Back to homepage

Tag "நாடாளுமன்றம்"

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வின் போது, தரையில் அமர்ந்து எதிர்ப்புப் போராட்டம்

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வின் போது, தரையில் அமர்ந்து எதிர்ப்புப் போராட்டம் 0

🕔6.Mar 2018

– அகமட் எஸ். முகைடீன் –திகன சம்பவம் உள்ளிட்ட இனவாத தாக்குதல்களை எதிர்த்து இன்று செவ்வாய்கிழமை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபை அமர்வு நடைபெறும்போது அதனைப் புறக்கணிக்கும் வகையில் நிலத்தில் அமர்ந்து கோசமிட்டவர்களாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட திகன பிரதேசத்துக்குச் சென்று, அம்மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவல நிலையினை கண்ணுற்ற பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், இந்த

மேலும்...
வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களே, வன்முறைக்கு காரணம்: சபையில் பிரதமர்

வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களே, வன்முறைக்கு காரணம்: சபையில் பிரதமர் 0

🕔6.Mar 2018

வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவர்களே தெல்தெனிய மற்றும் திகன உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைக்கு காரணமானவர்கள் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். மேலும்,  பொலிஸார் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என்பது தவறான கருத்து எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “தெல்தெனிய பிரதேசத்தில் தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை

மேலும்...
மைத்திரியை புறக்கணித்து ரணில் வெளியேற்றம்; மோதல் உச்சம்

மைத்திரியை புறக்கணித்து ரணில் வெளியேற்றம்; மோதல் உச்சம் 0

🕔22.Feb 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றுக்கு வருகை தந்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையிலிருந்து வெளியேறினார். ஜனாதிபதியின் வருமையை புறக்கணிக்கும் வகையிலேயே, பிரதமர் இவ்வாறு நடந்து கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாபதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான மோதல் உச்ச நிலையை அடைந்துள்ளமை இந்த சம்பவம் வெறிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியேறியதைத் தொடர்ந்து,

மேலும்...
கையெடுத்துக் கும்பிட்டார் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் நசீர்: சத்தியப் பிரமாணம் செய்த அன்றே, சர்ச்சைக்குள் சிக்கினார்

கையெடுத்துக் கும்பிட்டார் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் நசீர்: சத்தியப் பிரமாணம் செய்த அன்றே, சர்ச்சைக்குள் சிக்கினார் 0

🕔6.Feb 2018

– அஹமட் – மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டமையினை அடுத்து, அவர் – நாடாளுமன்றத்தின் பின் வரிசை ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். முன்னதாக, பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நசீர், சபையிலிருந்த உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு முகமன் கூறிக் கொண்டார். இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் நசீர், இஸ்லாமிய

மேலும்...
ரவி கருணாநாயக்கவுக்கு நாடாளுமன்றில் உரையாற்ற சந்தர்ப்பம் மறுப்பு

ரவி கருணாநாயக்கவுக்கு நாடாளுமன்றில் உரையாற்ற சந்தர்ப்பம் மறுப்பு 0

🕔24.Jan 2018

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றில் விசேட உரையொன்றினை ஆற்றுவதற்கு சந்தர்ப்பமொன்றினை கேட்டிருந்த போதும், அதனை சபாநாயகர் நிராகரித்துள்ளார். இச்சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. பிணை முறை விவகாரம் தொடர்பிலேயே, அவர் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தினை வேண்டியிருந்தார். இது சிறப்புரிமைப் பிரச்சினையல்ல என்பதால், ரவி கருணாநாயக்க உரையாற்றுவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய சந்தர்ப்பம் வழங்க மறுத்தார். ஆயினும்,

மேலும்...
நாடாளுமன்றில் அமளிதுமளி; ரணில் திருடன் என கூச்சல்; ஒருவர் காயம்

நாடாளுமன்றில் அமளிதுமளி; ரணில் திருடன் என கூச்சல்; ஒருவர் காயம் 0

🕔10.Jan 2018

நாடாளுமன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று உரையாற்றிய போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தின் நடுப் பகுதிக்கு வந்து, அமளிதுமளியில் ஈடுபட்டதோடு, ‘ரணில் திருடன்’ எனவும் கோசம் எழுப்பினர். இதன்போது தமது கைகளில் பதாதைகளை ஏந்தியிருந்த அவர்கள்; “திருடன் திருடன் ரணில் திருடன், திருடன் திருடன் வங்கித் திருடன்” என, நீண்ட நேரம் கோசம் எழுப்பினர். இதேவேளை,

மேலும்...
225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 45 பேர்தான் கணிணிகளை பயன்படுத்துகின்றனர்; அமைச்சர் ஹரின் கவலை

225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 45 பேர்தான் கணிணிகளை பயன்படுத்துகின்றனர்; அமைச்சர் ஹரின் கவலை 0

🕔10.Dec 2017

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென்று சபையில் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்ட மடிக் கணிணிகளில் ( 20 வீதமாவை கூட உபயோகிக்கப்படவில்லை என்று, அமைச்சர் ஹரின் பெனாண்டோ நேற்று சனிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். நிலையியல் கட்டளைகள் தொடர்பான பத்திரங்களும், நாடாளுமன்றம் தொடர்பான ஆவணங்களும் மேற்படி மடிக் கணிணிகளில் உள்ள  போதிலும், அவற்றினைப் பயன்படுத்தாமல் – மரபு ரீதியில் அச்செடுக்கப்பட்ட ஆவணங்களையே, அதிகமான

மேலும்...
புற்று நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் அரசாங்கம் வழங்குகிறது: நாடாளுமன்றில் ஜனாதிபதி

புற்று நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் அரசாங்கம் வழங்குகிறது: நாடாளுமன்றில் ஜனாதிபதி 0

🕔4.Dec 2017

புற்று நோயாளிகளுக்கு அப்போது வழங்கப்பட்ட, அதிகூடிய தொகையான 15 லட்சம் ரூபாவுக்கு பதிலாக, தற்போது மட்டுப்படுத்தப்படாத வகையில் அந்த நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் அரசாங்கம் வழங்குவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினதும் சுகாதாரப் போசணை சுதேச மருத்துவத்துறை அமைச்சினதும் வரவு – செலவு மீதான மூன்றாவது வாசிப்பு இன்று

மேலும்...
உள்ளுராட்சி மன்ற வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான வழக்கிணை மீளப்பெற சம்மதம்: பைசர் முஸ்தபா தெரிவிப்பு

உள்ளுராட்சி மன்ற வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான வழக்கிணை மீளப்பெற சம்மதம்: பைசர் முஸ்தபா தெரிவிப்பு 0

🕔30.Nov 2017

உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பிலான எல்லை நிர்ணயம் மற்றும் அவற்றுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை மீளப் பெறுவதற்கு, வழக்குத் தாக்கல் செய்தோர் இணங்கியுள்ளதாக, அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை அவர் நாடாளுமன்றுக்கு இந்தத் தகவலை கூறியுள்ளார். வழக்குத் தொடுத்துள்ளவர்களிடம் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, அவர்களால்

மேலும்...
நாடாளுமன்றுக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த எதிரணி; மஹிந்தவும் பங்கேற்பு

நாடாளுமன்றுக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த எதிரணி; மஹிந்தவும் பங்கேற்பு 0

🕔9.Nov 2017

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை துவிச்சக்கர வண்டிகளில் சபைக்கு வருகை தந்தனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில், இவ்வாறு துவிச்சக்கர வண்டியில் இவர்கள் நாடாளுமன்றுக்கு வருகை தந்துள்ளனர். இன்றைய தினம் 3.00 மணிக்கு நாடாளுமன்றில் வரவு – செலவுத்

மேலும்...
இடைக்கால அறிக்கை மீது நாடாளுமன்றில் இன்று விவாதம்; வெளியே ஆர்ப்பாட்டம்

இடைக்கால அறிக்கை மீது நாடாளுமன்றில் இன்று விவாதம்; வெளியே ஆர்ப்பாட்டம் 0

🕔30.Oct 2017

அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றில் ஆரம்பமாகியுள்ள நிலையில், அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளும் சூடு பிடித்துள்ளன. இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மஹிந்த ராஜபக்ஷவின் ஒன்றிணைந்த எதிரணியினர், நாடாளுமன்றத்துக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையினால், நாடாளுமன்றத்துக்கான வீதி மூடப்பட்டுள்ளது. ஆயினும், திட்டமிட்டது போல் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் இடம்பெற்று வருகின்றது.

மேலும்...
மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வென்றது

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வென்றது 0

🕔20.Sep 2017

மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம், மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றில் நிறைவேறியுள்ளது. குறித்த சட்டமூலத்துக்கான மூன்றாம் வாசிப்புக்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 34 வாக்குகளும் கிடைத்தன. முன்னதாக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

மேலும்...
திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு, மூன்றிரண்டு பெரும்பான்மை தேவை: சபாநாயகர் அறிவிப்பு

திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு, மூன்றிரண்டு பெரும்பான்மை தேவை: சபாநாயகர் அறிவிப்பு 0

🕔20.Sep 2017

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு தற்போது விவாதிக்கப்படும் மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதாயின், சபையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையினைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென சபாநாயகர் அறிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு சட்ட மா அதிபர் இது குறித்து தெரியப்படுத்தியமையினை அடுத்து, இந்த அறிவிப்பினை அவர் விடுத்துள்ளார்.

மேலும்...
அவசர அவசரமாக சட்டமூலத்தை நிறைவேற்ற முயற்சிப்பது, எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: சபையில் அமீரலி

அவசர அவசரமாக சட்டமூலத்தை நிறைவேற்ற முயற்சிப்பது, எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: சபையில் அமீரலி 0

🕔20.Sep 2017

– சுஐப் காசிம் – மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்ட  மூலத்தில் அவசர அவசரமாக மேலும் சில திருத்தங்களை மேற்கொண்டு சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிடும் என்ற நியாயமான அச்சம் தமக்கு உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளரும் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன் காரணமாகவே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில

மேலும்...
அரசாங்கத்தின் புதிய தந்திரத்துக்கு எதிரணி கடும் எதிர்ப்பு; சபை நடவடிக்கைகள் ஒத்தி வைப்பு

அரசாங்கத்தின் புதிய தந்திரத்துக்கு எதிரணி கடும் எதிர்ப்பு; சபை நடவடிக்கைகள் ஒத்தி வைப்பு 0

🕔20.Sep 2017

நாடாளுமன்றில் மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அச்செயற்பாட்டுக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டமை காரணமாக, சபை நடவடிக்கைகள் நண்பகல் 12.00 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டன. மாகாண சபைத் தேர்தல்களை தந்திரோபாயமாக ஒத்தி வைக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்ட 20ஆவது திருத்தம், அரசாங்கத்துக்குத் தோல்வியைக் கொடுத்துள்ள நிலையில், மற்றொரு சட்டமூலத்தை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்