Back to homepage

Tag "ஈஸ்டர் தின தாக்குதல்"

சஹ்ரானின் மனைவிக்கு எதிராக, கல்முனை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல்: விசாரணைக்கும் நாள் குறிப்பு

சஹ்ரானின் மனைவிக்கு எதிராக, கல்முனை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல்: விசாரணைக்கும் நாள் குறிப்பு 0

🕔2.Dec 2021

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக கல்முனை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் இந்தக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, குற்றப்பத்திரம் மீதான விசாரணை எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் பிரதிவாதியான

மேலும்...
சஹ்ரான் உள்ளிட்டோரை கைது செய்யுமாறு 340 அறிக்கைகளை சமர்ப்பித்ததாக, புலனாய்வு பிரிவு முன்னாள் தலைமை அதிகாரி, நீதிமன்றில் தெரிவிப்பு

சஹ்ரான் உள்ளிட்டோரை கைது செய்யுமாறு 340 அறிக்கைகளை சமர்ப்பித்ததாக, புலனாய்வு பிரிவு முன்னாள் தலைமை அதிகாரி, நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔23.Nov 2021

சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட கடும்போக்குவாதிகளை உடனடியாக கைது செய்யுமாறு 2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரை சுமார் 340 அறிக்கைகளை சமர்ப்பித்து கோரிக்கை விடுத்ததாக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன இன்று (23) தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதலை தடுப்பதற்கு

மேலும்...
மக்கள் காங்கிரஸ் தலைவரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் 07 மாதங்களின் பின்னர், நீதிமன்ற உத்தரவில் விடுவிப்பு

மக்கள் காங்கிரஸ் தலைவரின் சகோதரர் றியாஜ் பதியுதீன் 07 மாதங்களின் பின்னர், நீதிமன்ற உத்தரவில் விடுவிப்பு 0

🕔15.Nov 2021

மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் சகோதரர் றியாஜ் பதியுதீன் நீண்ட காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (15) விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு – இன்று (15) உச்ச நீதிமன்றில் ஆராயப்பட்டபோது, அவரைக் கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஏப்ரல்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: 64 பேரின் விளக்க மறியல் தொடர்ந்தும் நீடிப்பு

ஈஸ்டர் தாக்குதல்: 64 பேரின் விளக்க மறியல் தொடர்ந்தும் நீடிப்பு 0

🕔29.Oct 2021

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 64 பேரினதும் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு, மட்டக்களப்பு நீதிவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில், காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று(29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேகநபர்களை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி

மேலும்...
சஹ்ரானுடன் தன்னை தொடர்புபடுத்தி தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு எதிராக, புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் முறைப்பாடு

சஹ்ரானுடன் தன்னை தொடர்புபடுத்தி தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு எதிராக, புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் முறைப்பாடு 0

🕔27.Oct 2021

அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகலவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (27)அறிவித்துள்ளனர். முன்னணி கத்தோலிக்க மதகுருவான அருட்தந்தை சிறில் காமினி பெனாண்டோவின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்

மேலும்...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு: நீதிமன்றத்தின் மூடிய அறையில், நேற்று நடந்தவை என்ன?

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு: நீதிமன்றத்தின் மூடிய அறையில், நேற்று நடந்தவை என்ன? 0

🕔9.Oct 2021

– எம்.எப்.எம்.பஸீர் – ஈஸ்டர் தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணையளிப்பதா இல்லையா என்பது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் 27 ஆம் திகதி அறிவிக்கபப்டும் என புத்தளம் மேல் நீதிமன்றம்

மேலும்...
ஆதாரம் இருந்தால் வழக்கு தாக்கல் செய்யுங்கள், இல்லாவிட்டால் விடுவியுங்கள்: றிசாட் பதியுதீன் தொடர்பாக நாடாளுமன்றில் ரணில் உரை

ஆதாரம் இருந்தால் வழக்கு தாக்கல் செய்யுங்கள், இல்லாவிட்டால் விடுவியுங்கள்: றிசாட் பதியுதீன் தொடர்பாக நாடாளுமன்றில் ரணில் உரை 0

🕔4.Oct 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக வழக்குத் தாங்கல் செய்ய வேண்டும் அல்லது சிறையில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என, ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (04) நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பில் அவர் உரையாற்றிய போது; “றிசாட் பதியுதீனுக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து,

மேலும்...
ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 855 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல்

ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக 855 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல் 0

🕔1.Oct 2021

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் ஆயத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கமைய, இவர்கள் கைதுசெய்யப்பபட்டமை குறிப்பிடத்தக்கது. ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களைக் குறைத்துக்கொள்வதற்கு

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தகவல்

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தகவல் 0

🕔21.Sep 2021

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் 05 மேல் நீதிமன்றங்களில் இதுவரை 09 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 25 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை தாமதமாவதாக பல்வேறு தரப்பினரும் கூறிய குற்றச்சாட்டுகளை தான் கடுமையாக மறுப்பதாகவும் அவர்

மேலும்...
ஞானசார தேரர் வெளியிட்ட விடயம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும்: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ஞானசார தேரர் வெளியிட்ட விடயம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும்: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 0

🕔16.Sep 2021

ஈஸ்டர் தின தாக்குதலைப் போன்று ஒரு தீவிரவாத தாக்குதல் நம் நாட்டில் விரைவில் நடைபெற போவதாக ஞானசார தேரர் கூறியமை தொடர்பில், உரிய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு, நாட்டின் பாதுகாப்பையும் இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையையும் உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்

மேலும்...
வெளிவிவகார அமைச்சரின் அழைப்பை நிராகரித்தார் பேராயர் மல்கம் ரஞ்சித்: நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை சந்திப்பதில்லை எனவும் தெரிவிப்பு

வெளிவிவகார அமைச்சரின் அழைப்பை நிராகரித்தார் பேராயர் மல்கம் ரஞ்சித்: நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை சந்திப்பதில்லை எனவும் தெரிவிப்பு 0

🕔1.Sep 2021

சில நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை சந்திக்க மறுப்புத் தெரிவித்துள்ளார் என, நீர்கொழும்பு புனித அன்னே தேவாலய அருட்தந்தை சிரில் காமினி பெனாண்டோ தெரிவித்துள்ளார். கூட்டமொன்றில் கலந்து கொள்ளுமாறு பேராயருக்கு வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் எழுத்து மூலம் அழைப்பு விடுத்ததாகவும் அருட்தந்தை சிரில் பெனாண்டோ

மேலும்...
ரகசியங்கள் மறைக்கப்பட அனுமதிக்க மாட்டோம்: ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவிப்பு

ரகசியங்கள் மறைக்கப்பட அனுமதிக்க மாட்டோம்: ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவிப்பு 0

🕔22.Aug 2021

ஈஸ்டர் தின குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களைப் போன்று, அந்த தாக்குதலின் பின்னால் இருந்தவர்களும் அதேபோன்ற விதியை சந்திக்க நேரிடும் என, பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், பேராயர் இல்லத் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்வின் போது அவர் இதனைக் கூறினார். அங்கு பேசிய அவர்; அந்தக் குற்றங்களைச் செய்தவர்கள்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை தண்டிப்பதைத் தவிர்க்க சூழ்ச்சி நடைபெறுகிறது: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை தண்டிப்பதைத் தவிர்க்க சூழ்ச்சி நடைபெறுகிறது: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு 0

🕔13.Aug 2021

– எம்.எம். சில்வெஸ்டர் – ஈஸ்டர் தின தாக்குதலுக்கு சூழ்ச்சி நடைபெற்றது போலவே, அந்த தாக்குதலுடன் தொடர்பானவர்களை தண்டிப்பதை தவிர்ப்பதற்கும் சூழ்ச்சி நடைபெற்று வருகிறது என கொழும்பு மறை மாவட்ட ‍பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றுஞ்சாட்டியுள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாது, அதனை ஆராய்வதற்கு ஒரே

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்தாரியின் தந்தை, சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்தாரியின் தந்தை, சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிப்பு 0

🕔7.Aug 2021

ஈஸ்டர் தின தாக்குதல்களின் போது கொச்சிக்கடை தேவலாயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய மொஹமட் முவாத் என்பவரின் தந்தையை அனைத்து குற்றங்களில் இருந்தும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஶ்ரீ ராகல இந்த உத்தரவை நேற்று வெள்ளிக்கிழமை பிறப்பித்தார். மேற்டி நபருக்கு எதிராக விசாரணையை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு போதிய சாட்சிகள்

மேலும்...
சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 62 பேருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 62 பேருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔29.Jul 2021

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 04 வழக்குகளில்சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள 62 பேரையும் எதிர்வரும் 05 திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும், ஹம்பாந்தோட்டை மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்