Back to homepage

Tag "ஈஸ்டர் தின தாக்குதல்"

ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித் கடும் அதிருப்தி; அரசியல் ‘டீல்’ ஆக இருக்குமோ என்றும் சந்தேகம்

ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித் கடும் அதிருப்தி; அரசியல் ‘டீல்’ ஆக இருக்குமோ என்றும் சந்தேகம் 0

🕔3.Oct 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியூதீன், நீதிமன்ற நடவடிக்கையின்றி விடுவிக்கப்பட்டமை தொடர்பில் கடும் அதிருப்தியடைந்துள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
குற்றமற்றவர் என்பதனாலேயே எனது சகோதரர் விடுவிக்கப்பட்டுள்ளார்: றிஷாட் பதியுதீன்

குற்றமற்றவர் என்பதனாலேயே எனது சகோதரர் விடுவிக்கப்பட்டுள்ளார்: றிஷாட் பதியுதீன் 0

🕔1.Oct 2020

ஈஸ்டர் தின தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட வர்த்தகர் இன்ஷாப் இப்ராஹீம், தனது சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்தார் என்ற காரணத்துக்காகவே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது விசாரணைகளின் பின்னர், நிரபராதியாக இருந்தமையினாலேயே விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரவித்தார். வவுனியாவில் இன்று வியாழக்கிழ ஊடகவியலாளரின்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: தெஹிவளை குண்டுதாரி, வெடிப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர் சந்தித்த புலனாய்வு பிரிவு அதிகாரி யார்?

ஈஸ்டர் தாக்குதல்: தெஹிவளை குண்டுதாரி, வெடிப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர் சந்தித்த புலனாய்வு பிரிவு அதிகாரி யார்? 0

🕔26.Sep 2020

கடந்த வருடம் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் போது – தெஹிவளையிலுள்ள ‘ட்ரப்பிக் இன்’ எனும் உணவு விடுதியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய நபர், அதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர், அரச புலனாய்வு அதிகாரி ஒருவரை சந்தித்தார் என்று, தற்போது கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஈஸ்டர்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்: சாட்சியத்தை ஒலிப்பதிவு செய்த மௌலவி மீது நடவடிக்கை

ஈஸ்டர் தின தாக்குதல்: சாட்சியத்தை ஒலிப்பதிவு செய்த மௌலவி மீது நடவடிக்கை 0

🕔11.Sep 2020

ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சாட்சியம் வழங்கியபோது, அதனை தனது கைபேசியில் ஒலிப்பதிவு செய்த நபர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்த ஆணைக்குழுவின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். மேற்படி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியங்கள் வழங்கப்படும்போது

மேலும்...
என் மீதான விசாரணைகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள்தான்: 05 மணி நேர விசாரணையின் பின்னர் முன்னாள் அமைச்சர றிஷாட் தெரிவிப்பு

என் மீதான விசாரணைகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள்தான்: 05 மணி நேர விசாரணையின் பின்னர் முன்னாள் அமைச்சர றிஷாட் தெரிவிப்பு 0

🕔27.Jul 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில், தன்னை சம்பந்தப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் அனைத்தும் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா – ஈரற் பெரியகுளத்தில் அமைந்துள்ள, குற்றப் புலனாய்வு திணைக்களக் கிளையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விசாரணையின் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு

மேலும்...
தற்கொலை தாக்குதல்தாரியின் மனைவி இந்தியாவுக்கு தப்பிச் சென்றது எப்படி: பொலிஸ் அதிகாரி அபூபக்கர் உதவியதாக சாட்சியம்

தற்கொலை தாக்குதல்தாரியின் மனைவி இந்தியாவுக்கு தப்பிச் சென்றது எப்படி: பொலிஸ் அதிகாரி அபூபக்கர் உதவியதாக சாட்சியம் 0

🕔22.Jul 2020

சாய்ந்தமருதில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதம பொலிஸ் அதிகாரி அபூபக்கர் என்பவர், கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் குண்டு தாக்குதல் நடத்தியவரின் மனைவி சாரா எனப்படும் புலஸ்தினியுடன் ஒரே வாகனத்தில் பயணித்ததை நேரில் கண்ட சாட்சியாளரின் சர்ச்சைக்குரிய அறிவிப்பொன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு தெரியவந்துள்ளது. புலஸ்தினி மகேந்திரன்

மேலும்...
சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் பலியானதாக நம்பப்பட்ட சாரா எனப்படும் புலஸ்தினி, இந்தியாவுக்கு தப்பிச் சென்றமை அம்பலம்

சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் பலியானதாக நம்பப்பட்ட சாரா எனப்படும் புலஸ்தினி, இந்தியாவுக்கு தப்பிச் சென்றமை அம்பலம் 0

🕔16.Jul 2020

சாய்ந்தமருதில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்புத் தளத்தில் இருந்து பெறப்பட்ட டி.என்.ஏ சோதனையின் பிரகாரம், கட்டுவாப்பிட்டிய தேவாலய தற்கொலை தாரியான அச்சி முஹம்மது ஹஸ்தூன் என்பவரின்  மனைவியான சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் என்பவர் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருக்கவில்லை என்கிற தகவல் அம்பலமாகியுளதாக, சிங்கள

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்தாரிக்கு சகாய விலையில் செம்பு வழங்கக் கோரியோரையும் விசாரிக்க வேண்டும்: குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு

ஈஸ்டர் தின தாக்குதல்தாரிக்கு சகாய விலையில் செம்பு வழங்கக் கோரியோரையும் விசாரிக்க வேண்டும்: குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு 0

🕔13.Jul 2020

“ஈஸ்டர் தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்தாரி இன்ஷாப் அஹமட்டின் ‘கொலொஸஸ்’ தனியார் நிறுவனத்துக்கு கைத்தொழில் அபிவிருத்தி சபை மூலம் செம்பு  வழங்கியதாக, அந்த நிறுவனத்துக்கு பொறுப்பான அமைச்சராகவிருந்த ரிஷாட் பதியுதீன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, அடிக்கடி விசாரணைகளுக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைக்கின்றனர். ஆனால், குண்டுதாரி இன்ஷாப் அஹமதுக்கு சகாய விலையிலும் அதிகளவிலும் செம்பு வழங்குமாறு வேண்டுகோள் கடிதம்

மேலும்...
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் 10 மணி நேர விசாரணை: நடந்தவற்றை அவரே விவரிக்கிறார்

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் 10 மணி நேர விசாரணை: நடந்தவற்றை அவரே விவரிக்கிறார் 0

🕔10.Jul 2020

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவத்துடனோ வேறு எந்த பயங்கரவாதச் செயற்பாடுகளுடனோ தனக்கும் தனது குடும்பத்துக்கும் துளியளவும் தொடர்பு கிடையாதென முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார் நேற்று வியாழக்கிழமை காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்ட அவர், சுமார் 10 மணிநேர விசாரணையின் பின்னர், ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினார். மேலும் தெரிவிக்கையில்; “புதன்கிழமை

மேலும்...
முன்னாள் அமைச்சர் றிசாட், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் றிசாட், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர் 0

🕔9.Jul 2020

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஏற்கனவே, ஈஸ்டர் தாக்குதல்தாரர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்பட்டு, முன்னாள் அமைச்சரின் இளைய

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான தகவலை மைத்திரி அறிந்திருந்தார்: ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானி சாட்சியம்

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான தகவலை மைத்திரி அறிந்திருந்தார்: ஜனாதிபதி பாதுகாப்பு பிரதானி சாட்சியம் 0

🕔1.Jul 2020

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, முதலில் அறிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பிரதானியும், சமகால தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரொஹான் சில்வா தெரிவித்தார். குறித்த தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கும் போது இந்த விடயத்தினை

மேலும்...
ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 125 பேர் இலங்கையில் இருந்ததாக சாட்சியம்

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 125 பேர் இலங்கையில் இருந்ததாக சாட்சியம் 0

🕔30.Jun 2020

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 125 பேர் இலங்கையில் இருப்பதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பாக, விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், நேற்று முன்னிலையாகியிருந்த பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சர் எஸ்.ஜி. சதரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அவர்

மேலும்...
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க, ரிப்கான் பதியுதீன் சந்தர்ப்பம் கோரி கடிதம்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க, ரிப்கான் பதியுதீன் சந்தர்ப்பம் கோரி கடிதம் 0

🕔26.Jun 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு, தனது சட்டத்தரணி சாஹா சம்ஸ் ஊடாக, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், ஆணைக்குழுவின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். பயங்கரவாதி சஹ்ரான் தப்பித்துச் செல்வதற்கு ரிப்கான் உதவியதாக பாதுகாப்புத் துறையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் தெரிவித்தமை

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் நடத்திய இன்சாப் இப்ராஹிம், எனது அமைச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சித்தார்: றிசாட் வாக்குமூலம்

ஈஸ்டர் தின தாக்குதல் நடத்திய இன்சாப் இப்ராஹிம், எனது அமைச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சித்தார்: றிசாட் வாக்குமூலம் 0

🕔20.Jun 2020

இஸ்லாத்துக்கு எதிராகவும் இஸ்லாமிய தஃவா அமைப்புக்களுக்கு எதிராகவும் ஞானசார தேரர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதால், அவரது குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விசரணைக்கு அழைத்து, உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதன் மூலமே மக்களுக்கு சரியான தகவல்களை கொண்டு சேர்க்க முடியுமென, ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் சாட்சியமளித்த றிசாட் பதியுதீன் தெரிவித்தார். ஞானசார தேரரின் மோசமான, பிழையான

மேலும்...
ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு

ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு 0

🕔19.Jun 2020

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்குமாறு, ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளது. ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக ஞானசார தேரர் வழங்கிய சாட்சியம் காரணமாக அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்