Back to homepage

Tag "நாடாளுமன்றம்"

அமர்வுக்கு வராத, நாடாளுமன்ற உறுப்பினர்கள்; ஆறுமுகன் சாதனை

அமர்வுக்கு வராத, நாடாளுமன்ற உறுப்பினர்கள்; ஆறுமுகன் சாதனை 0

🕔5.Sep 2017

நாடாளுமன்றில் மூன்று மாதங்கள் 21 சபை அமர்வுகள் நடைபெற்ற போதும், அவற்றில் 18 உறுப்பினர்கள், 05 க்கும் குறைவான அமர்வுகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இவ்வருடம் மே மாதம் முதல், ஜுலை மாதம் வரையிலான மூன்று மாதங்களில் இது இடம்பெற்றுள்ளது. இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேற்படி மூன்று மாதத்தில்

மேலும்...
பெருமையுடன் பதவி விலகுகிறேன்: நாடாளுமன்றில் ரவி

பெருமையுடன் பதவி விலகுகிறேன்: நாடாளுமன்றில் ரவி 0

🕔10.Aug 2017

வெளிவிவகார அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்வதாக, ரவி கருணாநாயக்க இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் அறிவித்தார். கவலையுடனோ, அழுத்தங்களின் பேரிலோ இவ்வாறு – தான் ராஜிநாமா செய்யவில்லை என்றும், பெருமையுடன் இதனைச் செய்வதாகவும் அவர் கூறினார். நாடாளுமன்றில் விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டு உரையாற்றிய போதே, மேற்கண்ட விடயங்களை அவர் கூறினார். தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்,

மேலும்...
உள்நாட்டு இறைவரி சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

உள்நாட்டு இறைவரி சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔4.Aug 2017

உள்நாட்டு இறைவரி சட்ட மூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளன என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக, சபாநாயகர் கருஜயசூரிய,இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார். உள்நாட்டு இறைவரி சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால், விஷேட பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவ்வாறில்லாவிட்டால், அந்தச் சட்டமூலம் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் உச்ச

மேலும்...
நான் பொறுப்பேற்ற பிறகு, பொருட்களை சதொச இறக்குமதி செய்வதில்லை: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட்

நான் பொறுப்பேற்ற பிறகு, பொருட்களை சதொச இறக்குமதி செய்வதில்லை: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட் 0

🕔28.Jul 2017

கொக்கெய்ன் சம்பவத்துக்கும் சதொச நிறுவனத்துக்கும் இடையில் எந்தவிதமான தொடர்புகளும் கிடையாது என்று,  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, சபையின் இன்று வெள்ளிக்கிழமை எழுப்பிய வாய் மூல வினாவுக்கு பதில் அளிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். “சதொசவை நான் பொறுப்பேற்ற பின்னர், இந்த நிறுவனம் எந்தவொரு பண்டங்களையும் நேரடியாக இறக்குமதி செய்யவில்லை. தனியார் வழங்குநர் மூலமே பொருட்களை இறக்குமதி செய்கின்றோம்”

மேலும்...
40 வருடங்கள் நாடாளுமன்றத்தில்; ரணில் சாதனை

40 வருடங்கள் நாடாளுமன்றத்தில்; ரணில் சாதனை 0

🕔2.Jul 2017

ஐ.தே.கட்சியின் தலைவர், பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றம் நுழைந்து 40 வருடங்கள் நிறைவடையவுள்ளன. இதனையொட்டி ஐக்கிய தேசிய கட்சியினால் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1977ஆம் ஆண்டு ஜுலை மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம், முதல் முறையாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். அதனையடுத்து தொடர்ச்சியாக கடந்த 40 வருடங்கள் அவர்

மேலும்...
புலிகளின் தவறுக்கு பிராயச்சித்தம் செய்யுங்கள், இல்லையென்றால் ‘முடியாது’ என்று சொல்லுங்கள்: நாடாளுமன்றில் றிசாட்

புலிகளின் தவறுக்கு பிராயச்சித்தம் செய்யுங்கள், இல்லையென்றால் ‘முடியாது’ என்று சொல்லுங்கள்: நாடாளுமன்றில் றிசாட் 0

🕔7.Jun 2017

  வடக்கு முஸ்லிம்களுக்கு விடுதலைப்புலிகள் செய்த பாரிய தவறுக்கு பிராயச்சித்தமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அந்த மக்களின் மீள்குடியேற்றத்துக்கான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்க வேண்டும் என்று, அமைச்சர் றிசாத் பதியுத்தின் தெரிவித்தார். இல்லையென்றால், ‘முடியாது’ என்று பகிரங்கமாக சொல்லிவிட்டு, ‘வேண்டிய நடவடிக்கையை நீங்கள் எடுங்கள்’ என்று, வடக்கு முஸ்லிம்களிடம் கூறவேண்டும் என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று

மேலும்...
நாடாளுமன்ற பிரதிநிதிகள் 09 பேருக்கு, 37 கோடி ரூபாய் செலவில் வாகனங்கள்

நாடாளுமன்ற பிரதிநிதிகள் 09 பேருக்கு, 37 கோடி ரூபாய் செலவில் வாகனங்கள் 0

🕔24.Mar 2017

நாடாளுமன்றிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் சிலருக்கு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காக 370 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் 08 பேர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என ஒன்பது பேருக்காகவாகனங்களை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேற்படி 09 பேருக்குமான வாகனங்களுக்கே, 370 மில்லியன் ரூபாய் (37 கோடி) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தேச நிதி ஒதுக்கீட்டு

மேலும்...
திருடா, வாகனத் திருடா: நாடாளுமன்றில் விமலுக்கு நேர்ந்த அவமானம்

திருடா, வாகனத் திருடா: நாடாளுமன்றில் விமலுக்கு நேர்ந்த அவமானம் 0

🕔24.Jan 2017

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை,  “திருடா வாகனத் திருடா” என்று ஆளுந்தரப்பினர் கோஷமிட்டு அவமதித்த சம்பவம் இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் இடம்பெற்றது. கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்த போது, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்குரிய 40 வாகனங்களை, தனது உறவினர்களுக்கும் கட்சியினருக்கும் வழங்கினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச, தற்போது விளக்க

மேலும்...
புதிய தேர்தல் முறைமையின் கீழ், உள்ளுராட்சித் தேர்தல்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

புதிய தேர்தல் முறைமையின் கீழ், உள்ளுராட்சித் தேர்தல்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு 0

🕔10.Jan 2017

உத்திதேசிக்கப்பட்டுள்ள கலப்பு முறை தேர்தல் முறைமையின் கீழ், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக, கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணயக்  குழுவின் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றது.

மேலும்...
ஹிஸ்புல்லாவின் மேளம்

ஹிஸ்புல்லாவின் மேளம் 0

🕔13.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதை எவரும் தடுக்க முடியாது போய்விடும்’ என்று நாடாளுமன்றத்தில் ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கூறிய விடயம், ஏராளமான வாய்களுக்கு அவலாக மாறியிருக்கிறது. ஹிஸ்புல்லாவின் இந்தக் கருத்தை – ஒரு சாரார் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்கள். மற்றொரு சாரார் தலையில் வைத்துக் கொண்டாடும் விதமாக

மேலும்...
சீனிக் கூட்டுத்தாபனம் 1000 மில்லியன் ரூபாய் இலாபம்: சாதனை என்கிறார் அமைச்சர் ரிஷாட்

சீனிக் கூட்டுத்தாபனம் 1000 மில்லியன் ரூபாய் இலாபம்: சாதனை என்கிறார் அமைச்சர் ரிஷாட் 0

🕔6.Dec 2016

பாரிய நஷ்டத்தில் கடந்த காலங்களில் இயங்கி வந்த – லங்கா சீனி கூட்டுத்தாபனம் (பி லிமிட்டட்) இவ்வருடம் பிரமாண்டமான வகையில் லாபத்தை ஈட்டியுள்ளது என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த நிறுவனம் இவ்வருடம் முதன் முறையாக 1000 மில்லியன் ரூபாய் லாபத்தை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் மீதான குழு

மேலும்...
ஓய்வு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, நான் தொழில் வழங்குவதில்லை: நாமலுக்கு சஜித் பதிலடி

ஓய்வு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, நான் தொழில் வழங்குவதில்லை: நாமலுக்கு சஜித் பதிலடி 0

🕔5.Dec 2016

“நான் ஓய்வு விடுதிகளுக்கு நபர்களை கொண்டு சென்று தொழில் வழங்குவதில்லை. அவ்வாறு அழைத்து செல்லப்பட்டு தொழில் வழங்கிய முறை குறித்து ஹம்பாந்தோட்டையில் அனைவரும் அறிந்துள்ளனர். அதேபோன்று மாளிகை, நிலத்தடி வீடுகளுக்கு அழைத்து சென்றும் தொழில் வாய்ப்புகளை வழங்கவில்லை” என்று நாமல் ராஜபக்ஷவை பார்த்து, அமைச்சர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றில்  தெரிவித்தார். வரவு – செலவுத்திட்டத்தின் வீடமைப்பு அமைச்சு

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விவகாரம்: நாடாளுமன்றில் றிசாத் நன்றி தெரிவிப்பு

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விவகாரம்: நாடாளுமன்றில் றிசாத் நன்றி தெரிவிப்பு 0

🕔4.Dec 2016

சாய்ந்தமருதுவை தனியான நகரசபையாக பிரகடனப்படுத்துமாறு நாம் விடுத்த கோரிக்கைக்கு செவிசாய்த்து, அதற்கான வாக்குறுதியை தந்துள்ளமைக்கு உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு தனது நன்றிகளை தெரிவிப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் நாடாளுமன்றில் கூறினார். கல்முனை மாநகரசபை உள்ளடங்கிய பிரதேசங்களிலும் அதனை அண்டியுள்ள இடங்களிலும் எந்தவொரு சமூகத்துக்கும், எந்தவோர் ஊருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இதன்போது

மேலும்...
நாடாளுமன்றம் நோக்கி செல்ல முற்பட்டவர்கள் மீது, கண்ணீர் புகை தாக்குதல்

நாடாளுமன்றம் நோக்கி செல்ல முற்பட்டவர்கள் மீது, கண்ணீர் புகை தாக்குதல் 0

🕔3.Dec 2016

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவாறு நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்வதற்கு முயற்சித்த ஒன்றிணைந்த எதிரணியினருக்கு ஆதரவான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மீது, பொலிஸார் – கண்ணீர்புகை குண்டு மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் ஆகியவற்றினை இன்று சனிக்கிழமை  மேற்கொண்டனர். வரவு – செலவுத் திட்டம் தொடர்பான நாடாளுமன்ற குழுநிலை விவாதம் இன்று இடம்பெற்று வரும் நிலையில் மேற்படி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்போதே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட

மேலும்...
ஊடகங்களுக்கு எதிராக, தாக்குதல் தொடுப்பேன்: பிரதமர் ரணில் சபையில் தெரிவிப்பு

ஊடகங்களுக்கு எதிராக, தாக்குதல் தொடுப்பேன்: பிரதமர் ரணில் சபையில் தெரிவிப்பு 0

🕔28.Nov 2016

ஊடகங்கள் எனக்கு எதிராக தாக்குதல் தொடுத்தால், நானும் ஊடகங்களுக்கு எதிராக தாக்குதல் தொடுப்பேன் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். பகிரங்க விமர்சனம் மூலம் மாத்திரமே, அந்த தாக்குதலை  நான் தொடுப்பேன் என்றும் அவர் கூறினார். ஊடகத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஜே.வி.பி. தலைவருமான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்