Back to homepage

Tag "சாய்ந்தமருது"

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை; றிசாத்திடம் உறுதியளித்துள்ளேன், நிச்சயம் நிறைவேற்றுவேன்: பைசர் முஸ்தபா

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை; றிசாத்திடம் உறுதியளித்துள்ளேன், நிச்சயம் நிறைவேற்றுவேன்: பைசர் முஸ்தபா 0

🕔10.Aug 2016

– முக்தார் அஹமட் – சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் விரைவில் அமையப்பெறும் என, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தரப்பினர், அமைச்சர் பைசர் முஸ்தபாவை, நேற்று செவ்வாய்கிழமை அமைச்சில் வைத்து சந்தித்து, சாய்ந்தமருதுக்கான தனி உள்ளுராட்சி சபை தொடர்பில் பேசினர். இதன்போது அமைச்சர் தெரிவிக்கையில்; கடந்த

மேலும்...
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையை வலியுறுத்தி குத்பா மற்றும் விசேட பிரார்த்தனை

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையை வலியுறுத்தி குத்பா மற்றும் விசேட பிரார்த்தனை 0

🕔22.Jul 2016

– அஸ்ஹர் இப்றாஹிம் – சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை வலியுத்தும் வகையிலும்,  அவ் விவகாரம் தொடர்பில் அரசியல் தலைமைகளுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் விதத்திலும் இன்று வெள்ளிக்கிழமை மாளிகைக்காடு மஸ்ஜிதுஸ் ஸாலிஹீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் குத்பா பிரசங்கம் நிகழ்த்தப்பட்டதோடு,  தொழுகையின் பின்னர் விசேட பிரார்த்தனையும் இடம்பெற்றது. சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாஸல் நம்பிக்கையாளர் சபைநிர்வாகிகளின் வேண்டுகோளின் பேரில், இந்த

மேலும்...
ஐந்து கண்டங்களின் மண்; சாய்ந்தமருதில் வெளியீடு

ஐந்து கண்டங்களின் மண்; சாய்ந்தமருதில் வெளியீடு 0

🕔10.Jul 2016

– அஸ்ஹர் இப்றாஹிம், எம்.வை. அமீர் – கல்முனை எச்.ஏ. அஸீஸ் எழுதிய ‘ஐந்து கண்டங்களின் மண்’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று  ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில்  இடம்பெற்றது. கலாபபூசணம் ஏ. பீர்முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சிறப்பு அதிதியாக பேராசிரியர் தீன் முஹம்மத் கலந்து கொண்டார். இந் நிகழ்வில்,

மேலும்...
கத்தீப், முஅத்தீன்களுக்கான கருத்தரங்கும் கௌரவிப்பும்

கத்தீப், முஅத்தீன்களுக்கான கருத்தரங்கும் கௌரவிப்பும் 0

🕔5.Jul 2016

– யூ.கே. காலிடீன், எம்.வை. அமீர் – மாளிகைகாடு பள்ளிவாசல்களில் கடைமைபுரியும் கதீப் மற்றும் முஅத்தீன்களுக்கான கருத்தரங்கும் கெளரவிப்பு நிகழ்வும் சாய்ந்தமருது தக்வா ஜூம் ஆ பள்ளிவாசலில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. வருடாவருடம் சாய்ந்தமருது தக்வா ஜூம்ஆ பள்ளிவாசலினால் நடாத்தப்படும் கெளரவிப்பு நிகழ்வின் ஒரு அங்கமாக இந் நிகழ்வு இடம்பெற்றது. மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா சபையின்

மேலும்...
பாடசாலை சுற்று மதில் நிர்மாணத்துக்கு, யஹ்யாகான் நிதியுதவி

பாடசாலை சுற்று மதில் நிர்மாணத்துக்கு, யஹ்யாகான் நிதியுதவி 0

🕔5.Jul 2016

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தின் சுற்று மதில் நிர்மாணப் பணியின் ஒரு பகுதியினை நிறைவு செய்வதற்கான பணத்தினை, மு.காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், யஹ்யாகான் பௌண்டேசன் தலைவருமான ஏ.சி. யஹ்யாகான், தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார். சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எஸ். நபார்  விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, நேற்று திங்கட்கிழமை –

மேலும்...
நுரைச்சோலை வீட்டுத் திட்டம், ஒரு மாதத்தினுள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்; அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

நுரைச்சோலை வீட்டுத் திட்டம், ஒரு மாதத்தினுள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்; அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔24.Jun 2016

– எம்.வை. அமீர் – சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நுரைச்சோலை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தை, இன்னும் ஒரு மாதத்துக்குள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில், வணிக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த, அம்பாறை மாவட்டத்துக்கான

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ் அதன் இலக்கை அடையவில்லை; செயலாளர் ஹசனலி

முஸ்லிம் காங்கிரஸ் அதன் இலக்கை அடையவில்லை; செயலாளர் ஹசனலி 0

🕔22.May 2016

-எம்.வை. அமீர் — “முஸ்லிம் தேசியம் ஒன்றை ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட போதிலும், கட்சியின் தலைவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், இந்தக் கட்சியானது, இரண்டு – மூன்று எனப் பிரிந்து கூறுபோடப்பட்டுள்ளதே தவிர, கட்சியின் இலக்கு அடையப்படவில்லை” என்று மு.காங்கிரசின் செயலாளரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி

மேலும்...
ஊரார் கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவதற்கு ஜெமீல் முயற்சிக்கின்றார்: சிராஸ் மீராசாஹிப்

ஊரார் கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவதற்கு ஜெமீல் முயற்சிக்கின்றார்: சிராஸ் மீராசாஹிப் 0

🕔4.May 2016

– அகமட் எஸ். முகைடீன் –சாய்ந்தமருது மக்களுக்கான நகர சபை –  எதிர்வரும் றமழானுக்கிடையில் வழங்கப்படாது விட்டால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழு தலைமையில் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல் முன்பாக பாரிய சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தப் போவதாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்திருப்பது வேடிக்கையான விடயம் என்றும், இந்தக் கூற்றானது அவரின்

மேலும்...
சாய்ந்தமருது பூங்கா இனந்தெரியாதோரால் சேதம்

சாய்ந்தமருது பூங்கா இனந்தெரியாதோரால் சேதம் 0

🕔26.Jan 2016

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவின் சுற்றுவேலி இனந்தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக, கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ. பஷீர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, குறித்த சிறுவர் பூங்காவின் உபகரணங்களை அகற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுனாமி அனர்த்தத்தினை அடுத்து,  இலங்கைக்கு வருகைதந்த தன்னார்வ

மேலும்...
கடற்கரைப் பூங்கா: சாய்ந்தமருது

கடற்கரைப் பூங்கா: சாய்ந்தமருது 0

🕔27.Dec 2015

– ஜௌஸி அப்துல் ஜப்பார் – (சட்டென மனசில் பட்டவை)  மக்கள் பாவனைக்காக மூடிவைக்கப்பட்டுமாடுகள் பாவிக்க திறக்கப்பட்டுள்ளது?? பாழ்வளவைக் கட்டவா பம்மாத்து அத்தனை. அஷ்ரப் ஞாபகார்த்த பூங்கா. “சிறப்பா ஞாபகப்படுத்திட்டிங்க”. திறந்தீங்க பிறகு திரும்பியும் பார்க்கவில்லை. கட்டக்கட்ட ஏன் உடைக்கிறார்கள்?மின்விளக்குகள் யாருக்குத் தொல்லை? கழிவறை மூடியிருக்கிறது “திறந்த” நாளிலிருந்து.கட்டியம்கூறுவது “இத்தால் அறிந்துகொள்க:“பெயரெடுக்க கட்டப்பட்டுள்ளது பாவனைக்காக அல்ல” இத்தனை

மேலும்...
தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு; மு.கா. தலைவர் பிரதம அதிதி

தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு; மு.கா. தலைவர் பிரதம அதிதி 0

🕔30.Oct 2015

– எம்.வை. அமீர், சுலைமான் றாபி – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் அமைப்பான, இளைஞர் காங்கிரசினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு’ எனும் தலைப்பிலான இளைஞர் மாநாடு, நாளை சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார். இந்

மேலும்...
புதிய இயந்திரமொன்றினை உருவாக்கி, கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் சாதனை

புதிய இயந்திரமொன்றினை உருவாக்கி, கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் சாதனை 0

🕔22.Oct 2015

– அஸ்ஹர் இப்றாஹிம் – மிகவும் குறைந்த செலவில் மா அரிக்கும் இயந்திரமொன்றை  சாய்ந்தமருது பிரதேச மாணவர் ஒருவர் உருவாக்கி சாதனை படைத்துள்ளார். கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் உயர்தர தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயிலும் ஏ.எம்.எம். சௌபாத் எனும் மாணவரொருவரே, சூழலுக்கு கழிவாக அகற்றப்படும்பொருட்களை பயன்படுத்தி, குறைந்த மின்சாரத்தில் இயங்கும் இந்த இயந்திரத்தினை உருவாக்கியுள்ளார். சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.எம்.எம்.

மேலும்...
சாய்ந்தமருது பிரதேச சபை தொடர்பான விடயம், டிசம்பருக்கு முன்னர் ஆராயப்பட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர் பைஸர் முஸ்தபா

சாய்ந்தமருது பிரதேச சபை தொடர்பான விடயம், டிசம்பருக்கு முன்னர் ஆராயப்பட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர் பைஸர் முஸ்தபா 0

🕔17.Oct 2015

– அஸ்ரப் ஏ. சமத் –அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய யோசனைக்கிணங்க சாய்ந்தமருது  பிரதேச சபையினை உருவாக்குதல் மற்றும் அமைச்சா் மனோ கணேசனின் கோரிக்கையின் பிரகாரம் நுவரெலிய மாவட்டத்தில்  பிரதேச சபைகள் உருவாக்குதல், தரம் உயா்த்துதல் மற்றும் எல்லை நிர்ணயம் மேற்கொள்தல் உள்ளிட்ட விடயங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர், அவை அமுல்படுத்தப்படுமென்று, உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசா் முஸ்தபா

மேலும்...
சாய்ந்தமருது நியூ ஸ்டார் விளையாட்டுக்கழக வீரர்களுக்கு சீருடை அணிவிக்கும் நிகழ்வு

சாய்ந்தமருது நியூ ஸ்டார் விளையாட்டுக்கழக வீரர்களுக்கு சீருடை அணிவிக்கும் நிகழ்வு 0

🕔16.Oct 2015

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது பிரதேசத்தில் இயங்கிவரும் நியூ ஸ்டார் விளையாட்டுக்கழக வீரர்களுக்கு சீருடைஅணிவிக்கும் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. குறித்த விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான எம்.ஐ.எம். பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதன்போது, கிராமசேவை

மேலும்...
சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை தொடர்பில், ஹக்கீம் மற்றும் பைஸர் முஸ்தபா சந்திப்பு

சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை தொடர்பில், ஹக்கீம் மற்றும் பைஸர் முஸ்தபா சந்திப்பு 0

🕔1.Oct 2015

– அஸ்ரப் ஏ. சமத் – சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையை அமைப்பது தொடர்பில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையிலான குழுவினருக்கும் –  உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கும் இடையில், இன்று வியாழக்கிழமை முக்கிய கலந்துரையாடலொன்று  நடைபெற்றது. உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சில் நடைபெற்ற இச் சந்திப்பில் அமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்