Back to homepage

Tag "இலங்கை"

ஒல்லாந்தர் கொண்டு சென்ற பண்டைய பொருட்கள் இலங்கைக்கு மீண்டும் கிடைக்கின்றன: ஒப்பந்தம் கைச்சாத்து

ஒல்லாந்தர் கொண்டு சென்ற பண்டைய பொருட்கள் இலங்கைக்கு மீண்டும் கிடைக்கின்றன: ஒப்பந்தம் கைச்சாத்து 0

🕔29.Aug 2023

– அஷ்ரப் ஏ சமத் – இலங்கையை ஒல்லாந்தர் (தற்போதைய நெதர்லாந்து) ஆட்சி செய்த போது, அவர்கள் இலங்கையிலிருந்து எடுத்துச் சென்ற பண்டைய பொருட்களையும், அவர்கள் இலங்கையில் விட்டுச் சென்ற பொருட்களையும் பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவராலயத்தில் இன்று (29) இந்த நிகழ்வு இடம்பெற்றது. இவ் ஒப்பந்தத்தில் இலங்கையின் சமய மற்றும்

மேலும்...
இந்தியாவிலிருந்து 09 கோடிக்கும் அதிகமான முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானம்

இந்தியாவிலிருந்து 09 கோடிக்கும் அதிகமான முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானம் 0

🕔29.Aug 2023

இந்தியாவில் இருந்து அடுத்த 3 மாதங்களில் 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இது தொடர்பான யோசனைக்கு நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,

மேலும்...
ஜனாதிபதி ரணில் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் முன்னிலையில் காபன் சீராக்கல் ஒப்பந்தம் கைச்சாத்து

ஜனாதிபதி ரணில் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் முன்னிலையில் காபன் சீராக்கல் ஒப்பந்தம் கைச்சாத்து 0

🕔22.Aug 2023

சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் (Lee Hsien Loong) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (22) பிற்பகல் இஸ்தானா மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது சிங்கப்பூர் பிரதமரால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வரவேற்பளிக்கப்பட்டமையை அடுத்து, பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையில் காணப்படும் ஒத்துழைப்புக்களை

மேலும்...
முதல் தவணைக் கடனை பங்களாதேஷுக்கு இலங்கை செலுத்தியது

முதல் தவணைக் கடனை பங்களாதேஷுக்கு இலங்கை செலுத்தியது 0

🕔21.Aug 2023

பங்களாதேஷிடம் இருந்து இலங்கை பெற்றுக் கொண்ட கடனுதவியில் முதல் தவணையாக 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மீள செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பதில் நியதிமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இரண்டாவது தொகையாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களும், மூன்றாவது தொகையாக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களும் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இரண்டாவது கடன்

மேலும்...
‘நட்புறவு நிலைத்து நிற்கும்’: ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு குறித்து சிங்கப்பூர் ஜனாதிபதி பேஸ்புக்கில் பதிவு

‘நட்புறவு நிலைத்து நிற்கும்’: ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு குறித்து சிங்கப்பூர் ஜனாதிபதி பேஸ்புக்கில் பதிவு 0

🕔21.Aug 2023

சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யகோப் (Halimah Yacob) ஆகியோருக்கிடையிலான சந்திபொன்று இன்று (21) காலை இடம்பெற்றது. சிங்கப்பூர் இஸ்தான மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிங்கப்பூர் ஜனாதிபதி வரவேற்பளித்ததோடு, இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால தொடர்புகளை

மேலும்...
இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு அவதூறு ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை மேற்கொள்ள தீர்மானம்

இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு அவதூறு ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை மேற்கொள்ள தீர்மானம் 0

🕔9.Aug 2023

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் பதவிகளை இழந்ததன் பின்னர், அந்த அமைப்புக்கு அவதூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிராக – சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டமைக்காக – குறித்த குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. திங்கட்கிழமை (07)

மேலும்...
இந்திய முட்டைகள் சில்லறைச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை: காலாவதிக் காலம் குறித்தும் மக்கள் சந்தேகம்

இந்திய முட்டைகள் சில்லறைச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை: காலாவதிக் காலம் குறித்தும் மக்கள் சந்தேகம் 0

🕔1.Aug 2023

– முன்ஸிப் அஹமட்- இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சில்லறையாக 50 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இந்த முட்டைகள் மிகவும் சிறியவை என்றும், சராசரியாக இந்த முட்டைகள் 45 கிராம் எடையுடையவையாக இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். இதேவேளை உள்ளூர் (இலங்கை) முட்டைகள் – சந்தையில் சில்லறையாக 60 ரூபாய் வரையில் விற்கப்படுகின்றன.

மேலும்...
இலங்கையிலுள்ள நோர்வே தூதரகம் இம்மாத இறுதியில் மூடப்படுகிறது

இலங்கையிலுள்ள நோர்வே தூதரகம் இம்மாத இறுதியில் மூடப்படுகிறது 0

🕔24.Jul 2023

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் 2023 ஜூலை 31 முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் – இலங்கை மற்றும் மாலைதீவுகளுடனான இருதரப்பு உறவுகளை கையாளும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், நோர்வே அரசு, வெளிநாட்டில் உள்ள தூதரகப் பணிகளின் வலையமைப்பில் சில கட்டமைப்பு மாற்றங்கள்

மேலும்...
புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து நாட்டுக்கு 87,816 கோடி ரூபா ஜுன் வரை வருமானம்

புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து நாட்டுக்கு 87,816 கோடி ரூபா ஜுன் வரை வருமானம் 0

🕔7.Jul 2023

வெளிநாடுகளில பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்கள் கடந்த ஜூன் 23, 2023 நிலவரப்படி 476 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கைப் பெறுமதியில் 14,805 கோடி ரூபாய்) நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 274.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள்தான் நாட்டுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் நாட்டுக்குக் கிடைத்ததாகவும், தற்போதைய தொகை அதிகரிப்பை

மேலும்...
ஹஜ் யாத்திரை சென்ற இலங்கையர் இருவர் மரணம்

ஹஜ் யாத்திரை சென்ற இலங்கையர் இருவர் மரணம் 0

🕔5.Jul 2023

ஹஜ் யாத்திரை சென்ற இலங்கையர் இருவர் அங்கு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்றைய நபர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் விபத்தில் சிக்சி உயிரிழந்ததாகவும்

மேலும்...
இடைநிறுத்திய சேவையை சீன விமான நிறுவனம் இலங்கைக்கு மீண்டும் தொடங்கியது

இடைநிறுத்திய சேவையை சீன விமான நிறுவனம் இலங்கைக்கு மீண்டும் தொடங்கியது 0

🕔4.Jul 2023

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் முழுவதும் பரவிய கொவிட் தொற்றுநோய் காரணமாக தமது நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருந்த சீன விமான நிறுவனமான ‘ஏர் சைனா’ (Air China), நேற்று தொடக்கம் தனது சேவையை இலங்கைக்கு மீண்டும் ஆரம்பித்தது. 142 பயணிகள் மற்றும் ஒன்பது விமானக் குழு உறுப்பினர்களுடன் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை ‘எயார் சைனா’

மேலும்...
இலங்கையிலிருந்து செல்லும் முதலாவது ஹஜ் குழுவுக்கு பிரியாவிடை: சஊதி தூதுவரும் கலந்து கொண்டார்

இலங்கையிலிருந்து செல்லும் முதலாவது ஹஜ் குழுவுக்கு பிரியாவிடை: சஊதி தூதுவரும் கலந்து கொண்டார் 0

🕔4.Jun 2023

இலங்கையிலிருந்து செல்லும் ஹஜ் யாத்திரிகர்களின் முதலாவது குழுவுக்கான பிரியாவிடை – இன்று (04) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான சஊதி தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி கலந்து கொண்டார். இந்தக் குழுவில் 63 பேர் உள்ளடங்குகின்றனர். இதன்போது அங்கு உரையாற்றிய சஊதி தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி;

மேலும்...
இலங்கைக்கான கடன் வசதியை மேலும் ஒரு வருடத்துக்கு இந்தியா நீடித்தது

இலங்கைக்கான கடன் வசதியை மேலும் ஒரு வருடத்துக்கு இந்தியா நீடித்தது 0

🕔30.May 2023

இலங்கைக்கு இந்தியா வழங்கிய 01 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை, மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க இரண்டு அசாங்கங்களுக்கும் இடையில் திருத்த ஒப்பந்தமொன்று இன்று (30) கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் 2024 வரை இந்த நீடிப்பு செல்லுபடியாகும். ஒதுக்கப்பட்ட கடன் தொகையில் இருந்து 423.25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தமையினால், இந்த நீடிப்பு

மேலும்...
பூமியின் குறைந்த புவி ஈர்ப்பு இலங்கையில்: நாசா கண்டறிந்தது

பூமியின் குறைந்த புவி ஈர்ப்பு இலங்கையில்: நாசா கண்டறிந்தது 0

🕔18.May 2023

பூமியின் மிகக் குறைந்த ஈர்ப்பு, இலங்கையின் தெற்கு முனையிலும் மாலைதீவுக்கு கிழக்கே இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளிலும் காணப்படுவதாக ஆய்வொன்றில் நாசா கண்டறிந்துள்ளது. அத்துடன், ஹட்சன் விரிகுடா பகுதியைச் சுற்றியுள்ள வட கனடாவும் குறைந்த ஈர்ப்பு விசை கொண்ட பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. நாசாவின் கிரேஸ் மிஷன் (ஈர்ப்பு மற்றும் காலநிலை பரிசோதனை) பல ஆண்டுகளாக,

மேலும்...
இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத் தொகை அதிகரிப்பு

இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத் தொகை அதிகரிப்பு 0

🕔13.May 2023

இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2023 ஏப்ரல் மாதம் நாட்டுக்கு அனுப்பிய பணம் 454 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (இலங்கைப் பெறுமதியில் 14,243 கோடி ரூபா) பதிவாகியுள்ளது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார். 2022 ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் இது 83.4% அதிகரிப்பாகும் என்றும், 2022 ஏப்ரல் மாதம் இலங்கையின் வெளிநாட்டுத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்