Back to homepage

Tag "நாடாளுமன்ற உறுப்பினர்"

பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக மனுத் தாக்கல்

பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக மனுத் தாக்கல் 0

🕔18.Feb 2016

பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக, அடிப்படை உரிமை மனுவொன்று இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. மாற்றுக் கொள்கைளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து இந்த மனுவினைத் தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக சரத்பொன்சேகா செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா,

மேலும்...
பொன்சேகாவும், நீதியமைச்சரும்: கதை சொல்லும் புகைப்படம்

பொன்சேகாவும், நீதியமைச்சரும்: கதை சொல்லும் புகைப்படம் 0

🕔10.Feb 2016

– மப்றூக் – சரத் பொன்சேகா – ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, நேற்றைய தினம் சபையில் சத்தியப் பிரணமாணம் செய்து கொண்டதன் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ஊடகங்களுக்குக் கிடைத்துள்ளன. இவ்வாறு வெளியிடப்பட்ட புகைப்படங்களில் ஒன்று மிகவும் சுவாரசியமானது. நாடாளுமன்றில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும், சரத் பொன்சேகாவும் அருகருகே அமர்ந்து, புன்னகையுடன் மிகவும் இயல்பாக உரையாடிக்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக சரத் பொன்சேகா சத்தியப் பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக சரத் பொன்சேகா சத்தியப் பிரமாணம் 0

🕔9.Feb 2016

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இன்று செவ்வாய்கிழமை சற்று முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமானம் செய்து கொண்டார். ஐ.தே.கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக, மறைந்த காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்த்தனவின் பதவி வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார். 1950 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி பிறந்த சரத் பொன்சேகா, இறுதி யுத்தத்தின்போது

மேலும்...
சரத்பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக நாளை சத்தியப் பிரமாணம்

சரத்பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக நாளை சத்தியப் பிரமாணம் 0

🕔8.Feb 2016

ஜனநாயக கட்சித் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக நாளை செவ்வாய்கிழமை சபாநாயகர் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார் என்று ஐ.தே.கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறைந்த காணியமைச்சர் எம்.கே.ஏ.டி.டிஸ். குணவர்தனவின் வெற்றிடத்துக்கு, ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சரத்பொன்சேகா நியமிக்கப்படவுள்ளார். ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக சரத் பொன்சேகாவை நியமிப்பது தொடர்பில் அந்தக்

மேலும்...
பொன்சேகாவுக்கு MP பதவி வழங்கப்படவுள்ளமை தொடர்பில், கோட்டா நையாண்டி

பொன்சேகாவுக்கு MP பதவி வழங்கப்படவுள்ளமை தொடர்பில், கோட்டா நையாண்டி 0

🕔3.Feb 2016

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கவுள்ளதாக, பரவலாகச் செய்திகள் வெளியாகிவரும் நிலையில், அவ்விடயம்ட தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நையாண்டித்தனமான கருத்தொன்றினை வெளியிட்டுள்ளார். சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், “இடது – வலது எனக் கூறி ஆணையிட்டதற்கு மேலாக வேறெதும் திறமை

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெறுவதற்கு சரத்பொன்சேகா தயாரில்லை

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெறுவதற்கு சரத்பொன்சேகா தயாரில்லை 0

🕔31.Jan 2016

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொள்வதற்கு தமது கணவர் தயார் நிலையில் இல்லை என்று, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். மறைந்த அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பதவி வெற்றிடத்துக்கான உறுப்பினர் எதிர்வரும் ஓரிரு தினங்களின் நிரப்பப்படவுள்ளதாக ஐ.தே.கட்சியின் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். இதற்காக ஏற்கனவே பலரின்

மேலும்...
எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த டொக்டர் ஹபீஸ்: சத்தமில்லாமல் செய்தவை

எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த டொக்டர் ஹபீஸ்: சத்தமில்லாமல் செய்தவை 0

🕔20.Jan 2016

– மப்றூக் – பிரதேச ஊடகவியலாளர்களுக்கும் அரசாசங்கம் வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்கிற பிரேரணையொன்றினை – தான் நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்ததாகவும், அப் பிரேரணையானது, நாடாளுமன்றத்தின் பெப்ரவரி மாத ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் நேற்று செவ்வாய்கிழமை தனது பதிவியை ராஜிநாமாச் செய்த முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் தெரிவித்தார். நேற்றைய தினம் திடீரென தனது

மேலும்...
மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹபீஸ் ராஜிநாமா

மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹபீஸ் ராஜிநாமா 0

🕔19.Jan 2016

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், தனது பதவியை இன்று செவ்வாய்கிழமை ராஜிநாமாச் செய்துள்ளார். நாடாளுமன்ற செயலாளரிடம் இவர் தனது ராஜிநாமா கடிதத்தினை இன்று கையளித்ததாகத் தெரியவருகிறது. பொதுத் தேர்தல் காலத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த

மேலும்...
மஹிந்த குடும்பத்தவர் நால்வர், 42650 கோடி ரூபாவை கொள்ளையடித்துள்ளனர்; சதுர சேனாரத்ன குற்றச்சாட்டு

மஹிந்த குடும்பத்தவர் நால்வர், 42650 கோடி ரூபாவை கொள்ளையடித்துள்ளனர்; சதுர சேனாரத்ன குற்றச்சாட்டு 0

🕔12.Jan 2016

மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் நான்கு பேர் 42,650 கோடி ரூபாவை மோசடியாகச் சம்பாதித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.காலி பலப்பிட்டிய பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மேற்படி விடயத்தினை அவர் கூறினார்.நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;“கடந்த ஆட்சியில் முக்கிய பிரமுகர்கள்

மேலும்...
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு எதிராக மு.கா. செயல்பட நேரிடும்;  ஹக்கீம்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு எதிராக மு.கா. செயல்பட நேரிடும்; ஹக்கீம் 0

🕔8.Dec 2015

உத்தேச தேர்தல் சீர்திருத்தம் சரியான முறையில் அமையாவிட்டால் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் செயல்பட நேரிடும் என்று அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மேலும், தற்பொழுது நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமயானது, முழு நாட்டையும் ஒன்றாக கவனத்தில் கொள்வதால், சிறுபான்மையினருக்கு பெரிதும் நன்மை உடையதாக இருப்பதாகவும் அமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்