Back to homepage

Tag "தேர்தல்கள் ஆணைக்குழு"

ஜனாதிபதி தேர்தல் நொவம்பர் 16; வேட்புமனு தாக்கல் ஒக்டோர் 07: வெளியானது வார்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி தேர்தல் நொவம்பர் 16; வேட்புமனு தாக்கல் ஒக்டோர் 07: வெளியானது வார்த்தமானி அறிவித்தல் 0

🕔18.Sep 2019

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நொவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதற்கிணங்க, ஒக்டோபர் 07ஆம் திகதி வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வேட்பாளர் கட்டுப்பணம் நாளை வியாழக்கிழமை முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி மதியம்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலுக்கான தினத்தை இன்று அறிவிக்குமாறு, அரசியல் கட்சியொன்று அழுத்தம் விடுத்ததாக மஹிந்த தேசபிரிய தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தினத்தை இன்று அறிவிக்குமாறு, அரசியல் கட்சியொன்று அழுத்தம் விடுத்ததாக மஹிந்த தேசபிரிய தெரிவிப்பு 0

🕔16.Sep 2019

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை இன்று திங்கட்கிழமை வெளியிடுமாறு அரசியல் கட்சியொன்று தமக்கு அழுத்தம் விடுத்ததாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது அவர் இதனைக் கூறியுள்ளார். திங்கட்கிழமை (இன்று) ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்கும் அதிகாரம் தமக்கு உள்ள போதும், தாம் அதனைச் செய்யப்

மேலும்...
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு, இம்மாத இறுதியில் வெளியாகிறது

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு, இம்மாத இறுதியில் வெளியாகிறது 0

🕔14.Sep 2019

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை இம் மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் சட்டத்துக்கு அமைய, கடந்த 10ஆம் திகதி தொடக்கம் ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளதாக ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 17 கட்சிகள் தமது வேட்பாளர்களைக்

மேலும்...
நொவம்பர் 15 – டிசம்பர் 07; இடைப்பட்ட நாளொன்றில் ஜனாதிபதித் தேர்தல்: உலகம் அழிந்தால் அன்றி, ஒத்தி வைக்கப்படாது

நொவம்பர் 15 – டிசம்பர் 07; இடைப்பட்ட நாளொன்றில் ஜனாதிபதித் தேர்தல்: உலகம் அழிந்தால் அன்றி, ஒத்தி வைக்கப்படாது 0

🕔23.Jul 2019

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நொவம்பர் 15ஆம் திகதிக்கும் டிசம்பர் 07ஆம் திகதிக்கும் இடைப்பட்டதொரு நாளில் நடத்தப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உலக அழிவோ அல்லது உலகை மூழ்கடிக்கும் பேய் மழை பொழிந்தால் அன்றி வேறு எந்த காரணத்துக்காகவும் ஜனாதிபதித் தேர்தலில் ஒத்திவைக்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார் தேர்தல் ஆணைக்குழுவின்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்: மஹிந்த தேசப்பிரிய

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔1.Apr 2019

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டப் பொருத்தம் தொடர்பில், நீதிமன்றத் தீர்பொன்றினை தாம் எதிர்பார்ப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரிய தெரிவித்துள்ளார். தேர்தலை துரிதமாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உடன்படுவதாகவும், அதற்கு நீதிமன்றின் வழிகாட்டுதல் தேவையாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். மொறட்டுவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய

மேலும்...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மனுத் தாக்கல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மனுத் தாக்கல் 0

🕔12.Nov 2018

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமைக்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் எஸ். ரத்னஜீவன் எச். ஹுல் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பொருட்டு, ஜனாதிபதி வெளியிடட்ட வர்த்தமானி அறிவித்தல் அரசியலமைப்பிற்கு விரோதமானது என குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு ஆணையாளராக மஹிந்த தேசப்பிரியவும் உறுப்பினர்களாக பேராசியர்

மேலும்...
உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் பெயர் விபரங்களைக் கொண்ட, வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் பெயர் விபரங்களைக் கொண்ட, வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு 0

🕔16.Mar 2018

உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவானவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியாகியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த வாரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், சீராக்கல் பணிகள் நிமித்தம் தாமதம் ஏற்பட்டது. எவ்வாறாயினும், தற்போது 10 மாவட்டங்களில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரங்களே வெளியிடப்பட்டுள்ளன. ஏனைய மாவட்டங்களில்

மேலும்...
மேலதிக பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை, அடுத்த வாரம் சமர்ப்பிக்க வேண்டும்: தேர்தல்கள் ஆணைக்குழு

மேலதிக பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை, அடுத்த வாரம் சமர்ப்பிக்க வேண்டும்: தேர்தல்கள் ஆணைக்குழு 0

🕔20.Feb 2018

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கட்சிகளுகள் மற்றும் குழுக்களுக்கு மேலதிக பட்டியலில் கிடைத்த ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர் பட்டியலை, எதிர்வரும் வாரமளவில் தனக்கு கையளிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்சிகளின் பொதுச்செயலாளர்கள் மற்றும் சுயேட்சைக் குழுவின் தலைமை வேட்பாளர் ஆகியோர் இதனை அனுப்பி வைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கட்சி மற்றும் சுயேட்சைக்

மேலும்...
பெண் பிரதிநிதிகளை பெறுவதில் சிக்கல்; சட்டத்தை திருத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய

பெண் பிரதிநிதிகளை பெறுவதில் சிக்கல்; சட்டத்தை திருத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔15.Feb 2018

உள்ளூர் சபைகளில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுப்பதில் சிக்கல் நிலவுவதால், குறித்த சட்டத்தில் திருந்தங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் இடையில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று புதன்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, மேற்கண்ட விடயத்தை ஆணையாளர்

மேலும்...
09 மணிக்குள் 75 வீதமான முடிவுகள் அறிவிக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

09 மணிக்குள் 75 வீதமான முடிவுகள் அறிவிக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் 0

🕔10.Feb 2018

நடந்து முடிந்த தேர்தலில் 75 வீதமான வட்டாரங்களின் முடிவுகள் இன்று இரவு 9.00 மணிக்குள் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வாக்களிப்பு நிறைவு பெற்ற பின்னர் தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இதேவேளை, வாக்களிப்பின் போது பாரிய வன்முறைச் சம்பவங்கள் எவையும் பதிவாகவில்லை எனவும்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு

அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு 0

🕔10.Feb 2018

-அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகள் அமைதியாக இடம்பெற்று வருகின்றன. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் மிகவும் குறைந்தளவிலேயே இங்கு பதிவாகியுள்ளன. ஆயினும் அநேகமான பகுதிகளில் வாக்களிப்பு மிகவும் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன. பல இடங்களில் பொலிஸ் பாதுகப்புக்கு மேலதிகமாக, விசேட அதிரடிப்படை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை,

மேலும்...
புள்ளடி மாத்திரம் இடவும்; தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள்

புள்ளடி மாத்திரம் இடவும்; தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் 0

🕔8.Feb 2018

  – எம்.எஸ்.எம். ஸாகிர் – நடைபெறவிருக்கும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ள வாக்குச்சீட்டில், வேட்பாளரின் அல்லது வட்டாரங்களின் பெயர்கள் அல்லது இலக்கங்கள் இருக்காது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. போட்டியிடுகின்ற கட்சிகளின் பெயர்களும் சின்னங்களும், சுயேட்சைக்குழுக்கள் போட்டியிடுவதாயின் சுயேட்சைக் குழுவென்ற சொற்றொடரோடு அடையாளம் காட்டும் இலக்கங்கள் மற்றும் சின்னங்கள் மாத்திரமே அச்சிடப்பட்டிருக்கும் என்றும் ஆணைக்குழு

மேலும்...
தேர்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை; தேர்தல் தொடர்பான பேரணிகளுக்கும் 11ஆம் திகதி வரை தடை

தேர்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை; தேர்தல் தொடர்பான பேரணிகளுக்கும் 11ஆம் திகதி வரை தடை 0

🕔8.Feb 2018

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், அதனை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதேவேளை, தேர்தல் கடமைகளில் 65,658 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 13,420 மத்திய நிலையங்களில் 26,840 பொலிஸார் கடமையாற்றவுள்ளதாகவும், ஒரு மத்திய நிலையத்துக்கு

மேலும்...
தேர்தல் பிரசார நடவடிக்கைகள், இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன

தேர்தல் பிரசார நடவடிக்கைகள், இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன 0

🕔7.Feb 2018

உள்ளூராட்சித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்காளர்கள் தாம் வாக்களிக்கும் வேட்பாளர்கள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு அமைதியான சூழல் ஒன்றை உருவாக்குவது அவசியம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஶ்ரீ ரத்நாயக்க கூறினார். இதேவேளை எதிர்வரும் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது ஊழியர்களுக்கு சட்ட

மேலும்...
புதன்கிழமையுடன் பிரசார நடவடிக்கைகள் நிறைவு; 13,400 நிலையங்களில் வாக்கெண்ணப்படும்: முகம்மட் தெரிவிப்பு

புதன்கிழமையுடன் பிரசார நடவடிக்கைகள் நிறைவு; 13,400 நிலையங்களில் வாக்கெண்ணப்படும்: முகம்மட் தெரிவிப்பு 0

🕔5.Feb 2018

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான அனைத்து வித பிரசார நடவடிக்கைகளும், நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 57 ஆயிரத்து 252 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்கள் 42 கட்சிகளையும், 222 சுயேட்சைக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்த வேட்பாளர்களில் 341 உள்ளுராட்சி சபைகளுக்காக 8,356 பேர் தெரிவு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்