Back to homepage

Tag "ஈஸ்டர் தின தாக்குதல்"

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு 0

🕔20.Jan 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் நேற்று செவ்வாய்கிழமை சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளராக கடமையாற்றிய ஷானி அபேசேகர நேற்று சாட்சி வழங்க வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அதற்கு சமூகமளித்திருக்கவில்லை. எதிர்வரும் சில தினங்களில்

மேலும்...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் தொடர்புகளை பேணியுள்ளார்: நாடாளுமன்றில் அமைச்சர் வீரசேகர

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் தொடர்புகளை பேணியுள்ளார்: நாடாளுமன்றில் அமைச்சர் வீரசேகர 0

🕔7.Jan 2021

ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புபட்ட பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை பேணிய குற்றத்திலேயே சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என்ற நபரை தடுத்து விசாரித்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார். சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை காரணமின்றி ஒன்பது மாதங்களாக ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள்? அவரை பிணையில் விடுதலை செய்யுங்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு ‘முஸ்லிம் வேர்ல்ட் லீக்’  வழங்கிய கோடிக்கணக்கான பணம் எங்கே: விஜேதாச ராஜபக்ஷ

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு ‘முஸ்லிம் வேர்ல்ட் லீக்’ வழங்கிய கோடிக்கணக்கான பணம் எங்கே: விஜேதாச ராஜபக்ஷ 0

🕔24.Dec 2020

ஈஸ்டர் தின தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்குமாறு ‘முஸ்லிம் வேர்ல்ட் லீக்’ என்ற அமைப்பு வழங்கிய 05 மில்லியன் டொலர்களுக்கும் (இலங்கை பெறுமதியில் சுமார் 09 கோடி 50 லட்சம் ரூபா) என்ன நடந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனைக் கேட்டுள்ள விஜயதாச ராஜபக்ஷ;

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்களை விசாரணை செய்யும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்களை விசாரணை செய்யும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு 0

🕔22.Dec 2020

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் கால எல்லை 2021 ஜனவரி 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 செப்டம்பரில் நியமித்தார். 2019 ல் நடந்த ஈஸ்டர் தின தாக்குதல்களைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால

மேலும்...
றிஷாட் குறித்து, முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் கூறிய விடயம் பொய்: ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சட்டத்தரணி அறிவிப்பு

றிஷாட் குறித்து, முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் கூறிய விடயம் பொய்: ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சட்டத்தரணி அறிவிப்பு 0

🕔14.Dec 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்கவின் சாட்சியத்தின் போது, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தொடர்பில் தெரிவித்திருக்கும் வாக்குமூலம் போலியானது எனவும், அவற்றை றிசாட் பதியுதீன் முற்றாக மறுத்துள்ளதாகவும் அவரது சட்டத்தரணியான ருஷ்தி ஹபீப் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். இது

மேலும்...
றிஸ்வி முப்தியின் வட்டிலப்பம்:  ஆணைக்குழுவில் நடந்த அவமானக் கதை

றிஸ்வி முப்தியின் வட்டிலப்பம்: ஆணைக்குழுவில் நடந்த அவமானக் கதை 0

🕔11.Dec 2020

– எம்.எப்.எம். பஸீர் – ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சாட்சியமளிக்க, நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு சென்ற அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி மற்றும் அவரது குழுவினர், ஆணைக் குழுவுக்கு பல பரிசுப் பொதிகளை எடுத்து சென்றதை அவதானிக்க முடிந்தது. சுமார்

மேலும்...
ஷரியா சட்டத்தை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தலாம் என முஸ்லிம்கள் கருதக் கூடாது: பேராயர் மல்கம் ரஞ்சித்

ஷரியா சட்டத்தை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தலாம் என முஸ்லிம்கள் கருதக் கூடாது: பேராயர் மல்கம் ரஞ்சித் 0

🕔4.Dec 2020

முஸ்லிம்கள் ஷரியா சட்டத்தினை முக்கியமானதாக கருதலாம் அதற்காக அதனை இலங்கையின் சட்டமாக அர்த்தப்படுத்த முடியாது என, பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஷரியா சட்டத்தினை ஏனைய சமூகங்களின் மீது திணிக்கலாம் என்றோ அல்லது அதனை ஏனைய சமூகங்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கோ அச்சுறுத்துவதற்கோ பயன்படுத்தலாம் என்றோ முஸ்லிம்கள் கருதக்கூடாது எனவும் மல்கம் ரஞ்சித் கூறியுள்ளார். ஐக்கிய

மேலும்...
மினுவாங்கொட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; பிக்குவின் பொய் முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது: ஆணைக்குழுவில் சாட்சியம்

மினுவாங்கொட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; பிக்குவின் பொய் முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது: ஆணைக்குழுவில் சாட்சியம் 0

🕔3.Dec 2020

– எம்.எப்.எம். பஸீர் – ஈஸ்டர் தின தாக்குதல்களின் பின்னர் கடந்த 2019 மே மாதம் 13 ஆம் திகதி மினுவாங்கொட பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு அடித்தளமிட்டதாக நம்பப்படும் சம்பவம், பொய்யான விடயம் ஒன்றினை மையப்படுத்தியதென, அந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்ததாக கூறப்படும் இளம் பெளத்த பிக்கு (பயில் நிலை ) ஜனாதிபதி

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: ஷங்கிரி லா குண்டுதாரியின் குணாம்சம் தொடர்பில் உளவியல் நிபுணர் கருத்து

ஈஸ்டர் தாக்குதல்: ஷங்கிரி லா குண்டுதாரியின் குணாம்சம் தொடர்பில் உளவியல் நிபுணர் கருத்து 0

🕔27.Nov 2020

ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் ஷங்கிரி லா ஹோட்டலில் தாக்குதலை மேற்கொண்டவரே மிகவும் நிதானமானவர் உ- பதட்டப்படாதவர் என, உளவியல் கிசிச்சை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் சிசிரிவி காட்சிகளை பார்வையிட்ட பின்னர் வைத்தியர் நெய்ல் பெர்ணான்டோ இந்தக் கருத்தை, ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி

மேலும்...
பிபிசி குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு; ஊடகவியலாளரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை

பிபிசி குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு; ஊடகவியலாளரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை 0

🕔25.Nov 2020

பிபிசி ஊடகவியலாளர் ஷேலி உபுல் குமாரவிடம், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு நேற்று செவ்வாய்கிழமை விசாரணைகளை நடத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிபிசி சிங்கள சேவை தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்தே, இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில்,

மேலும்...
வில்பத்து விவகாரம்; நீதிமன்றின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வேன்: ஸ்கைப் மூலம் ஆணைக்குழு முன் றிசாட் தெரிவிப்பு

வில்பத்து விவகாரம்; நீதிமன்றின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வேன்: ஸ்கைப் மூலம் ஆணைக்குழு முன் றிசாட் தெரிவிப்பு 0

🕔22.Nov 2020

வில்பத்து காடழிப்பு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதின் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஸ்கைப் மூலம் இன்று இரண்டாவது நாளாகவும் சாட்சியம் வழங்கிய போதே அவர் இதனை கூறியுள்ளார். நீங்கள் மீள்குடியேற்றத்துக்கு

மேலும்...
குற்றம் செய்யாமல் 169 நாட்கள் தடுப்புக் காவலில்  இருந்தேன்;  றியாஜ் பதியுதீன், ஜனாதிபதிக்கு கடிதம்: நீதியைப் பாதுகாக்குமாறும் கோரிக்கை

குற்றம் செய்யாமல் 169 நாட்கள் தடுப்புக் காவலில் இருந்தேன்; றியாஜ் பதியுதீன், ஜனாதிபதிக்கு கடிதம்: நீதியைப் பாதுகாக்குமாறும் கோரிக்கை 0

🕔12.Oct 2020

“எனது விடயத்தில் நீங்கள் தலையிட்டு, நான் எப்போதும் அரசியல் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து விலகிச் செல்லும் உறுதியுடன் இருக்கும் ஒரு நபர் என்பதால், எனக்குக் கிடைக்க வேண்டிய நீதியைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டு, முன்னாள் அமைச்சர் றிசாட் பதிதீனின் சகோதரர் றியாஜ் பதியுதீன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். ஈஸ்டர் தின

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் 05 மணி நேரம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் 05 மணி நேரம் விசாரணை 0

🕔12.Oct 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் 2ஆவது நாளாக இன்று திங்கட்கிழமை ஆஜரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 05 மணித்தியாலங்களுக்கும் மேல் சாட்சியமளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். மீண்டும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அவர்

மேலும்...
றியாஜ் பதியுதீனை மீண்டும் கைது செய்து விசாரிக்கவும்; ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 பேர், ஜனாதிபதியிடம் கோரிக்கை

றியாஜ் பதியுதீனை மீண்டும் கைது செய்து விசாரிக்கவும்; ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 பேர், ஜனாதிபதியிடம் கோரிக்கை 0

🕔10.Oct 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் சகோதரர் றியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொண்டு மீண்டும் கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிணங்க ஆளுந்தரப்பை சேர்ந்த 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, மேற்படி கோரிக்கையினை எழுத்து மூலமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்தாரியுடன் தொழில் நிமித்தமாகவே ரியாஜ் பதியுதீன் பேசியுள்ளார்: சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல்தாரியுடன் தொழில் நிமித்தமாகவே ரியாஜ் பதியுதீன் பேசியுள்ளார்: சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு 0

🕔6.Oct 2020

பயங்கரவாத செயற்பாடுகளுடன் நேரடி தொடர்புகள் இருந்தமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்காமையினாலேயே முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் சகோதர் ரியாஜ் பரியூதீன் விடுவிக்கப்பட்டதாக ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் செவ்வாய்கிழமை உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் இதுவரை நிறைவடையவில்லை எனவும், எதிர்காலத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்