக்காமல், தன்வசம் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில், கொழும்பு குற்றப் பிரிவினர் பியசேனவை நேற்று கைது செய்தனர். இந்த நிலையில்,

மேலும்...
பிரதிநிதித்துவ அரசியலிலிருந்து விலகிக் கொள்கிறேன்; மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அறிவிப்பு

பிரதிநிதித்துவ அரசியலிலிருந்து விலகிக் கொள்கிறேன்; மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அறிவிப்பு 0

🕔21.Jun 2016

பிரதிநிதித்துவ அரசியல் முறையில் இருந்து முழுமையாக விலகிக்கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் நாடாளுமன்றம், மாகாண சபை உள்ளிட்ட எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டுள்ளார். பஷீர் சேகுதாவூத் நேற்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ்விடயங்களைத் தெரிவித்துள்ளார். எந்தவொரு கட்சி ஊடாகவோ, தேசிய பட்டியலின் மூலமோ

மேலும்...
மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கைது

மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கைது 0

🕔18.Jun 2016

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட விசாரணை பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். நுகேகொட, பூகொட வீதியிலலுள்ள, அவரின் அலுவலகத்தில் வைத்து, இன்று காலை அவர் கைதாகியுள்ளார். இந்த நிலையில், தான் கைது செய்யப்பட்டுள்ளதை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவும் ஊடகங்களுக்கு உறுதி செய்துள்ளார். போலியான அட்டோனி பத்திரத்தின் ஊடாக,

மேலும்...
பிரித்தானியாவின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக் கொலை

பிரித்தானியாவின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக் கொலை 0

🕔17.Jun 2016

பிரித்தானியாவின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸ் (41 வயது) துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா இல்லையா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினரான

மேலும்...
‘துயர் துடைக்கும் தூய ரமழான்’ திட்டத்தின் கீழ் உதவி பெற, 6500 குடும்பங்கள் விண்ணப்பம்; முஜிபுர் ரஹ்மான்

‘துயர் துடைக்கும் தூய ரமழான்’ திட்டத்தின் கீழ் உதவி பெற, 6500 குடும்பங்கள் விண்ணப்பம்; முஜிபுர் ரஹ்மான் 0

🕔31.May 2016

‘துயர் துடைக்கும் தூய ரமழான்’ திட்டத்தின் கீழ், உதவி பெறுவதற்காக 06 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாக அவ்வமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.மேல் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு, புனித ரமழான் மாதத்தில் இடையூறின்றி நோன்பு கடமைகளை மேற்கொள்வதற்கு உதவி புரியும் வகையில், கொழும்பு மாவட்ட

மேலும்...
நிகழ முடியாத அற்புதங்கள்

நிகழ முடியாத அற்புதங்கள் 0

🕔7.Apr 2016

முஸ்லிம் காங்கிரசுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் முற்றிக் கொண்டே செல்கின்றன. சமாதானத்துக்கான சாத்தியங்கள் பெரிதாகத் தெரியவில்லை. சிலவேளை, முரண்பாட்டாளர்கள் ஒரு சமரசத்துக்கு வந்தாலும் கூட, கட்சியில் அவர்களுக்கிருந்த அந்தஷ்தும், இடமும் இனிக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். முரண்பாட்டாளர்களின் இழப்புக்களை எதிர்கொள்வதற்கு, மு.காங்கிரஸ் தன்னைத் தயார்படுத்தி வருகிறது. முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலி மற்றும் தவிசாளர் பஷீர்

மேலும்...
விமலுக்கு பிணை; பொலிஸில் வாக்கு மூலம் வழங்குமாறும் உத்தரவு

விமலுக்கு பிணை; பொலிஸில் வாக்கு மூலம் வழங்குமாறும் உத்தரவு 0

🕔18.Mar 2016

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இவருடன் தேசிய சுதந்திர முன்னணியின் 07 உறுப்பினர்களை, தலா ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராஅத் அல் ஹூசைனின் இலங்கை விஜயத்தை எதிர்த்து, தேசிய சுதந்திர

மேலும்...
மு.காங்கிரஸ்: போருக்கு முன்னரான குறிப்புகள்

மு.காங்கிரஸ்: போருக்கு முன்னரான குறிப்புகள் 0

🕔16.Mar 2016

முஸ்லிம் காங்கிரசின் பெரிய தலைகளுக்கிடையில் இலைமறை காயாக நிகழ்ந்து கொண்டிருந்த ஒரு யுத்தம், கொஞ்சம் கொஞ்சமாக உருவேறி, நேரடித் தாக்குதல்களாக மாறிக் கொண்டிருப்பதை சமீப கால நிகழ்வுகள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால், அது குறித்து நாமும் கொஞ்சம் வெளிப்படையாகப் பேச வேண்டியிருக்கிறது. இந்த யுத்தம் எங்கிருந்து தொடங்கும், என்ன வகையான கருவிகளெல்லாம் இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்