கைதுகளின் மூலம் எம்மை பலவீனப்படுத்த முடியாது; மஹிந்த 0
“எனது ஒட்டு மொத்த குடும்பத்தையும் சிறையில் போட்டாலும் நாட்டு மக்களுக்கான என்னுடைய அரசியல் பயணம் எப்போதும் தொடரும்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “எனது பிள்ளைகளை கைது செய்து அதன் ஊடாக தமது அரசியல் பயணத்தை தடுத்து நிறுத்த எவரேனும் முயற்சித்தால் அது ஒருபோதும் சாத்தியமாகாது” என்றும் அவர் கூறினார் நிதி மோசடி