Back to homepage

Tag "கல்வியமைச்சு"

அனைத்துப் பாடாசாலைகளும், மூன்றாந் தவணைக்காக மூடப்படுகின்றன: கல்வியமைச்சு அறிவிப்பு

அனைத்துப் பாடாசாலைகளும், மூன்றாந் தவணைக்காக மூடப்படுகின்றன: கல்வியமைச்சு அறிவிப்பு 0

🕔5.Dec 2017

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடாசாலைகள் அனைத்தும், மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08ஆம் திகதி) மூடப்படும் என, கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதனையடுத்து, முதல் தவணைக்காக அடுத்த வருடம் ஜனவரி மாதம் 02ஆம் திகதி, மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, க.பொ.த. சாதரண தரப் பரீட்சை வினாத்தாள்கள்

மேலும்...
பொய்யான உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கிய அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

பொய்யான உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கிய அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை 0

🕔6.Jul 2017

தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளா­கக் கடமையாற்றா­த­வர்­களுக்கு, தொண்­டர் ஆசிரியர்களாகக் கட­மை­யாற்­றுகின்றனர் என்று, பொய்யான உறு­திப்படுத்தல் கடிதம் வழங்­கிய, பாட­சா­லை­க­ளின் அதி­பர்­க­ளும் அதனை உறுதிப்படுத்திய­ வ­ல­யக் கல்­விப் பணிப்­பா­ளர்­க­ளும் விசா­ர­ணைகளுக்கு உட்படுத்தப்­ப­ட­வுள்­ளனர் என்று கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.விரை­வில் இந்த விசா­ரணைகள் நடத்­தப்­ப­டும் என்று  மாகாணக் கல்வி அமைச்­சு வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.தகு­தி­யற்ற தொண்­டர்­ ஆசிரியர்களுக்கு உறு­திப்­ப­டுத்­தல்

மேலும்...
பாடசாலை மாணவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தடை

பாடசாலை மாணவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தடை 0

🕔28.Feb 2017

பாடசாலை நேரத்தில் மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தக் கூடாதென, கல்வியமைச்சு அறிவித்துள்ளது. சுற்றறிக்கையொன்றினூடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேவையற்ற விதத்தில் அனுமதியின்றி வெளிநபர்கள் பாடசாலைக்குள் உள்நுழைவதை தடைசெய்யுமாறும் குறித்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களில் பெற்றோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு எதிராகப் பதிவாகிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, கல்வியமைச்சின் செயலாளர் மேற்படி சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

மேலும்...
கிழக்கு மாகாண கல்வியமைச்சில் அரசியல் தலையீடு: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண கல்வியமைச்சில் அரசியல் தலையீடு: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை குற்றச்சாட்டு 0

🕔22.Dec 2016

– எம்.ஜே. எம். சஜீத் –கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அரசியல் தலையீட்டுடன் செயற்படுத்துகின்ற நிலமை உருவாகியுள்ளது என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை குற்றம்சாட்டியுள்ளார்.அரசியல் தலையீடுகளுக்கு ஒருபோதும் அடிபணியாது கல்விப் பணி புரிவேன் என கிழக்கு மாகாண கல்வியமைச்சர் கூறியிருந்த நிலையில், மேற்படி நிலை உருவாகியுள்ளதாகவும் உதுமாலெப்பை சுட்டிக்காட்டினார்.கிழக்கு மாகாண சபையின் 2017ஆம் ஆண்டிற்கான

மேலும்...
கிழக்கின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், ஒரு ரூபாவும் திரும்பிச் செல்லாது: அமைச்சர் தண்டாயுதபாணி உறுதி

கிழக்கின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், ஒரு ரூபாவும் திரும்பிச் செல்லாது: அமைச்சர் தண்டாயுதபாணி உறுதி 0

🕔5.Nov 2016

– எப்.முபாரக் – கிழக்கு மாகாணத்தின் கல்விக்காக இவ்வருடம் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஒரு ரூபாயேனும் திரும்ப மாட்டாது என, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 3400 மில்லியன் ரூபாய் திறைசேரிக்கு திரும்பிச் செல்வதாக, மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்திருந்தார். இவ்விடயத்தினைத் தெளிவுபடுத்தும் வகையில் இன்று

மேலும்...
பாடசாலைகள் நாளை திறக்கப்படும்; சீருடையற்ற மாணவர்கள், சாதாரண உடைகளோடு செல்ல முடியும்

பாடசாலைகள் நாளை திறக்கப்படும்; சீருடையற்ற மாணவர்கள், சாதாரண உடைகளோடு செல்ல முடியும் 0

🕔22.May 2016

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. ஆயினும், சப்ரகமுவ மாகாணத்திலுள்ள 52 பாடசாலைகள் இதற்குள் உள்ளடங்க மாட்டாது. இயற்கை அனர்த்தம் காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலுள்ள பாடசாலைகள் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் மூடப்பட்டன. எவ்வாறாயினும், சப்ரகமுகவ மாகாண வயலக் கல்விப் பணிப்பாளர்களின் முடிவுக்கமைய அங்குள்ள பாடசாலைகளை மீளவும் திறக்க

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்