Back to homepage

Tag "கல்வியமைச்சு"

பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ காப்புறுதி திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது

பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ காப்புறுதி திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது 0

🕔19.May 2024

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் ஜூன் முதல் வாரத்தில் இருந்து இந்தக் காப்புறுதி திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற முடியும். இது தொடர்பில் நிதி,பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய

மேலும்...
சா/த பரீட்சை நிறைவடைந்தவுடன் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி

சா/த பரீட்சை நிறைவடைந்தவுடன் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி 0

🕔14.May 2024

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்தவுடன், பாடசாலைகளில் க.பொ.த உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்த பின்னர் – பெறுபேறுகளை வெளியிடுவதற்கு பரீட்சை திணைக்களத்துக்கு குறைந்தது மூன்று மாத கால அவகாசம் தேவையாக இருக்கும். இந்த காலகட்டத்தில், மாணவர்கள் பாடசாலைக் கல்வியிலிருந்து

மேலும்...
சப்ரகமுகவ மாகாணத்தில், 1080 பாடசாலைகளில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள்

சப்ரகமுகவ மாகாணத்தில், 1080 பாடசாலைகளில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள் 0

🕔13.May 2024

சப்ரகமுவ மாகாணத்தில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 1080 பாடசாலைகளில் இந்த ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சப்ரகமுவ மாகாண கல்வியமைச்சின் செயலாளர் சாமர பமுனுஆராச்சி தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 425 பாடசாலைகளிலுள்ள வெற்றிடங்கள் நிரப்பப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி

மேலும்...
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப் பரீட்சை அடுத்த வாரம் ஆரம்பம்

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப் பரீட்சை அடுத்த வாரம் ஆரம்பம் 0

🕔23.Apr 2024

தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு – பட்டதாரிகளை நியமிப்பதற்கான, நேர்முகப் பரீட்சைகளை எதிர்வரும் வாரங்களில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிப்பதற்காக இவ்வருடம் மார்ச் மாதம் 02 ஆம் திகதி போட்டிப் பரீட்சையொன்று நடத்தப்பட்டது. இந்தப்

மேலும்...
கல்வியமைச்சின் இணையத்தளம் மீது தாக்குதல்: இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை

கல்வியமைச்சின் இணையத்தளம் மீது தாக்குதல்: இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை 0

🕔5.Apr 2024

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://moe.gov.lk/ மீது சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றது. இந்த தாக்குதல நேற்று (04) நடத்தப்பட்டிருந்த நிலையில், குறித்த இணையத்தளம் தற்போது செயலிழந்துள்ளது. சைபர் தாக்குதலை நடத்தியவர் தன்னை உயர் தரத்தில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடத்தை கற்பதாக, அந்த இணையத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் காணப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை

மேலும்...
ஏப்ரல் 24 வரை ஒத்தி வையுங்கள்: கல்விமைச்சிடமிருந்து முக்கிய அறிவிப்பு

ஏப்ரல் 24 வரை ஒத்தி வையுங்கள்: கல்விமைச்சிடமிருந்து முக்கிய அறிவிப்பு 0

🕔18.Mar 2024

நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக – விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஏனைய வெளிப்புற நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி வரை குறித்த நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தற்போது நிலவும் வெப்பமான

மேலும்...
கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 0

🕔15.Mar 2024

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 2021/2022 கல்வியாண்டில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் – மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இன்று (15) வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை நிகழ்நிலை (online) மூலம் அனுப்ப வேண்டும் என்றும், நிகழ்நிலை (online) மூலமே தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்நிலை

மேலும்...
வெப்ப அதிர்ச்சி ஏற்படலாம்: பிள்ளைகள் குறித்து முன்னெச்சரிக்கையுடன் நடக்குமாறு அறிவுறுத்தல்

வெப்ப அதிர்ச்சி ஏற்படலாம்: பிள்ளைகள் குறித்து முன்னெச்சரிக்கையுடன் நடக்குமாறு அறிவுறுத்தல் 0

🕔13.Mar 2024

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சு மீண்டும் அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக கடும் வெயிலின் போது மாணவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த நாட்களில் நிலவும் வறட்சியான காலநிலை மற்றும் கடுமையான வெயில் காரணமாக குழந்தைகள் பல்வேறு பக்கவிளைவுகளுக்கு ஆளாகலாம் என சுகாதாரத்துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கடும்

மேலும்...
மாணவர்களின் ‘சுமை’யைக் குறைக்க நடவடிக்கை

மாணவர்களின் ‘சுமை’யைக் குறைக்க நடவடிக்கை 0

🕔1.Mar 2024

மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட ‘பயிற்சி புத்தகம்’ தவிர மற்றைய பாடப்புத்தகங்களை பாடசாலைக்கு கொண்டு வருவதை குறைப்பதற்கு, கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, கல்விச் செயலாளர் வசந்தா பெரேரா வழிகாட்டுதல்கள் சிலவற்றை வௌியிட்டுள்ளார். பாடசாலை புத்தகப் பையின் எடை அதிகரிப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு முதுகுத்தண்டு பாதிப்புகள் போன்ற

மேலும்...
பாடசாலைகளில் வெளிப்புற நிகழ்வுகளைத் தவிர்க்கவும்: கல்வியமைச்சு உத்தரவு

பாடசாலைகளில் வெளிப்புற நிகழ்வுகளைத் தவிர்க்கவும்: கல்வியமைச்சு உத்தரவு 0

🕔28.Feb 2024

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வெள்ளிக்கிழமை (மார்ச் 01) வரை பாடசாலைகளில் கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகளின் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, திட்டமிடப்பட்டுள்ள விளையாட்டு நிகழ்வுகள், பயிற்சிகள் மற்றும் பிற வெளிப்புற நடவடிக்கைகள் தற்போதைக்கு இடைநிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும்...
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு அறிவிப்பு 0

🕔21.Dec 2023

அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைககளின் 2023ஆம் ஆண்டுக்கான மூன்றாம் கல்வி தவணைக்குரிய விடுமுறை காலத்தை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் கல்விப் பருவத்தின் முதல் கட்டம் 2023 டிசம்பர் 22 வெள்ளிக்கிழமை முடிவடைகிறது. 2023 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் கல்விப் பருவத்தின் இரண்டாம் கட்டம் அடுத்த வருடம்

மேலும்...
பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளையுடன் நிறைவு: மூன்றாந் தவணை ஆரம்ப திகதியும் அறிவிப்பு

பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளையுடன் நிறைவு: மூன்றாந் தவணை ஆரம்ப திகதியும் அறிவிப்பு 0

🕔26.Oct 2023

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக் காலம் குறித்த அறிவிப்பை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது தவணைக் காலம் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி – நாளை வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. மூன்றாம் தவணை நொவம்பர் 01, 2023

மேலும்...
போலி ஆவணங்கள் தயாரித்த கிராம சேவை உத்தியோகத்தர் கைது

போலி ஆவணங்கள் தயாரித்த கிராம சேவை உத்தியோகத்தர் கைது 0

🕔23.Aug 2023

போலி ஆவணங்களை தயாரித்ததாக கூறப்படும் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவரை கண்டி பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கண்டியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் சுமார் 30 மாணவிகளை சேர்ப்பதற்காக, அவர் இந்த போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளார். கைது செய்யப்பட்டவர் தெய்யன்னவெல கிராம சேவையாளர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தராவார். அவர்

மேலும்...
பாடசாலைகளுக்கான விடுமுறைத் திகதி அறிவிப்பு

பாடசாலைகளுக்கான விடுமுறைத் திகதி அறிவிப்பு 0

🕔18.Jul 2023

அரச பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 21ஆம் திகதி நிறைவடைகின்றன. அதன்படி குறித்த தவணைக்கான விடுமுறை 21ஆம் திகதி வழங்கப்பட்டு, மீண்டும் 24ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும்...
தேசிய பாடசாலைகளில் ‘ஸ்போக்கன் இங்கிலிஷ்’: மார்ச் 30 தொடக்கம் கற்பிக்க தீர்மானம்

தேசிய பாடசாலைகளில் ‘ஸ்போக்கன் இங்கிலிஷ்’: மார்ச் 30 தொடக்கம் கற்பிக்க தீர்மானம் 0

🕔20.Mar 2023

அனைத்து தேசிய பாடசாலைகளிலும் மார்ச் 30 முதல், தரம் ஒன்றிலிருந்து ஆங்கிலம் பேசுவதை (ஸ்போக்கன் இங்கிலிஷ்) கற்பிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தில் நேற்று (19) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, 6-9 மற்றும் 10-13 வரையான அனைத்து பாடசாலை பாடத்திட்டங்களையும் சர்வதேச மட்டத்துக்கு கொண்டு வருவதற்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்