Back to homepage

Tag "ஈஸ்டர் தின தாக்குதல்"

ஈஸ்டர் தாக்குதல்; சேனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய சாட்சி: யார் இந்த ஆசாத் மௌலானா?

ஈஸ்டர் தாக்குதல்; சேனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய சாட்சி: யார் இந்த ஆசாத் மௌலானா? 0

🕔11.Sep 2023

இலங்கை அரசியலில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது, ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படம். கடந்த 2021ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சேனல் 4 ஊடகம், ஆவணப்படம் ஒன்றை கடந்த 5ஆம் தேதி வெளிட்டது. குறித்த ஆவணப்படத்தில்

மேலும்...
சேனல் 4 தொடர்பில், பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் விசாரணை

சேனல் 4 தொடர்பில், பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் விசாரணை 0

🕔11.Sep 2023

அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பிரித்தானிய இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் (The British Electronic Media Regulatory Office) ‘சேனல் 4 காணொளி’ தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அத தெரண செய்தி வெளியிட்டுள்ளது. ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஆவணப்படத்தை சேனல் 4

மேலும்...
சேனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குழு: ஜனாதிபதி தீர்மானம்

சேனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குழு: ஜனாதிபதி தீர்மானம் 0

🕔10.Sep 2023

சேனல் 4 தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பிய சர்ச்சைக்குரிய ஆவண நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமிக்கவுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உண்மையைக் கண்டறியவும் நீதியை நிலைநாட்டவும்

மேலும்...
சேனல் 4 ஆவணப்பட தாக்கம்: ஈஸ்டர் தாக்குதல் குறித்து நாடாளுமன்ற விவாதம் நடத்த தீர்மானம்

சேனல் 4 ஆவணப்பட தாக்கம்: ஈஸ்டர் தாக்குதல் குறித்து நாடாளுமன்ற விவாதம் நடத்த தீர்மானம் 0

🕔8.Sep 2023

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், இரண்டு தினங்களுக்கு சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (08) நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய, எதிர்வரும் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் விவாதம் நடைபெறவுள்ளது. சேனல் 4 அண்மையில் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான மற்றும் அதன் பின்னணி

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தகவல்கள் கிடைத்தும் பூஜித் ஜயசுந்தர கடமையை செய்ய தவறினார்: சட்ட மா அதிபர் திணைக்களம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தகவல்கள் கிடைத்தும் பூஜித் ஜயசுந்தர கடமையை செய்ய தவறினார்: சட்ட மா அதிபர் திணைக்களம் 0

🕔3.Aug 2023

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் போதியளவு தகவல்கள் கிடைத்திருந்தும் அனைத் தடுக்க தவறியமை தொடர்பில் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தமது கடமையை செய்யத் தவறியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம், உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளது. குறித்த குற்றச்சாட்டுக்களில் பூஜித் ஜயசுந்தரவை குற்றமற்றவராக கருதி, கொழும்பு மேல் நீதிமன்றின் மூவரங்கிய நீதிபதிகள் குழாம் வழங்கிய

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்: கடமை தவறிய பொலிஸ் சார்ஜன்ட் பணி நீக்கம்

ஈஸ்டர் தின தாக்குதல்: கடமை தவறிய பொலிஸ் சார்ஜன்ட் பணி நீக்கம் 0

🕔16.Jun 2023

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பாக – கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில், கட்டான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு பிாிவின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவா் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய – இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த அதிகாரிக்கு எதிராக முதற்கட்ட

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்களின் பின்னணியில் இருந்தோர், உயர் பதவிகளில் உள்ளனர்: உண்மை விரைவில் வெளிவரும் என்கிறார் பேராயர் மல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் தின தாக்குதல்களின் பின்னணியில் இருந்தோர், உயர் பதவிகளில் உள்ளனர்: உண்மை விரைவில் வெளிவரும் என்கிறார் பேராயர் மல்கம் ரஞ்சித் 0

🕔13.Jun 2023

ஈஸ்டர் தின தாக்குதலின் பின்னணியில் உள்ள சிலர் தங்கள் சொந்தங்களை காட்டிக்கொடுக்கின்றனர் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று (13) தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அதன் பின்னணியில் உள்ள உண்மை விரைவில் வெளிவரும் எனவும் அவர் கூறியுள்ளார். கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் பாரம்பரிய வைபவ வழிபாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் சட்ட மா அதிபரின் குற்றச்சாட்டை விசாரிக்க, நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்க கோரிக்கை

ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் சட்ட மா அதிபரின் குற்றச்சாட்டை விசாரிக்க, நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்க கோரிக்கை 0

🕔28.May 2023

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாரிய சதி இருப்பதாக முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா முன்வைத்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இது தொடர்பில் கோரிக்கை கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.  டி லிவேரா

மேலும்...
என்னை சிறையிலடைக்க அல்லது தூக்கிலிட மெல்கம் ரஞ்சித் விரும்புகிறார்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு

என்னை சிறையிலடைக்க அல்லது தூக்கிலிட மெல்கம் ரஞ்சித் விரும்புகிறார்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு 0

🕔26.Apr 2023

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் தன்னை குற்றவாளியாக்கி சிறையிலடைக்க அல்லது தூக்கிலிடுவதற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் விரும்புவதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். ஏற்கனவே பல கைதுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தான் குற்றவாளியாக இலக்கு வைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறினார். சம்பந்தப்பட்ட

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை: கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிப்பு

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை: கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிப்பு 0

🕔25.Apr 2023

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேராவிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அமைச்சர் டிரான் அலஸ் மேற்படி முழுமையன அறிக்கையின் பிரதியொன்றை கையளித்துள்ளார்.

மேலும்...
24ஆம் திகதி ஆஜராக வேண்டும், இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை: முன்னாள் சட்ட மா அதிபருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அறிவிப்பு

24ஆம் திகதி ஆஜராக வேண்டும், இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை: முன்னாள் சட்ட மா அதிபருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அறிவிப்பு 0

🕔21.Apr 2023

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக, எதிர்வரும் 24ஆம் திகதி – பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தினத்திலும் முன்னிலையாகாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பயங்கரவாத விசாரணைப் பிரிவினால், முன்னாள் சட்டமா அதிபருக்கு எழுத்துமூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும்...
முன்னாள் சட்ட மா அதிபருக்கு பதிலாக, அவரின் சட்டத்தரணி பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜர்

முன்னாள் சட்ட மா அதிபருக்கு பதிலாக, அவரின் சட்டத்தரணி பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜர் 0

🕔19.Apr 2023

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா – இன்று (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் இன்று ஆஜராகவில்லை. ஆயினும் அவரின் சட்டத்தரணியொருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஆஜரான சட்டத்தரணி 7 பக்க சட்ட ஆட்சேபனையினை சமர்ப்பித்ததாக தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் தப்புல டி

மேலும்...
முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு

முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைப்பு 0

🕔18.Apr 2023

முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா நாளை (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதித்திட்டம் குறித்த அவரது சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பான தகவல்களை பதிவு செய்வதற்காகவே அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். என்ன சொன்னார்? ஈஸ்டர் தின குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு பின்­ன­ணியில் பாரிய

மேலும்...
சாரா: சூத்திரதாரியை காக்கும், 03ஆவது டிஎன்ஏ அறிக்கை

சாரா: சூத்திரதாரியை காக்கும், 03ஆவது டிஎன்ஏ அறிக்கை 0

🕔9.Apr 2023

– எம்.எப்.அய்னா – “பெரிய வெடிப்பு சம்­பவம் ஏற்­பட்­டது. எனக்கு என்ன நடந்­தது என தெரி­ய­வில்லை. நெருப்பு உஷ்­ணத்தில் எனக்கு நினைவு திரும்­பி­யது. மகள் என் அருகே வந்து ‘நாநா…நாநா’ என கையை நீட்டி அழுதாள். அப்­போது மகன் கத­வ­ருகே, முகம் நிலத்தில் பதியும் வண்ணம் வீழ்ந்திருப்பதைக் கண்டேன். அவன் இரு தட­வைகள் தலையை தூக்கினான்.

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான நஷ்டஈட்டை வழங்க நண்பர்களிடம் பணம் வசூலித்து வருகிறேன்: மைத்திரிபால சிறிசேன

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான நஷ்டஈட்டை வழங்க நண்பர்களிடம் பணம் வசூலித்து வருகிறேன்: மைத்திரிபால சிறிசேன 0

🕔26.Mar 2023

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கின் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்குவதற்காக, தன்னால் முடிந்தவரை தனது நண்பர்களிடம் பணம் வசூலித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பத்தேகமவில் இன்று (மார்ச் 26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, உரிய நட்டஈட்டை வழங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்