Back to homepage

Tag "ஏ.எம். ஜெமீல்"

அமைச்சுப் பதவியை தூக்கி வீசத் தயார்: சாய்ந்தமருதில் அமைச்சர் றிசாட்

அமைச்சுப் பதவியை தூக்கி வீசத் தயார்: சாய்ந்தமருதில் அமைச்சர் றிசாட் 0

🕔11.Jun 2017

முஸ்லிம் சமூகத்துக்கு உள்நாட்டில் எந்த நியாயமும் கிடைக்காவிடின், ஜெனீவா வரை சென்று நீதி கேட்பதற்கும் நாங்கள் தயங்கப்போவதில்லை எனவும், வேண்டுமெனில் அமைச்சுப் பதவியை தூக்கி எறிவதற்கும் எந்த நேரமும் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சாய்ந்தமருதுவில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவர் கலாநிதி ஏ.எம். ஜெமீலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற, இலவச மூக்குக்கண்ணாடி

மேலும்...
மு.கா. தலைவருக்கு சாய்ந்தமருதில் எதிர்ப்பு; பறிபோகிறதா கோட்டை?

மு.கா. தலைவருக்கு சாய்ந்தமருதில் எதிர்ப்பு; பறிபோகிறதா கோட்டை? 0

🕔14.Nov 2016

– றிசாத் ஏ காதர் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிரான சுவரொட்டிகளும், கறுப்புக் கொடிகளும் சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மு.கா. தலைவர் ஹக்கீம் இன்று திங்கட்கிழமை சாய்ந்தமருதுக்கு வருகை தரவிருந்த நிலையிலேயே, அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மேற்படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததோடு, கறுப்புக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன. கல்முனை அபிவிருத்தி அங்குரார்ப்பணம் எனும்

மேலும்...
சிராஸ் மீராசாஹிப்; லங்கா அசோக் லேலண்ட் நிறுவன தலைவராக நியமனம்

சிராஸ் மீராசாஹிப்; லங்கா அசோக் லேலண்ட் நிறுவன தலைவராக நியமனம் 0

🕔13.Oct 2016

– முக்தார் அஹமட் –  கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயரும் தொழிலதிபருமான சிராஸ் மீராசாஹிப், லங்கா அசோக் லேலண்ட் நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான றிசாத் பதியுத்தின் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற பின்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில்

மேலும்...
நுரைச்சோலை வீட்டுத் திட்டம், ஒரு மாதத்தினுள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்; அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

நுரைச்சோலை வீட்டுத் திட்டம், ஒரு மாதத்தினுள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்; அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔24.Jun 2016

– எம்.வை. அமீர் – சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நுரைச்சோலை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தை, இன்னும் ஒரு மாதத்துக்குள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில், வணிக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த, அம்பாறை மாவட்டத்துக்கான

மேலும்...
ஊரார் கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவதற்கு ஜெமீல் முயற்சிக்கின்றார்: சிராஸ் மீராசாஹிப்

ஊரார் கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவதற்கு ஜெமீல் முயற்சிக்கின்றார்: சிராஸ் மீராசாஹிப் 0

🕔4.May 2016

– அகமட் எஸ். முகைடீன் –சாய்ந்தமருது மக்களுக்கான நகர சபை –  எதிர்வரும் றமழானுக்கிடையில் வழங்கப்படாது விட்டால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழு தலைமையில் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல் முன்பாக பாரிய சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தப் போவதாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்திருப்பது வேடிக்கையான விடயம் என்றும், இந்தக் கூற்றானது அவரின்

மேலும்...
அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக வகித்த பதவிகளிலிருந்து சிராஸ் ராஜிநாமா; ஜெமீலுடனான முரண்பாடு காரணம் என்கிறார்

அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக வகித்த பதவிகளிலிருந்து சிராஸ் ராஜிநாமா; ஜெமீலுடனான முரண்பாடு காரணம் என்கிறார் 0

🕔17.Mar 2016

– இக்பால். எம். பிஹாம் –கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து ராஜிநாமாச் செய்துள்ளார்.இதேவேளை, கைத்தொழில் வர்த்தக அமைச்சில் – தான் வகித்து வந்த நிபுணத்துவ ஆலோசகர் பதவிலிருந்தும் சிராஸ் விலகியுள்ளார்.இதுதொடர்பில் சிராஸ் மீராசாஹிப் தெரிவிக்கையில்;“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர்

மேலும்...
இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஜெமீல் நியமனம்

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஜெமீல் நியமனம் 0

🕔5.Nov 2015

– எம்.வை. அமீர் – இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் மு.காங்கிரஸ் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தற்போதைய தேசிய அமைப்பாளருமான  ஏ.எம். ஜெமீல் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணசபையின் உறுப்பினராகப் பதவி வகித்த ஏ.எம். ஜெமீல், கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரசில் இணைந்து

மேலும்...
மு.கா.வுக்கு எதிரான ஜெமீலின் வழக்கு ஒத்தி வைப்பு

மு.கா.வுக்கு எதிரான ஜெமீலின் வழக்கு ஒத்தி வைப்பு 0

🕔5.Oct 2015

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிருந்து தன்னை விலக்கியமைக்கு எதிராக, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் – மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் முன்பாக இன்று திங்கட்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல், மு.காங்கிரசுக்கும் அதன்

மேலும்...
மண்படும் முன், மீசையை எடுக்கிறார் ஜெமீல்

மண்படும் முன், மீசையை எடுக்கிறார் ஜெமீல் 0

🕔22.Aug 2015

– அஹமட் –கிழக்கு மாகாண சபையில் – தான் வகிக்கும் உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஏ.எம். ஜெமீல் தெரிவித்துள்ளார். கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மு.காங்கிரசின் சார்பில் கிழக்கு மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஜெமீல், அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகி,

மேலும்...
ஜெமீல், உவைஸ் ஆகியோரை மாகாணசபை உறுப்புரிமையிலிருந்து நீக்குவற்கு, மு.கா. உயர்பீடம் முடிவு

ஜெமீல், உவைஸ் ஆகியோரை மாகாணசபை உறுப்புரிமையிலிருந்து நீக்குவற்கு, மு.கா. உயர்பீடம் முடிவு 0

🕔16.Aug 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் மற்றும் மத்திய மாகாண  சபை உறுப்பினர்  ஏ.எல்.எம். உவைஸ் ஆகியோரை, கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும், கட்சியில் அவர்கள் வகிக்கும் அனைத்துப் பதவிகளிலிருந்தும் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு – கட்சியின் அரசியல் அதி உயர்பீடம் தீர்மானத்துள்ளது.அத்துடன்,காத்தான்குடி நகர சபையின் முஸ்லிம்

மேலும்...
நேரடி அரசியலில் ஈடுபடப் போவதில்லை; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் அறிவிப்பு

நேரடி அரசியலில் ஈடுபடப் போவதில்லை; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் அறிவிப்பு 0

🕔8.Aug 2015

– எம்.வை. அமீர் – கட்சி மாறுவதற்காக, தான் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டதாக சிலர் கூறிவருகின்றனர். அப்படி, பணத்துக்காக நான் அணிமாறியிருந்தால் அல்லாஹ் என்னை தண்டிப்பான் என்று, கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், மு.காங்கிரசிலிருந்து – அ.இ.ம.காங்கிரஸ் கட்சிக்கு மாறியவருமான ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்.அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வேட்பாளரும், கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வருமான கலாநிதி சிராஸ்

மேலும்...
ஜெமீலை இம்முறை நாடாளுமன்றம் அழைத்துச் செல்வேன்; றிசாத் உறுதி

ஜெமீலை இம்முறை நாடாளுமன்றம் அழைத்துச் செல்வேன்; றிசாத் உறுதி 0

🕔26.Jul 2015

– எம்.வை. அமீர் –கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெமீலுக்கு, இம்முறை தேசியப் பட்டியல் மூலமான பிரதிநிதித்துவத்தினை வழங்கி, அவரை நாடாளுமன்றம் அழைத்துச் செல்லப் போவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் றிசாத் பதியுத்தீன் உறுதிபடத் தெரிவித்தார்.ஏனைய கட்சிகளைப் போன்று, ஒவ்வொரு பிரதேசத்துக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை தருவோம் என்று, தமது கட்சி மக்களை ஏமாற்றாது என்றும் அவர் இதன்போது

மேலும்...
பசில் ராஜபக்ஷவின் கறுப்புப் பணத்துக்காக, ‘திவிநெகும’ சட்ட மூலத்தை ஆதரித்தவர் ஜெமீல்: கல்முனை மாநகரசபை உறுப்பினர் பிர்தௌஸ் பதிலடி

பசில் ராஜபக்ஷவின் கறுப்புப் பணத்துக்காக, ‘திவிநெகும’ சட்ட மூலத்தை ஆதரித்தவர் ஜெமீல்: கல்முனை மாநகரசபை உறுப்பினர் பிர்தௌஸ் பதிலடி 0

🕔24.Jul 2015

– எம்.வை. அமீர் –பசீல் ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக்கொண்ட கறுப்புப் பணத்துக்காக, கிழக்கு மாகாணசபையில் கொண்டுவரப்பட்ட,, சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான ‘திவிநெகும’ சட்ட மூலத்துக்கு, அன்று ஆதரவளித்த ஜெமீல், இன்று – மு.கா. தலைவர் கறுப்புப் பணம் பெற்றதாக மேடைகளில் பேசித் திரிவது, அரசியல் கபடத்தனமானதாகும் என்று,  மு.காங்கிரசின் அதியுயர்பீட உறுப்பினரும், அந்தக் கட்சியின் சாய்ந்தமருது பிரதேச

மேலும்...
மு.கா.வில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தன்னை, கட்சித் தலைமை சரியாகப் பயன்படுத்தவில்லை என, ஜெமீல் குற்றச்சாட்டு

மு.கா.வில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தன்னை, கட்சித் தலைமை சரியாகப் பயன்படுத்தவில்லை என, ஜெமீல் குற்றச்சாட்டு 0

🕔23.Jul 2015

– எம்.வை. அமீர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப், இக்கட்சியை ஆரம்பித்ததன் நோக்கம், முஸ்லிம் காங்கிரசின் புதிய தலமையினால் புறம்தள்ளப்பட்டுள்ளதாக, மு.கா.காங்கிரசின் கிழக்குமாகாண சபை உறுப்பினர்களின் முன்னாள் குழுத்தலைவரும், அ.இ.ம.காங்கிரசின் தற்போதைய தேசிய அமைப்பாளருமான ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார். இதேவேளை, முஸ்லிம் காங்கிரசானது – ஒருசிலரின் அபிலாசைகளை நிறைவேற்றுகின்ற கட்சியாக,

மேலும்...
முச்சக்கர வண்டிகளுக்கு ‘டயர்’கள்; ஜெமீலின் பத்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பகிர்ந்தளிப்பு

முச்சக்கர வண்டிகளுக்கு ‘டயர்’கள்; ஜெமீலின் பத்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பகிர்ந்தளிப்பு 0

🕔29.Jun 2015

– எம்.வை. அமீர் –கிழக்குமாகாண சபை உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் குழுத்தலைவருமான ஏ.எம். ஜெமீலின் அபிவிருத்தி நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட, முச்சக்கர வண்டிகளுக்கான ‘டயர்’களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு – சாய்ந்தமருது ‘கொம்டெக்’ நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் திட்டத்தின்கீழ், சுமார் பத்து லட்சம்  ரூபாய் நிதியில் கொள்வனவ செய்யப்பட்ட மேற்படி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்