Back to homepage

Tag "ஈஸ்டர் தின தாக்குதல்"

புர்கா அணிவது தடைசெய்யப்படும்; மதரஸாக்கள் கல்வியமைச்சோடு இணைந்து ஒழுங்குபடுத்தப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர

புர்கா அணிவது தடைசெய்யப்படும்; மதரஸாக்கள் கல்வியமைச்சோடு இணைந்து ஒழுங்குபடுத்தப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔11.Mar 2021

இலங்கையில் பிறக்கும் அனைத்து பிள்ளைகளுக்கும் 05 வயதிலிருந்து 16 வயது வரை, அரசாங்கத்தின் கல்விக் கொள்கையின் கீழ் கல்வி கற்ற வேண்டும் என தாம் கூறுவதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர நாடாளுமன்றில் தெரிவித்தார். அவ்வாறு செய்யாத பாடசாலைகளுக்கு எதிராக தாம் நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் 7600 பேர் கைது செய்யப்பட்டனர்: அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் 7600 பேர் கைது செய்யப்பட்டனர்: அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔8.Mar 2021

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் 07ஆயிரத்து 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஆயினும் அந்தத் தொகை தற்போது 300 ஆக குறைந்துள்ளது எனவும் அவர் கூறினார். மாத்தறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கை தொடர்பில், மைத்திரி எடுத்துள்ள தீர்மானம்

ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கை தொடர்பில், மைத்திரி எடுத்துள்ள தீர்மானம் 0

🕔1.Mar 2021

ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரிடம் தொடர்புகொள்ள முயற்சித்த போது மைத்திரியின் செய்தித் தொடர்பாளரே பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. “இந்த நேரத்தில் இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க அவர் விரும்பவில்லை. அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு இந்த நேரத்தில் பதிலளிக்க வேண்டாம் என்று முன்னாள்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதலுக்கு நீதி கோரி, மார்ச் 07ஆம் திகதியை கறுப்பு ஞாயிறு தினமாக அனுஷ்டிக்க அழைப்பு

ஈஸ்டர் தின தாக்குதலுக்கு நீதி கோரி, மார்ச் 07ஆம் திகதியை கறுப்பு ஞாயிறு தினமாக அனுஷ்டிக்க அழைப்பு 0

🕔1.Mar 2021

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு நீதி கிடைக்காமையை முன்னிறுத்தி எதிர்வரும் 07ஆம் திகதியை கறுப்பு ஞாயிறு தினமாக அனுஷ்டிக்கும் படி பேராயர் மெல்கம் ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் உறவுகளை இழந்த அனைத்துத் தரப்பினருக்கும் நீதி கோரும் போராட்டமாகக் கறுப்பு ஞாயிறு தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தினத்தில் கத்தோலிக்க மக்கள் கறுப்பு

மேலும்...
“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையைப் பார்க்கும் வரை, எந்த அரசியல்வாதியையும் சந்திக்கப் போவதில்லை”

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையைப் பார்க்கும் வரை, எந்த அரசியல்வாதியையும் சந்திக்கப் போவதில்லை” 0

🕔23.Feb 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினை பார்க்கும் வரையில், எந்தவொரு அரசியல்வாதியையும் சந்திப்பதற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் மறுத்துள்ளார். குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்யுமாறு பேராயர் கோரிக்கை விடுத்துள்ளதோடு, தனது கோரிக்கை நிறைவேறும் வரை, எந்தவொரு அரசியல்வாதியையும் தான் சந்திக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்; அறிக்கையை ஆராய குழு நியமிக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகம்: கத்தோலிக்க ஆயர்கள் சங்கம் தெரிவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்; அறிக்கையை ஆராய குழு நியமிக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகம்: கத்தோலிக்க ஆயர்கள் சங்கம் தெரிவிப்பு 0

🕔22.Feb 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்வதற்காக புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக கத்தோலிக்க ஆயர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் வணக்கத்துக்குரிய வின்சன்ட் ஜே பெனாண்டோ இதனை குறிப்பிட்டுள்ளார். பதுளை ஆயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய போதே

மேலும்...
சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் மாவனெல்லை யுவதி கைது

சஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் மாவனெல்லை யுவதி கைது 0

🕔20.Feb 2021

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹரான் காசிமிடம் பயிற்சி பெற்றார் என்ற குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்பு பிரிவினால் இந்த யுவதி நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். கைதானவர், மாவனெல்லையை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. சஹரான் காசிமிடம் பயிற்சி பெற்றதாக கூறப்படும்

மேலும்...
06 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம்; மெல்கம் ரஞ்சித் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்

06 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம்; மெல்கம் ரஞ்சித் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம் 0

🕔18.Feb 2021

ஈஸ்டர் தின தாக்குதல் காலத்தில் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித், தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஈஸ்டர் தின தாக்குதல் காலத்தில்,குழு ஒன்றினால் சுமார் 06 ஆயிரம் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணை

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை: நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று நடந்துள்ளது: ஞானசார தேரர்

ஈஸ்டர் தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை: நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று நடந்துள்ளது: ஞானசார தேரர் 0

🕔17.Feb 2021

ஈஸ்டர் தின தாக்குதல்களுடன் தொடர்புடைய பலர் வெளியில் இருக்கின்றனர். இதனால் எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற தாக்குதல் நடக்கலாம் என பொதுபலசேன அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்துவெளியிட்ட அவர்; “ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை; பேராயர் மெல்கம் ரஞ்சித், சட்ட மா அதிபர் ஆகியோருக்கு வழங்கப்படும்

ஈஸ்டர் தின தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை; பேராயர் மெல்கம் ரஞ்சித், சட்ட மா அதிபர் ஆகியோருக்கு வழங்கப்படும் 0

🕔16.Feb 2021

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை பிரதிகள் தயாரிக்கப்பட்ட பின்னர், உடனடியாக விசேட அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட இருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று செவ்வாய்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் உடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக ஊடகவியலாளர்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்; சஹ்ரானை இயக்கியவர் யார்; பின்னணியில் இந்தியா இருந்ததா: புதிய தகவல்கள்

ஈஸ்டர் தாக்குதல்; சஹ்ரானை இயக்கியவர் யார்; பின்னணியில் இந்தியா இருந்ததா: புதிய தகவல்கள் 0

🕔9.Feb 2021

– சரோஜ் பத்திரன (பிபிசி சிங்கள சேவை) தான் அதிகாரத்தை கைப்பற்றும் பட்சத்தில், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதான உறுதி மொழியை வழங்கியிருந்தார். அதிகாரத்தை கைப்பற்றி ஒரு வருடமும் 02 மாதங்களும் கடந்த

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்: மைத்திரி, ரணில் உள்ளிட்டோருக்கு எதிராக, ‘கிரிமினல்’ குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு ஆணைக்குழு பரிந்துரைப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்: மைத்திரி, ரணில் உள்ளிட்டோருக்கு எதிராக, ‘கிரிமினல்’ குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு ஆணைக்குழு பரிந்துரைப்பு 0

🕔7.Feb 2021

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நல்லாட்சி அரசாங்கத்தின் உயர் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் குற்றவியல் குற்றச்சாட்டுகளை (Criminal charges) எதிர்கொள்ள உள்ளனர் என, சன்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர்

மேலும்...
மேலாதிக்க தலையீடுகளை நிராகரிக்கும் கோட்டா அரசாங்கம்: ஜெனீவாவை நம்புவோரின் நிலை என்னாகும்?

மேலாதிக்க தலையீடுகளை நிராகரிக்கும் கோட்டா அரசாங்கம்: ஜெனீவாவை நம்புவோரின் நிலை என்னாகும்? 0

🕔6.Feb 2021

– சுஐப் எம்.காசிம் – ‘சாண் ஏற முழம் சறுக்கும்’ என்ற கதை, ஜெனீவாவை நம்பிக் காய்களை நகர்த்திய சிறுபன்மையினருக்கு ஏற்படப்போகிறதோ தெரியாது. சுதந்திர தினத்தில், ஜனாதிபதி நிகழ்த்திய உரை இவ்வாறுதான் எண்ணத் தூண்டுகிறது. “குடிமக்கள் அனைவரும் சம அதிகாரங்களுடன் வாழ வழி ஏற்படுத்தப்படும். மொழி, இன மற்றும் மத அடிப்படையில் அதிகாரங்களைக் கூறுபோட அரசாங்கம்

மேலும்...
நான் ஒரு சிங்கள பௌத்தன்; தேசத்துக்கு தலைமை தாங்குகையில் பௌத்த போதனைகளை பின்பற்றுகிறேன்: சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி

நான் ஒரு சிங்கள பௌத்தன்; தேசத்துக்கு தலைமை தாங்குகையில் பௌத்த போதனைகளை பின்பற்றுகிறேன்: சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி 0

🕔4.Feb 2021

நாட்டில் வாழும் சகல இனங்களைச் சேர்ந்த மக்களும் சம உரிமையுடன் வாழவேண்டும். இன,மத அடிப்படையில் உரிமைகள் பிரிக்கப்படுவது தவறானது என, 73 ஆவது சுதந்திர தின உரையில் ​ தெரிவித்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நான், சிங்கள-பௌத்த தலைவன் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். மேலும் அவர் தெரிவிக்கையில்; “நமது தாய்நாடு காலனித்துவவாதிகளிடமிருந்து சுதந்திரம் பெற்று 73

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்: ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்: ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு 0

🕔1.Feb 2021

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜனக்க டி சில்வா மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், மேற்படி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்