Back to homepage

Tag "இலங்கை"

இலங்கை கிறிக்கட் அணி மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுட்டுக் கொலை

இலங்கை கிறிக்கட் அணி மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுட்டுக் கொலை 0

🕔5.May 2023

இலங்கை கிரிக்கெட் அணி மீது – 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் லாகூரில் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரொருவரை அந்த நாட்டு பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். பாலி கயாரா என அழைக்கப்படும் இக்பால் எனும் நபரே இவ்வாறு பதே மூர் எனும் இடத்தில் வைத்துக் கொல்லபட்டுள்ளார். இவர் அல்-கொய்தா

மேலும்...
இலங்கை சுற்றுலாத்துறை மீட்சியடைந்து வருவதாகத் தெரிவிப்பு

இலங்கை சுற்றுலாத்துறை மீட்சியடைந்து வருவதாகத் தெரிவிப்பு 0

🕔23.Apr 2023

இலங்கைக்கு இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் 20 வரையிலான காலப்பகுதியில்வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 04 லட்சத்தை எட்டியுள்ளது. இது நாட்டின் சுற்றுலாத் துறையானது மீட்சியடைவதைக் குறிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவுகளின்படி ஏப்ரல் 01-20 வரையான காலப்பகுதியில் மொத்தம் 69,799 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளனர்.

மேலும்...
இலங்கை குரங்குகள் சீனாவுக்கு இறைச்சிக்காக செல்கின்றனவா?: கணக்குடன் பதில் சொல்கிறார் விவசாய அமைச்சர்

இலங்கை குரங்குகள் சீனாவுக்கு இறைச்சிக்காக செல்கின்றனவா?: கணக்குடன் பதில் சொல்கிறார் விவசாய அமைச்சர் 0

🕔13.Apr 2023

இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவிற்கு அனுப்புவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர பிபிசி தமிழிடம் தெரிவித்தார். சீனாவிலுள்ள சுமார் 1000 மிருககாட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை கொண்டு செல்வதற்கான கோரிக்கை சீன அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, சீன பிரதிநிதிகள் இலங்கை அதிகாரிகளுடன் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதாக அமைச்சர் மஹிந்த

மேலும்...
கடன் வசதி தொடர்பான ஏற்பாட்டுக்கு, சர்வதேச நாணய நிதிய  செயற்குழுவின் அனுமதியை  இலங்கை  பெற்றது

கடன் வசதி தொடர்பான ஏற்பாட்டுக்கு, சர்வதேச நாணய நிதிய செயற்குழுவின் அனுமதியை இலங்கை பெற்றது 0

🕔20.Mar 2023

நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் – இலங்கையின் வேலைத் திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கிகாரம் வழங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 07 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெற இத்திட்டம் உதவும். அரசாங்கத்தின் பல் பொருளாதார

மேலும்...
இலங்கையின் முதலாவது ‘ஆத்திர அறை’ பத்தரமுல்லையில்

இலங்கையின் முதலாவது ‘ஆத்திர அறை’ பத்தரமுல்லையில் 0

🕔17.Mar 2023

இலங்கையின் முதலாவது ஆத்திர அல்லது கோப அறை (Rage Room) அமைக்கப்பட்டுள்ளது. இது பத்தரமுல்ல – கொஸ்வத்தையில் திறக்கப்பட்டுள்ளது. ‘ஆத்திர அறை’ (Rage Room) வளர்ச்சியடைந்த நாடுகளில் நன்கு அறியப்பட்ட போதிலும், இலங்கைக்கு இது புதியதாகும். ஆத்திர அறைகள் ஒருவரின் விரக்தியை வெளிப்படுத்த, வேடிக்கையான மற்றும் பொழுதுபோக்கு வழிகளை வழங்குகின்றன. நபர்கள் இங்கு வந்து –

மேலும்...
தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி

தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி 0

🕔4.Mar 2023

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்தமை காரணமாக தங்கம் பவுன் ஒன்றுக் 15,000 – 17,000 ரூபா வரையில் விலை குறைந்துள்ளதாக இலங்கை ரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை ரூ.170,500 ஆகவும், 21 கரட்

மேலும்...
குழந்தைகளுக்கான உணவை பாதியளவான குடும்பங்கள் குறைத்துள்ன: சேவ் த சில்ரன் அறிக்கை

குழந்தைகளுக்கான உணவை பாதியளவான குடும்பங்கள் குறைத்துள்ன: சேவ் த சில்ரன் அறிக்கை 0

🕔2.Mar 2023

இலங்கையில் பாதியளவான குடும்பங்கள், குழந்தைகளின் உணவு உட்கொள்ளலைக் குறைத்துள்ளதாக ‘சேவ் தெ சில்ரன்’ அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே, ‘நாட்டின் குழந்தைகள் தொலைந்து போன தலைமுறையாக மாறுவதைத் தடுக்க அரசாங்கமும், உலக சமூகமும் செயல்பட வேண்டும்’ என சேவ் தெ சில்ரன் கோரிக்கை விடுத்துள்ளது. பசி, மோசமான வறுமை மற்றும் அடிப்படைப் பொருட்களின் பற்றாக்குறை போன்ற நெருக்கடிகளுக்கு

மேலும்...
நாட்டில் 05 லட்சம் பேர் கடந்த வருடம் வேலை இழப்பு: உலக வங்கி அறிக்கை

நாட்டில் 05 லட்சம் பேர் கடந்த வருடம் வேலை இழப்பு: உலக வங்கி அறிக்கை 0

🕔28.Feb 2023

இலங்கையில் 2022 ஆம் ஆண்டில் குறைந்தது 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் தொழில் மற்றும் சேவைத் துறைகளில் பணிபுரிந்தவர்கள் என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்ட உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தின் உப தலைவர் மார்ட்டின்

மேலும்...
இலங்கை மலாயர் சங்க நூற்றாண்டு விழா: கலை, கலாசார நிழ்வுகள் அரங்கேற்றம்

இலங்கை மலாயர் சங்க நூற்றாண்டு விழா: கலை, கலாசார நிழ்வுகள் அரங்கேற்றம் 0

🕔27.Feb 2023

– அஷ்ரப் ஏ சமத் – இலங்கை மலாயர் சங்கத்தின் நூற்றாண்டு பூர்த்தி நிகழ்வுகள் நேற்று ஞயிற்றுக்கிழமை கொழும்பு 2 ல் உள்ள, இலங்கை மலாயர் கிறிக்கற் மைதாணத்தில் வெகு விமர்சையாக  நடைபெற்றது.  இந் நிகழ்வில் பிரதம அதிதியாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் ஊடகத்துறை அமைச்சா் கலாநிதி பந்துல குணவர்த்தன மற்றும் இலங்கைக்கான இந்தோனோசிய துாதுவா் தேவி

மேலும்...
புத்தள, வெல்லவாய பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு

புத்தள, வெல்லவாய பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு 0

🕔22.Feb 2023

புத்தல, வெல்லவாய பகுதிகளில் இன்று முற்பகல் மீண்டும் சிறு நில அதிர்வொன்று ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவீட்டு கருவியில் 3.3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது. வெல்லவாயவை அண்மித்த பகுதியில், 7 கிலோமீற்றர் ஆழத்தில், இலங்கை நேரப்படி 11.44 அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் அளவை

மேலும்...
இலங்கை சாரதிகள் பற்றிய தகவல் பால் ரீதியில் வெளியீடு: 10 வருடத்தில் பெண்கள் தொகையில் பாரிய மாற்றம்

இலங்கை சாரதிகள் பற்றிய தகவல் பால் ரீதியில் வெளியீடு: 10 வருடத்தில் பெண்கள் தொகையில் பாரிய மாற்றம் 0

🕔13.Feb 2023

இலங்கையில் 12.7 மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட சாரதிகளில், 11 லட்சத்து 22,418 பேர் மட்டுமே பெண்கள் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 2,082 பெண்கள் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் வசந்த ஆரியரத்னே கூறியுள்ளார். டிசம்பர் 31, 2010 நிலவரப்படி, இலங்கையில் 23,488 பெண்கள்

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தலை முன்னெடுப்பது முக்கியமானது: இலங்கை வந்துள்ள அமெரிக்க துணை ராஜாங்க செயலாளர் தெரிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலை முன்னெடுப்பது முக்கியமானது: இலங்கை வந்துள்ள அமெரிக்க துணை ராஜாங்க செயலாளர் தெரிவிப்பு 0

🕔1.Feb 2023

உள்ளூராட்சித் தேர்தலை முன்னெடுத்துச் செல்வது இலங்கைக்கு முக்கியமானது என, அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை ராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலாண்ட் தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை மக்கள் தங்கள் எதிர்காலத்துக்காக குரல் கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். “இலங்கை அதன் ஜனநாயகம், அதன் ஆட்சி மற்றும் அதன் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான இன்றியமையாத

மேலும்...
ஊழல்: உலகளவில் சோமாலியா முதலிடம்; இலங்கையின் இடம் குறித்தும் தகவல்

ஊழல்: உலகளவில் சோமாலியா முதலிடம்; இலங்கையின் இடம் குறித்தும் தகவல் 0

🕔31.Jan 2023

இலங்கை 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டு அதிக ஊழல் நிறைந்த நாடாக பதிவாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஊழல் புலனாய்வு சுட்டெண் (CPI) தரவுகளை மேற்கோள்காட்டி ‘ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு, இலங்கையின் தரவரிசை ஒரு புள்ளியால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த தகவல்கள்

மேலும்...
இலங்கைக்கு 26 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை இந்தியாவிடமிருந்து கடன்: கைச்சானது ஒப்பந்தம்

இலங்கைக்கு 26 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை இந்தியாவிடமிருந்து கடன்: கைச்சானது ஒப்பந்தம் 0

🕔17.Mar 2022

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை மதிப்பு 26462 ரூபா) மதிப்பிலான கடனுதவிகளை வழங்கவுள்ளதாக, அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில், ‘இலங்கையுடன் இந்தியா துணை நிற்கிறது, அத்தியாவசிய பொருட்களுக்கான விநியோகத்திற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள்

மேலும்...
டொலருக்கு நிகரான பெறுமதி: 230 ரூபாவாகக் குறைத்தது மத்திய வங்கி

டொலருக்கு நிகரான பெறுமதி: 230 ரூபாவாகக் குறைத்தது மத்திய வங்கி 0

🕔8.Mar 2022

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதியை உடன் அமுலாகும் வகையில் 230 ரூபாவாகக் குறைக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50, விற்பனைப் பெறுமதி 202.99 ரூபாவாக இருந்தது. இலங்கை மத்திய வங்கியானது உள்நாட்டு வெளிநாட்டுச் சந்தையிலான அசைவுகளைத் தொடர்ந்தும் உன்னிப்பாகக் கண்காணிப்பதுடன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்