Back to homepage

Tag "துப்பாக்கி"

மரணச் சடங்கில் கலந்து விட்டுத் திரும்பிய நால்வர் மீது துப்பாக்கிச் சூடு: இருவர் மரணம்

மரணச் சடங்கில் கலந்து விட்டுத் திரும்பிய நால்வர் மீது துப்பாக்கிச் சூடு: இருவர் மரணம் 0

🕔21.Sep 2023

அவிசாவளையில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரணச் சடங்கு ஒன்றில் கலந்து விட்டு, முச்சக்கர வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த நால்வரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ரி-56 துப்பாக்கியால் முச்சக்கரவண்டி மீது தாக்குதல் நடத்திவிட்டு

மேலும்...
சம்மாந்துறை ஆறு ஒன்றிலிருந்து அமெரிக்கத் தயாரிப்பு கைத்துப்பாக்கி கண்டெடுப்பு

சம்மாந்துறை ஆறு ஒன்றிலிருந்து அமெரிக்கத் தயாரிப்பு கைத்துப்பாக்கி கண்டெடுப்பு 0

🕔28.May 2021

– நூருல் ஹுதா உமர், பாறுக் ஷிஹான் – சம்மாந்துறை – கல்லரிச்சல் பகுதியிலுள்ள ஆறு ஒன்றிலிருந்து அமெரிக்க தயாரிப்பு கைத்துப்பாக்கியொன்று நேற்று வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை குறித் ஆற்றிலிருந்து மண் ஏற்றச் சென்றவர்கள் இந்த துப்பாக்கியைக் கண்டெடுத்ததாகக் கூறி, இன்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை

மேலும்...
ஆஸாத் சாலியின் வாகனத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி; மூன்று சட்டங்களின் கீழ் குற்றம் புரிந்துள்ளார்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

ஆஸாத் சாலியின் வாகனத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி; மூன்று சட்டங்களின் கீழ் குற்றம் புரிந்துள்ளார்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔17.Mar 2021

முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியின் காரில் வெளிநாட்டு பிஸ்டல் ரக துப்பாக்கியும், தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஆசாத் சாலியை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். இதன்போதே அவரின் வாகனத்தினுள் மேற்படி ஆயுதம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, நாட்டுச் சட்டம்

மேலும்...
சட்ட விரோத துப்பாக்கி தொழிற்சாலை முற்றுகை; முன்னாள் புலி உறுப்பினர் கைது: திருக்கோவிலில் சம்பவம்

சட்ட விரோத துப்பாக்கி தொழிற்சாலை முற்றுகை; முன்னாள் புலி உறுப்பினர் கைது: திருக்கோவிலில் சம்பவம் 0

🕔12.Oct 2020

அம்பாறை மாவட்டம் – திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரொருவர் உட்பட இருவரை, அரச புலனாய்வுப் பிரிவினர் அக்டோபர் 11ஆம் தேதி கைது செய்தனர். மேலும், அவர்கள் தயாரித்த 10 துப்பாக்கிகளையும் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர். அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல்களுக்கு

மேலும்...
பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு தப்பியோட்டம்: மட்டக்களப்பில் பரபரப்பு

பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு தப்பியோட்டம்: மட்டக்களப்பில் பரபரப்பு 0

🕔4.Jul 2019

– பாறுக் ஷிஹான் – மட்டக்களப்பு புதூர் பகுதியில் போக்குவரத்துப் பொலிஸாரின் துப்பாக்கியை நபரொருவர் பறித்துக் கொண்டு ஓடியமையினை அடுத்து, அப்பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதனையடுத்து அங்கு ராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் சுற்றி வளைப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு புதூர் திமில தீவுப்பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை

மேலும்...
துப்பாக்கியுடன் நபரொருவர் கைது

துப்பாக்கியுடன் நபரொருவர் கைது 0

🕔3.Jul 2019

துப்பாக்கி ஒன்றுடன் நபர் ஒருவர் ஜாஎல – கொட்டுகொட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.  பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலினை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கொட்டுகொட பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  சம்பவம் தொடர்பில் பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு

மேலும்...
கைத்துப்பாக்கியுடன் கொட்டாஞ்சேனையில் நபர் கைது

கைத்துப்பாக்கியுடன் கொட்டாஞ்சேனையில் நபர் கைது 0

🕔6.Apr 2018

கொட்டாஞ்சேனை – ராமநாதன் அடுக்கு மாடியில் வசிக்கும் ஒருவர்,  துப்பாக்கியொன்றினை வைத்திருந்த குற்றச்சாட்டில் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த ரகசிய தகவலொன்றின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஒரு ரிவோல்வர் கைத்துப்பாக்கியும், 06 தோட்டாக்களும் கைது செய்யப்பட்டவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. 35 வயதுடைய சந்தேக

மேலும்...
அனுமதி வழங்கப்பட்ட 1300 பிஸ்டல்கள், பொதுமக்களிடம் உள்ளன: பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவிப்பு

அனுமதி வழங்கப்பட்ட 1300 பிஸ்டல்கள், பொதுமக்களிடம் உள்ளன: பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவிப்பு 0

🕔16.Mar 2018

அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட 1300 பிஸ்டல் கைத்துப்பாக்கிகள் பொதுமக்களிடம் உள்ளன என்று, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் என்.டி. பண்டிதரத்ன தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக 19,000 துப்பாக்கிகள் விவசாய நோக்கத்துக்காக வழங்கப்பட்டிருந்தன என்றும் அவர் கூறியுள்ளார். இவற்றில் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்த பொதுமன்னிப்பு காலப்பகுதியில், 1000க்கும் அதிகமான துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டன எனவும் அவர் விபரித்தார். இதேவேளை, 2018ஆம் ஆண்டுக்கான

மேலும்...
நான்கு மணி நேர நடவடிக்கையில், 1373 பேர் கைது; 06 துப்பாக்கிகள் சிக்கின: பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு

நான்கு மணி நேர நடவடிக்கையில், 1373 பேர் கைது; 06 துப்பாக்கிகள் சிக்கின: பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு 0

🕔16.Dec 2017

நாடு முழுவதும் 04 மணித்தியாலங்கள் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 1373 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதின்போது 06 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியவர்களும் அடங்குவர். சட்ட விரோத போக்குவரத்து, கஞ்சா வைத்திருந்தமை, சட்ட விரோதமாக மதுபானங்களை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்

மேலும்...
தென்னமரவாடி களப்புப் பகுதியில் ரி 56 துப்பாக்கி மீட்பு

தென்னமரவாடி களப்புப் பகுதியில் ரி 56 துப்பாக்கி மீட்பு 0

🕔2.Sep 2016

– எப். முபாரக் – திருகோணமலை – தென்னமரவாடி களப்புப் பகுதியில் நான்காவது தடவையாக நேற்று வியாழக்கிழமை இரவு  ரி 56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர். தென்னமரவாடி களப்பு பகுதியில் துப்பாக்கியொன்று காணப்படுவதாக, பொலிஸ் அவசர அழைப்பிற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கி தொடர்பான அறிக்கையினை நீதிமன்றிற்கு சமர்பிக்கவுள்ளதாகவும்

மேலும்...
பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கிச் சூட்டில், மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கிச் சூட்டில், மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயம் 0

🕔23.Jun 2016

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில், மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையினாலேயே, இச்சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. கடமையிலிருந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள், தமது துப்பாக்கிகளைப் பரிசோதிக்கும் போதே, இவ்வாறு துப்பாக்கி வெடித்துள்ளது. காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...
சட்ட விரோத துப்பாக்கிகளை ஒப்படைக்க, மற்றுமொரு பொது மன்னிப்புக் காலம் பிரகடனம்

சட்ட விரோத துப்பாக்கிகளை ஒப்படைக்க, மற்றுமொரு பொது மன்னிப்புக் காலம் பிரகடனம் 0

🕔28.May 2016

துப்பாக்கிகளை சட்டவிரோதமாக வைத்திருப்போர், அவற்றினைக் கையளிப்பதற்கு அரசாங்கம் மற்றுமொரு பொது மன்னிப்புக் காலத்தினை வழங்கியுள்ளது. மக்களின் வேண்டுகோளுக்கமைய இந்தப் பொது மன்னிப்பு காலம்  மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் மே 30 ஆம் திகதி முதல் ஜூன் 17 ஆம் திகதி வரை, பொது மன்னிப்புக் காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் தம்மிடம்

மேலும்...
பொலிஸ் நிலையம் உடைக்கப்பட்டு, ஆயுதங்கள் திருட்டு

பொலிஸ் நிலையம் உடைக்கப்பட்டு, ஆயுதங்கள் திருட்டு 0

🕔14.Apr 2016

மாத்தளை மாவட்டம் – லக்கல பொலிஸ் நிலையம் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பல ஆயுதங்கள் களவாடப்பட்டுள்ளன. இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. பொலிஸ் நிலையத்தினை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள், அங்கிருந்து ஒரு ரி – 56 ரக துப்பாக்கி மற்றும் 05 பிஸ்டல் உள்ளிட்ட ஆயுதங்களைக் களவாடிச் சென்றுள்ளனர்.

மேலும்...
சட்ட விரோத துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால எல்லை அறிவிப்பு

சட்ட விரோத துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால எல்லை அறிவிப்பு 0

🕔7.Apr 2016

அனுமதியின்றி துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள், அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான கால அவகாசம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் மே மாதம் 05ஆம் திகதி வரை, அனுமதிப் பத்திரமற்ற துப்பாக்கிகளை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அவ்வாறு ஒப்படைக்க முடியாதவர்கள், பிரதேச அல்லது மாவட்ட செயலகங்களிலும் ஒப்படைக்கலாமென

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி தேவையில்லை, இதுவரை அதை நான் பெறவுமில்லை; அமைச்சர் சஜீத் பிரேமதாஸ

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி தேவையில்லை, இதுவரை அதை நான் பெறவுமில்லை; அமைச்சர் சஜீத் பிரேமதாஸ 0

🕔30.Oct 2015

மக்கள் பிரதிநிதிகளாகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கிகள் வழங்கப்படத் தேவையில்லை என்று, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புதிதாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவான உறுப்பினர்களுக்கு அண்மையில் விசேட அதிரடிப்படை முகாமில் துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் கடந்த முறை நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் திரும்பப் பெறப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பாக ஊடகம் ஒன்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்