Back to homepage

Tag "ஈஸ்டர் தின தாக்குதல்"

வஞ்சம்

வஞ்சம் 0

🕔23.May 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் சமூகம் மீது வஞ்சம் தீர்க்கக் காத்திருந்தோருக்கெல்லாம் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விட்டது. ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும், பயங்கரவாதிகளாக சில கூட்டம் சித்தரித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறத்தில், இந்தத் தாக்குதலைச் சாட்டாக வைத்து முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றில் காடைத்தனங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தனைக்கும் பாதிக்கப்பட்ட

மேலும்...
ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் 85 பேர் கைது; 10 பேர் பெண்கள்

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் 85 பேர் கைது; 10 பேர் பெண்கள் 0

🕔16.May 2019

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இவர்களில் 10 பேர் பெண்களாவர். கைது செய்யப்பட்டவர்களில் 64 பேர் – குற்றப் புனாய்வுப் பிரிவிலும், 20 பேர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிலும் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். பயங்கரவாதிகள் தங்கியிருந்த 17

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்