Back to homepage

Tag "இலங்கை"

அரிதான சந்திர கிரகணம் நாளை; இலங்கையர்களும் காணக் கூடியதாக இருக்கும்

அரிதான சந்திர கிரகணம் நாளை; இலங்கையர்களும் காணக் கூடியதாக இருக்கும் 0

🕔26.Sep 2015

மிகவும் அரிதான சந்திர கிரகணமொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை  ஏற்படவுள்ளதாக, வானியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். முப்பது வருடங்களுக்கு பின்னர், இவ்வாறானதொரு சந்திர கிரகணம் ஏற்படவுள்ளதாக நாஸா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சந்திர கிரகணத்தினை இலங்கையர்களும் காணக்கூடியதாக இருக்குமெனக் கூறப்படுகிறது. மிகவும் பிரகாசமாகவும், மிகப் பெரிதாகவும் சந்திரன் தென்பட்ட பின்னரே, சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. ஏனைய நாட்களின் தென்படும் சந்திரனை விடவும், நாளை தென்படும்

மேலும்...
பாலியல் பலாத்காரத்தினை, சித்திரவதை செய்வதற்கானதொரு பொறிமுறையாக ராணுவத்தினர் பயன்படுத்தினார்கள் என, ஐ.நா. அறிக்கையில் தெரிவிப்பு

பாலியல் பலாத்காரத்தினை, சித்திரவதை செய்வதற்கானதொரு பொறிமுறையாக ராணுவத்தினர் பயன்படுத்தினார்கள் என, ஐ.நா. அறிக்கையில் தெரிவிப்பு 0

🕔16.Sep 2015

இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டோர் மீது, பாலியல் பலாத்காரம் புரியப்பட்டதாகவும், இவை, சித்திரவதை செய்வதனை நோக்காகக் கொண்ட கொள்கையின் அடிப்படையில், திட்டமிட்டுப் பாவிக்கப்பட்ட பொறிமுறைகளாகும் என்னும் ஐ.நாடுகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் 15 வயதுக்கும் குறைவான சிறுவர்களைப் பிடித்து, யுத்தத்தில் ஈடுபடுத்தியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இன்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் முழு வடிவம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்