Back to homepage

Tag "தேர்தல்கள் ஆணைக்குழு"

உள்ளுராட்சிமன்ற தேர்தல்; டிசம்பர் 27 தொடக்கம் வேட்புமனு தாக்கல்

உள்ளுராட்சிமன்ற தேர்தல்; டிசம்பர் 27 தொடக்கம் வேட்புமனு தாக்கல் 0

🕔5.Nov 2017

உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை எதிர்வரும் 27ஆம் திகதி தொடக்கம் ஏற்றுக் கொள்வதற்கான அறிவிப்பினை விடுப்பதற்கு தேர்தல்கள் செயலகம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிணங்க, 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி நண்பகல் வரை, உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை தேர்தல்கள் செயகலத்தில் பெற்றுக் கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உள்ளுராட்சிமன்றங்களுக்கான வட்டாரங்கள் மற்றும் அவற்றுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பிலான

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலுக்கான காலத்தை, மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டார்

உள்ளுராட்சி தேர்தலுக்கான காலத்தை, மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டார் 0

🕔1.Nov 2017

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாளில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்தக் காலப்பகுதிக்கும் வரும் ஞாயிறு தினத்திலோ அல்லது பொது விடுமுறை தினங்களிலோ தேர்தல் நடைபெறாது எனவும் அவர் கூறினார். புதிய தேர்தல் முறைமைக்கு

மேலும்...
உள்ளுராட்சி தேர்தல் திகதி அறிவிப்பு; அரிப்புக்கு சொறிந்து விடும் அரசாங்கத்தின் உபாயமாகும்: பசீர் சேகுதாவூத் விமர்சனம்

உள்ளுராட்சி தேர்தல் திகதி அறிவிப்பு; அரிப்புக்கு சொறிந்து விடும் அரசாங்கத்தின் உபாயமாகும்: பசீர் சேகுதாவூத் விமர்சனம் 0

🕔25.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று, நாட்டு மக்களில் பெரும்பாலானோர் விரும்புகிறார்கள் என்பதை அரசாங்கம் அறியும்.  அதனால்தான் மக்களின் அரிப்புக்கு சொறிந்துவிடும் உபாயமாக, ‘ஜனவரி 27ஆம் திகதி உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறும்’ என்று அரசாங்கத்திலுள்ளோர் கூறத் தொடங்கியுள்ளனர் என்று, முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். தேர்தலொன்றுக்கான திகதியினைத் தீர்மானிக்கும்

மேலும்...
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிப்பு ஒக்டோபரில்: தேர்தல்கள் ஆணையாளர்

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிப்பு ஒக்டோபரில்: தேர்தல்கள் ஆணையாளர் 0

🕔22.Jul 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு, ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி அறிவிப்பு  விடுப்பதற்கு எதிர்பாப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்குரிய தேர்தல்களுக்கே இவ்வாறு அறிவிப்பு விடுக்கப்படவுள்ளது. இரத்தினபுரியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, தேர்தல்கள் ஆணைக்குழுவின்

மேலும்...
தேர்தலை பிற்போடுவது தொடர்பாக, அலறிமாளிகையில் கலந்துரையாடல்

தேர்தலை பிற்போடுவது தொடர்பாக, அலறிமாளிகையில் கலந்துரையாடல் 0

🕔18.Jul 2017

தேர்தலை பிற்படுத்துவது தொடர்பில், அரசியல் கட்சிகளுக்கிடையில் அலரி மாளிகையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக ஜனநாயக இடதுசாரி கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சோசலிச மக்கள் முன்னணி நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போதே, அவர் இதனைக் கூறினார். இதன்போது அவர் மெலும் கூறுகையில்; “தேர்தலை பிற்படுத்தும் திட்டத்தில் அரசியல்

மேலும்...
இரட்டைக் குடியுரிமையுள்ளோர் ஒன்றரை லட்சம்; வாக்காளர் டாப்பிலிருந்து பெயர்கள் நீக்கப்படும்

இரட்டைக் குடியுரிமையுள்ளோர் ஒன்றரை லட்சம்; வாக்காளர் டாப்பிலிருந்து பெயர்கள் நீக்கப்படும் 0

🕔12.Jul 2017

நாட்டில் 143,902 வாக்காளர்கள், இரட்டைக் குடியுரியினைக் கொண்டுள்ளனர் என்று, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து, இந்தத் தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தில் 22ஆயிரத்து 953 வாக்காளர்கள் இரட்டைக் குடியுரிமையினைக் கொண்டுள்ளனர். அதேவேளை, யாழ்ப்பாணத்தில் 5697 வாக்காளர்களும், வன்னியில் 3748 வாக்காளர்களும் இரட்டைக் குடியுரிமையுடைவர்களாக உள்ளனர் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும்...
பதிவுக்காக விண்ணப்பித்த 89 அரசியல் கட்சிகளுக்கு இடமில்லை ; 06 கட்சிகளுக்கு அங்கீகாரம்

பதிவுக்காக விண்ணப்பித்த 89 அரசியல் கட்சிகளுக்கு இடமில்லை ; 06 கட்சிகளுக்கு அங்கீகாரம் 0

🕔4.Jul 2017

இலங்கையில் மேலும் 06 அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தம்மைப் பதிவு செய்து கொள்ளும் பொருட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விண்ணப்பித்திருந்த 95 கட்சிகளில், மேற்படி 06 கட்சிகள் பதிவுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதனால், தற்போது 64 ஆக உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்...
கிழக்குத் தேர்தலுக்கான வேட்பு மனு; வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபரில்: தேர்தல்கள் ஆணைக்குழு தயார்

கிழக்குத் தேர்தலுக்கான வேட்பு மனு; வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபரில்: தேர்தல்கள் ஆணைக்குழு தயார் 0

🕔3.Jul 2017

கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்குரிய தேர்தல் வேட்புமனுவினை கோருவதற்கான வர்த்தமானி அறிவித்தலை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி, தேர்தல்கள் ஆணைக்குழு  வெளியிடும் என தெரிவிக்கப்படுகிறது. மூன்று மாகாண சபைகளுக்குமான பதவிக் காலங்கள் ஒக்டோபர் 01ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன. இதற்கிணங்க, குறித்த மாகாண சபைகளுக்கு தேர்தல்களை நடத்துவதற்குரிய அதிகாரம், தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளது.

மேலும்...
வருட இறுதிக்குள் உள்ளுராட்சித் தேர்தல்; அதற்கு முன்னர் கிழக்குத் தேர்தல் சாத்தியம்: மஹிந்த தேசப்பிரிய

வருட இறுதிக்குள் உள்ளுராட்சித் தேர்தல்; அதற்கு முன்னர் கிழக்குத் தேர்தல் சாத்தியம்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔28.Jun 2017

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை, இந்த வருட இறுதிக்குள் நடத்த முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். புதிய தேர்தல்கள் சட்டத்திலுள்ள தொழில்நுட்ப தவறுகள் திருத்தப்பட்டு, எதிர்வரும் ஜுலை மாதம் சமர்ப்பிக்கப்படும் போதுதான், உள்ளுராட்சித் தேர்தலை

மேலும்...
மாகாண சபை தேர்தலை ஒத்தி வைப்பதாயின், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும்: பெப்ரல்

மாகாண சபை தேர்தலை ஒத்தி வைப்பதாயின், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும்: பெப்ரல் 0

🕔21.Jun 2017

மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், தேர்தலை பிற்போடுவதாயின், அது தொடர்பில் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டுமென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் இந்த வருடம், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நிறைவுக்கு வருகின்றன. இந்த நிலையில், அவற்றுக்கான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு

மேலும்...
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் டிசம்பரில்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் டிசம்பரில்: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔17.Jun 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு தயாராகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் இவ்வருடம் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுடன் நிறைவுக்க வருகின்றன. அந்த வகையில், கிழக்கு மாகாணத்தின் பதவிக் காலம் செப்டம்பர் 08, சப்ரகமுவ மாகாண

மேலும்...
உள்ளுராட்சி தேர்தல் ஜுலைக்கு பின்னர்தான் சாத்தியம்: அமைச்சர் பைசர் முஸ்தபா

உள்ளுராட்சி தேர்தல் ஜுலைக்கு பின்னர்தான் சாத்தியம்: அமைச்சர் பைசர் முஸ்தபா 0

🕔31.Jan 2017

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை எதிர்வரும் ஜுலை மாதத்துக்குப் பின்னரே நடத்தக் கூடிய சாத்தியங்கள் உள்ளன என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் முடிவடைந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் தேர்தல் நடத்தப்படாமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே, அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். தேர்தல்கள்

மேலும்...
காட்சி மாற்றங்கள்

காட்சி மாற்றங்கள் 0

🕔22.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் இருந்துவந்த – செயலாளர் பதவி தொடர்பான சர்ச்சை ஒரு முடிவினை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி மற்றும் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியமையினை

மேலும்...
ஹக்கீம் – ஹசனலி சந்திப்பு; உடனடியாக எம்.பி, பின்னர் செயலாளர் பதவியினை வழங்குவதாக வாக்குறுதி

ஹக்கீம் – ஹசனலி சந்திப்பு; உடனடியாக எம்.பி, பின்னர் செயலாளர் பதவியினை வழங்குவதாக வாக்குறுதி 0

🕔16.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு உடனடியாக தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதாகவும், ஒரு மாத காலத்துக்குள் கட்சியின் பேராளர் மாநாட்டினைக் கூட்டி, அதனூடாக சகல அதிகாரங்களையும் கொண்ட செயலாளர் பதவியினை வழங்குவதாகவும் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் உறுதியளித்துள்ளார். மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும்,

மேலும்...
ஹனலியிடம் கண்ணீர் சிந்திய ஹக்கீமின் சகோதரப் பேர்வழி: பொறியில் சிக்கும்போதுதான் உண்மைகள் உறைக்கின்றன

ஹனலியிடம் கண்ணீர் சிந்திய ஹக்கீமின் சகோதரப் பேர்வழி: பொறியில் சிக்கும்போதுதான் உண்மைகள் உறைக்கின்றன 0

🕔10.Dec 2016

– றிசாத் ஏ காதர் – “நீங்கள் இல்லாத மு.காங்கிரசின் மேடைகள் அலங்காரமிழந்து விட்டன. நீங்கள் முஸ்லிம் காங்கிரசில் பழைய மாதிரி இணைந்து செயற்பட வேண்டும். பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காணுங்கள்” என்று, மு.காங்கிரசின் செயலாளர் ஹசனலியை அண்மையில் சந்தித்த  மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்லாமிய தமிழ் இலக்கிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்