Back to homepage

Tag "இலங்கை"

சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவில் அதிகரிப்பு: கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 159 சதவீதம் உயர்வு

சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவில் அதிகரிப்பு: கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 159 சதவீதம் உயர்வு 0

🕔2.Nov 2023

நாட்டுக்கு ஒக்டோபர் மாதத்தில் 01 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வந்துள்ளனர் என, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 2023 அக்டோபர் 01 முதல் 31 வரை 109,199 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் ஒக்டோபரில் பதிவான எண்ணிக்கை 159% அதிகரிப்பாக

மேலும்...
எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிப்பு

எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிப்பு 0

🕔2.Nov 2023

எச்ஐவி (HIV) தொற்றாளர்கள் 485 பேர் – இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் அடையாளங்காணப்பட்டுள்ளனர். கடந்த வருடத்தை விட இந்த வருடம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார். “இலங்கையில் 4,100 எச்ஐவி நோய்த்தொற்று இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி

மேலும்...
நாட்டில் சனத்தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்

நாட்டில் சனத்தொகை கணக்கெடுப்பு ஆரம்பம் 0

🕔1.Nov 2023

நாட்டில் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு இன்று (01) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முதலாவது கட்டிடமாக ஜனாதிபதி செயலகம் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குடிசன மதிப்பீட்டில் தரவு சேகரிப்புக்கு அச்சிடப்பட்ட

மேலும்...
வடபுலமும் காஸாவும்: சொந்த நிலத்தை இழத்தலின் வலி

வடபுலமும் காஸாவும்: சொந்த நிலத்தை இழத்தலின் வலி 0

🕔29.Oct 2023

(இலங்கை வடக்கு மாகாணத்திலிருந்து பாசிசப் புலிகளால் – முஸ்லிம்கள் ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்டு 33 வருடங்கள் நிறைவடைவதையொட்டி, இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது) – சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப்.எம். காசிம் – ஒக்டோபரின் அந்திம பகுதியில் வடபுலத்தின் வலிகள் நினைவூட்டப்படுவது வழமை. வரலாறுகள் மறக்கப்படவோ அல்லது எவராலும் அதை மறுதலிக்கவோ முடியாது. இந்த யதார்த்தத்துக்குள்ளிருந்துதான் இவை மீட்கப்பட வேண்டும்.

மேலும்...
நான்கு பேரில் ஒருவருக்கு, பாரிசவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது: நரம்பியல் நிபுணர் எச்சரிக்கை

நான்கு பேரில் ஒருவருக்கு, பாரிசவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது: நரம்பியல் நிபுணர் எச்சரிக்கை 0

🕔27.Oct 2023

இருபத்து ஐந்து வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு 04 பேரில் ஒருவருக்கு பாரிசவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் நிபுணர் டொக்டர் ஹர்ஷ குணசேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர்; ஒரு தடவை பாரிச வாதத்துக்கு உள்ளானால் மீண்டும் மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் 25% இருப்பதாகத் தெரிவித்தார். தற்போது, இலங்கையில்

மேலும்...
அரசியல் நோக்கமின்றி இலங்கைக்கு உதவியளிக்க தயார்: ரணிலிடம் சீன ஜனாதிபதி உறுதி

அரசியல் நோக்கமின்றி இலங்கைக்கு உதவியளிக்க தயார்: ரணிலிடம் சீன ஜனாதிபதி உறுதி 0

🕔20.Oct 2023

நிலையான பொருளாதாரத்தைக் கட்டமைக்க எவ்வித அரசியல் நோக்கங்களும் இன்றி இலங்கைக்கு ஆதரவளிக்க சீன மக்கள் குடியரசு தயாரெனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணங்கிச் செயற்படுவதே தனது நோக்கமெனவும் சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்திய உரையானது இலங்கையின் மூலோபாய அமைவிடத்தின்

மேலும்...
“உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பூரண ஆதரவை வழங்குவோம்”: ஜனாதிபதி ரணிலுடனான சந்திப்பின் போது சீன நிதி அமைச்சர் உறுதி

“உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பூரண ஆதரவை வழங்குவோம்”: ஜனாதிபதி ரணிலுடனான சந்திப்பின் போது சீன நிதி அமைச்சர் உறுதி 0

🕔19.Oct 2023

இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு தரப்பினருக்கும் பொருத்தமான இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனா முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக சீன நிதி அமைச்சர் லியு குன் (Liu Kun) தெரிவித்தார். சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் – சீன நிதி அமைச்சருக்கும் இடையிலான

மேலும்...
94 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள்: வடக்கில் கைப்பற்றிய கடற்படை

94 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள்: வடக்கில் கைப்பற்றிய கடற்படை 0

🕔16.Oct 2023

94 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளை தலைமன்னார் – உறுமலை கடற்கரைப் பகுதியில் இன்று (16) இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். ஒரு டிங்கி படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் எனப்படும் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன், சுமார் 01 கிலோ ஹெரோயின் மற்றும் 05 கிலோவுக்கும் அதிகமான ஹாஷிஸ் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை

மேலும்...
“தொழிற் சந்தைக்கு ஏற்ற விதத்தில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன”: முதலாம் வருட மாணவர்களின் ஆரம்ப நிகழ்வில், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் உரை

“தொழிற் சந்தைக்கு ஏற்ற விதத்தில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன”: முதலாம் வருட மாணவர்களின் ஆரம்ப நிகழ்வில், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் உரை 0

🕔16.Oct 2023

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் ஏற்பாட்டில் 2021/2022 கல்வியாண்டுக்கான முதலாம் வருட மாணவர்களுக்குரிய ஆரம்ப நிகழ்வு பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் – கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாசில் தலைமையில் இன்று (16) இடம்பெற்றது. 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம்

மேலும்...
இஸ்ரேல் எல்லையில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பெண்களை, மீளவும் ஜோர்தான் அனுப்ப தீர்மானம்

இஸ்ரேல் எல்லையில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பெண்களை, மீளவும் ஜோர்தான் அனுப்ப தீர்மானம் 0

🕔16.Oct 2023

இஸ்ரேலிய எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த போது – இரண்டு நாட்களுக்கு முன்னர் இஸ்ரேல் மற்றும் ஜோர்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கைப் பெண்கள், மீண்டும் ஜோர்தானுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தகவலின்படி, இரண்டு இலங்கையர்களும் ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ளனர்.

மேலும்...
இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர் தொடர்பில் உத்தரவு

இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர் தொடர்பில் உத்தரவு 0

🕔12.Oct 2023

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையில் நிலவும் கடுமையான மோதல்களை கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அவசர தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்படி, இஸ்ரேலில் வாழும் இலங்கை மக்களின் தேவைகள் தொடர்பில் அதிகபட்ச தலையீட்டை வழங்குவதற்காக – இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம்

மேலும்...
இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: 03 ஒப்பந்தங்களும் கைச்சாத்து

இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: 03 ஒப்பந்தங்களும் கைச்சாத்து 0

🕔12.Oct 2023

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) கூட்டத்தில் பங்கேற்க நாட்டிற்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது இந்திய – இலங்கை உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு, இரு நாடுகளுக்கும்

மேலும்...
600 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டதும், இலங்கை – இந்திய கப்பல் பயணம் ஆரம்பிக்கப்படும்: றிஷாட் கேள்விக்கு நிமல் பதில்

600 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டதும், இலங்கை – இந்திய கப்பல் பயணம் ஆரம்பிக்கப்படும்: றிஷாட் கேள்விக்கு நிமல் பதில் 0

🕔6.Oct 2023

தலைமன்னார் – ராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாமன்றத்தில் தெரிவித்துள்ளார்.  இச்சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் நேற்று (05) எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார். அவர்

மேலும்...
21 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு தங்கம்: 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தருஷி சாதனை

21 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு தங்கம்: 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தருஷி சாதனை 0

🕔4.Oct 2023

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில், தருஷி கருணாரத்ன இலங்கைக்கு தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் 21 வருடங்களின் பின்னர் இலங்கைக்குக் கிடைத்த தங்கப்பதக்கம் இதுவாகும். தருஷி கருணாரத்ன 02 நிமிடங்கள் 3.20 செக்கன்களில் 800 மீற்றர் தூரத்தை ஓடி – முதலிடத்தைப் பெற்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில்

மேலும்...
“என்னிடம் கேட்க உங்களுக்கு உரிமை கிடையாது”; சர்வதேச ஊடகவியலாளரிடம் கொதித்தெழுந்த ரணில்: அனல் பறந்த நேர்காணலை முழுவதும் படியுங்கள்

“என்னிடம் கேட்க உங்களுக்கு உரிமை கிடையாது”; சர்வதேச ஊடகவியலாளரிடம் கொதித்தெழுந்த ரணில்: அனல் பறந்த நேர்காணலை முழுவதும் படியுங்கள் 0

🕔4.Oct 2023

ஜேர்மனியின் Deutsche Welle ஊடக நிறுவனத்திற்கு அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அந்த நேர்காணல் பல்வேறு வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆங்கிலத்தில் நடந்த அந்த நேர்காணலை, தமிழில் முழுவதுமாக வழங்குகின்றறோம். கேள்வி: விக்ரமசிங்க அவர்களே, Deutsche Welle இற்கு உங்களை வரவேற்கிறேன். எங்களுடன் இணைந்தமைக்கு நன்றி. பெர்லின் பேச்சுவார்த்தைகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்