Back to homepage

Tag "கெஹலிய ரம்புக்வெல்ல"

இறக்குமதி செய்த பிஃபைசர் (Pfizer) கொரோனா தடுப்பூசிகளில் 87 வீதமானவை அழிப்பு: அமைச்சர் கெஹலிய தகவல்

இறக்குமதி செய்த பிஃபைசர் (Pfizer) கொரோனா தடுப்பூசிகளில் 87 வீதமானவை அழிப்பு: அமைச்சர் கெஹலிய தகவல் 0

🕔25.Sep 2023

கொரோனா நோய்த்தடுப்புக்காக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பிஃபைசர் (Pfizer) தடுப்பூசிகளில் 13 வீதமானவை மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை காலாவதியான திகதிக்குப் பின்னர் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருக்கும் போது – கொவிட் நோய்த்தடுப்பு ஊசி போடுவது பக்கவிளைவுகளால் பிற நோய்களை ஏற்படுத்தும் என்ற தவறான கருத்து, நோய்த்தடுப்பு திட்டத்தில்

மேலும்...
ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீளவும் சேவைக்கு அழைக்க தீர்மானம்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீளவும் சேவைக்கு அழைக்க தீர்மானம்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 0

🕔14.Sep 2023

ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு திரும்ப அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியினால் வைத்தியர்கள் நாட்டை விட்டும் வெளியேறியமை காரணமாக, வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள வைததியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இந்த தீர்மானம் தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும்

மேலும்...
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி 0

🕔8.Sep 2023

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு மூன்று நாள் விவாதத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இன்று (08) மாலை நடைபெற்றது. பிரேரணைக்கு எதிராக 113 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆதரவாக 73 பேரும் வாக்களித்தனர். வாக்கெடுப்பின் போது 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மேலும்...
மருந்து விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் உத்தரவு

மருந்து விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் உத்தரவு 0

🕔2.Sep 2023

பதிவு செய்யப்பட்ட மருந்து விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்கு (NMRA) உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சில் இன்று (02)இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த உத்தரவை வழங்கியுள்ளார். போதியளவு மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு இவ்வாறான நடவடிக்கைகள் தேவைப்படுவதாக

மேலும்...
03 ஆயிரம் தாதியர்களை சேர்த்துக் கொள்ளுமாறு உத்தரவு

03 ஆயிரம் தாதியர்களை சேர்த்துக் கொள்ளுமாறு உத்தரவு 0

🕔30.Aug 2023

சுகாதாரத் துறைக்கு 3,000 தாதியர்களை இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உத்தரவிட்டுள்ளார். ஆட்சேர்ப்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில், அமைச்சரவைப் பிரேரணையைத் தயாரிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். அமைச்சின் தாதியர் துறையின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் சுகாதார அமைச்சில் நேற்று (29) நடைபெற்ற போது, சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு

மேலும்...
அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்துக்கு புதிய தலைவர் நியமனம்

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்துக்கு புதிய தலைவர் நியமனம் 0

🕔16.Aug 2023

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக டொக்டர் அஜித் மென்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் இந்தப் பதவியை வகித்த சரத் லியனகே – சுகாதார அமைச்சரால் நீக்கப்பட்ட பின்னர், புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல – புதிய தலைவர் பதவிக்கான நியமனத்தை வழங்கியுள்ளார். அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் டொக்டர் அஜித்

மேலும்...
சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும்: சஜித் அறிவிப்பு

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும்: சஜித் அறிவிப்பு 0

🕔18.Jul 2023

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று (18) தெரிவித்தார். நாட்டில் இடம்பெற்று வரும் திடீர் மரணங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் தரமற்ற மருந்து காரணமாக அமைச்சர் ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி முன்னர் தெரிவித்திருந்தது.

மேலும்...
கண் சத்திர சிகிச்சையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு, நட்டஈடு வழங்க உத்தரவு

கண் சத்திர சிகிச்சையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு, நட்டஈடு வழங்க உத்தரவு 0

🕔3.Jul 2023

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை மேற்கொண்ட நிலையில், ஒவ்வாமைக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நட்டஈடு வழங்குமாறு பணித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைக் கூறினார். நுவரெலிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டவர்களில் 11 பேர் குணமடைந்துள்ளதோடு, இரண்டு பேர் தொடர்ந்தும்

மேலும்...
மருந்துகளுக்கான விலைகள் குறைகின்றன: எத்தனை வீதம் என்பது குறித்தும் தகவல்

மருந்துகளுக்கான விலைகள் குறைகின்றன: எத்தனை வீதம் என்பது குறித்தும் தகவல் 0

🕔5.Jun 2023

மருந்துகளின் விலை குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளுக்கான விலைகளே இவ்வாறு குறையவுள்ளன. இதற்கமைய, குறித்த மருந்துகளின் விலை 16 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் இந்த விலைக்குறைப்பு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
மருந்துப் பொருள்களின் தட்டுப்பாடு எந்த நிலையில் உள்ளது: சுகாதார அமைச்சர் விளக்கம்

மருந்துப் பொருள்களின் தட்டுப்பாடு எந்த நிலையில் உள்ளது: சுகாதார அமைச்சர் விளக்கம் 0

🕔1.Jun 2023

நாட்டில் 111 மருந்துகளுக்கு நேற்றைய தினம் (30) வரை தட்டுப்பாடு நிலவியதை ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மருந்துப் பொருள் தட்டுப்பாடு குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சில மருத்துவ நிபுணர்கள் கடந்த கால புள்ளிவிபரங்களின் மூலம்

மேலும்...
அரச வைத்தியசாலைகளில் 112 மருந்துகளுக்குத் தட்டுப்பாடு: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

அரச வைத்தியசாலைகளில் 112 மருந்துகளுக்குத் தட்டுப்பாடு: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 0

🕔27.Apr 2023

அரச வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் 112 வகையான மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (27) உரையாற்றிய அமைச்சர்; அரச வைத்தியசாலைகளில் தற்போது பயன்படுத்தப்படும் 1,347 வகையான மருந்துகளில் 150 வகையான மருந்துகளுக்கு முன்னர் தட்டுப்பாடு காணப்பட்டதாகத் தெரிவித்தார். “நாட்டுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு –

மேலும்...
அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பணத்தில், கெஹலியவின் கைப்பேசிக் கட்டணத்தை சட்ட விரோதமாக செலுத்திய வழக்கு ஒத்தி வைப்பு

அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பணத்தில், கெஹலியவின் கைப்பேசிக் கட்டணத்தை சட்ட விரோதமாக செலுத்திய வழக்கு ஒத்தி வைப்பு 0

🕔9.Feb 2023

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி – கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது. அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் நிதியைப் பயன்படுத்தி அமைச்சரின் ஒரு மாத கையடக்கத் தொலைபேசி கட்டணத்தைச் செலுத்தியதன்

மேலும்...
மரணமடைந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், 10 மில்லியன் ரூபாவை நீர்க் கட்டணங்களாகச் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிப்பு

மரணமடைந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், 10 மில்லியன் ரூபாவை நீர்க் கட்டணங்களாகச் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிப்பு 0

🕔6.Mar 2022

உயிருடன் இல்லாத அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 25 பேர், தமது உத்தியோகபூர்வ மற்றும் தனியார் குடியிருப்புகளுக்கான நீர்க் கட்டண மாக 10 மில்லியன் ரூபாவை – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்த வேண்டியிருப்பதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் உயிருடன் இருக்கும் போது இந்தக் கட்டணங்களை நீர்ப்பாவனைக்காக செலுத்த

மேலும்...
கொரோனா தடுப்பூசி; 07 மில்லியனுக்கும் அதிகமானோர் இரண்டு ‘டோஸ்’களையும் செலுத்தியுள்ளனர்: சுகாதார அமைச்சர்

கொரோனா தடுப்பூசி; 07 மில்லியனுக்கும் அதிகமானோர் இரண்டு ‘டோஸ்’களையும் செலுத்தியுள்ளனர்: சுகாதார அமைச்சர் 0

🕔29.Aug 2021

கொரோனா தடுப்பூசிகளின் இரண்டு ‘டோஸ்’களையும் நாட்டில் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 07 மில்லியனை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார். இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதிக்குள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசியை செலுத்தும் இலக்கை அடைய முடியும் எனவும் அவர்

மேலும்...
தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம், மேலும் ஒரு வாரம் நீடிப்பு

தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம், மேலும் ஒரு வாரம் நீடிப்பு 0

🕔27.Aug 2021

தனிமைப்படுத்தல் ஊடரடங்குச் சட்டம் எதிர்வரும் 06ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொவிட் செயலணிக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று (27) நடைபெற்ற போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை, நாடு முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே மேலும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்