Back to homepage

Tag "இலங்கை"

மின்சாரக் கட்டணம் தொடர்பில் மகிழ்ச்சிச் செய்தி: அமைச்சர் கஞ்சன வெளியிட்டார்

மின்சாரக் கட்டணம் தொடர்பில் மகிழ்ச்சிச் செய்தி: அமைச்சர் கஞ்சன வெளியிட்டார் 0

🕔19.Dec 2023

மின்சார கட்டணம் எதிர்வரும் ஜனவரி மாதம் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இதனைக் கூறினார். இதன்படி, மின் கட்டண திருத்தத்தின் போது – அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சுக்கு மின்சார சபை அறிவித்துள்ளதாகவும்

மேலும்...
ஊடக விருது உள்ளரசியல்: கொடுப்பவர்களே எடுக்கிறார்களா?

ஊடக விருது உள்ளரசியல்: கொடுப்பவர்களே எடுக்கிறார்களா? 0

🕔18.Dec 2023

– ஆர். சிவராஜா (சிரேஷ்ட ஊடகவியலாளர், தமிழன் பத்திரிகை பிரதம ஆசிரியர்) – இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் (The Editors Guild of Srilanka) மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (Sri Lanka Press Institute) ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஊடக விருதுகள் வழங்கும் விழா சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்றது. இதில் ‘தமிழன்

மேலும்...
போதைப்பொருள் வர்த்தகர்களிடம் பில்லியன் கணக்கில் பணம் பெற்றவர்களே, தேசபந்து தென்னகொன் நியமனத்தை எதிர்க்கின்றனர்: அமைச்சர் டிரான் குற்றச்சாட்டு

போதைப்பொருள் வர்த்தகர்களிடம் பில்லியன் கணக்கில் பணம் பெற்றவர்களே, தேசபந்து தென்னகொன் நியமனத்தை எதிர்க்கின்றனர்: அமைச்சர் டிரான் குற்றச்சாட்டு 0

🕔18.Dec 2023

பல பிரபல சட்டத்தரணிகள் பில்லியன் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு போதைப்பொருள் வலையமைப்பில் உள்ளவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபராக தெசபந்து தென்கோனை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இவர்கள்தான் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், 2022 ஆம்

மேலும்...
இலங்கையில் நிகழும் மரணங்களில் 80 வீதமானவை, தொற்றா நோய்களால் ஏற்படுபவை

இலங்கையில் நிகழும் மரணங்களில் 80 வீதமானவை, தொற்றா நோய்களால் ஏற்படுபவை 0

🕔14.Dec 2023

இலங்கையில் வருடாந்தம் நிகழும் மரணங்களில் 80 வீதமானவை தொற்றா நோய்கள் மற்றும் அது தொடர்பான சிக்கல்களினால் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் சனத்தொகையில் 35 வயதிற்குட்பட்டவர்களில் 15 வீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 35 வீதமானோர் உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிகாட்டியுள்ளது. உடற்பயிற்சியின்மையே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என ஆய்வுகள்

மேலும்...
நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கணிசமாக உயர்வு

நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கணிசமாக உயர்வு 0

🕔11.Dec 2023

இலங்கை சுற்றுலாத் துறை இவ்வருடம் 11 மாதங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.27 மில்லியனை எட்டியுள்ளதாகவும், இதனால்1.8 பில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய தரவின் படி, 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2023 ஜனவரி முதல் நொவம்பர் வரையிலான

மேலும்...
பிறப்பு வீதம் கணிசமானளவு நாட்டில் வீழ்ச்சி

பிறப்பு வீதம் கணிசமானளவு நாட்டில் வீழ்ச்சி 0

🕔8.Dec 2023

நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை – மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்கள் தொடர்பான தரவு அறிக்கையின்படி, வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டிலிருந்து

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் உள்ளூர் அரசியல் சக்திகள் தொடர்பு; 53 வீதமானோர் நம்பிக்கை: ஆய்வு முடிவு

ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் உள்ளூர் அரசியல் சக்திகள் தொடர்பு; 53 வீதமானோர் நம்பிக்கை: ஆய்வு முடிவு 0

🕔1.Dec 2023

2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்களில், உள்ளூர் அரசியல் சக்திகள் சம்பந்தப்பட்டதாக 53% க்கும் அதிகமான இலங்கை மக்கள் நம்புகின்றனர் என்று ‘சிண்டிகேட்டட் சர்வேஸ்’ (Syndicated Surveys) மூலம் ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்’ என்பது குறித்து நாட்டில் நிலவும்

மேலும்...
ஒல்லாந்தர் கொள்ளையடித்துச் சென்ற கலைப்பொருட்கள், இலங்கையிடம் மீளவும் கையளிப்பு

ஒல்லாந்தர் கொள்ளையடித்துச் சென்ற கலைப்பொருட்கள், இலங்கையிடம் மீளவும் கையளிப்பு 0

🕔29.Nov 2023

இலங்கையிலிருந்து ஒல்லாந்தர் (நெதர்லாந்து) காலனித்துவக் காலத்தில் கொள்ளையடித்துச் சென்ற 06 கலைப் பொருட்களை மீண்டும் இலங்கைக்கு வழங்கியுள்ளது. பீரங்கி, தங்க வாள், வெள்ளி வாள், சிங்களக் கத்தி மற்றும் இரண்டு துப்பாக்கிகள் ஆகிய 6 வரலாற்றுப் பொருள்களை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இன்று (29) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைபவ ரீதியாக

மேலும்...
72 வயதிலும் சர்வதேச போட்டிகளில் ஓடி, பதக்கங்களைக் குவிக்கும் முல்லைத்தீவு பெண்: ஆரோக்கியத்துக்கான காரணத்தையும் வெளியிட்டார்

72 வயதிலும் சர்வதேச போட்டிகளில் ஓடி, பதக்கங்களைக் குவிக்கும் முல்லைத்தீவு பெண்: ஆரோக்கியத்துக்கான காரணத்தையும் வெளியிட்டார் 0

🕔28.Nov 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நடப்பதற்கே அநேகமானோர் சிரமப்படக்கூடிய முதுமையில், இலங்கையின் முல்லைத்தீவு – முள்ளியவளை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான பெண் ஒருவர் சர்வதேச அளவில் நடைபெற்ற நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு, தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ளார். பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22-ஆவது ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் –

மேலும்...
இஸ்ரேல் செல்லும் இலங்கை தொழிலாளர்களுக்கு ராணுவப் பயிற்சி: மு.கா தலைவர் ஹக்கீம் நாடாளுமன்றில் குற்றச்சாட்டு

இஸ்ரேல் செல்லும் இலங்கை தொழிலாளர்களுக்கு ராணுவப் பயிற்சி: மு.கா தலைவர் ஹக்கீம் நாடாளுமன்றில் குற்றச்சாட்டு 0

🕔25.Nov 2023

இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் இன்று (25) நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார். “காஸா பகுதியில் மோதல் வெடித்ததில் இருந்து – இஸ்ரேலால் கையகப்படுத்தப்பட்ட பகுதிகளில் இலங்கை புலம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர குறிப்பிட்டார். எனினும், இதற்கு பதிலளித்த தொழில் அமைச்சர்

மேலும்...
இலங்கையின் தென்கிழக்கு கடலில் பாரிய பூகம்பம்

இலங்கையின் தென்கிழக்கு கடலில் பாரிய பூகம்பம் 0

🕔14.Nov 2023

இலங்கையின் தென்கிழக்கு கடலில் இன்று (14) பிற்பகல் வலுவான பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இது 6.2 எனும் ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக இந்தியாவின் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. கொழும்பின் தென்கிழக்கில் 1,326 கி.மீ தூரத்தில் கடலின் 10 கி.மீ ஆழத்தில் இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளJ. பிற்பகல் 12.31க்கு இந்த பாரிய அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் இந்தியாவின்

மேலும்...
இந்தோனேசிய கடலில் பாரிய நில நடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பு இல்லை

இந்தோனேசிய கடலில் பாரிய நில நடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பு இல்லை 0

🕔8.Nov 2023

இந்தோனேசியாவின் பண்டா கடலில் (Banda Sea) 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆயினும் இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் பண்டா கடலில் இன்று (08) நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது, சேதம் அல்லது

மேலும்...
இலங்கை கிறிக்கெட் துறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அலி சப்ரி தலைமையில் விசேட அமைச்சரவை உபகுழு நியமனம்

இலங்கை கிறிக்கெட் துறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அலி சப்ரி தலைமையில் விசேட அமைச்சரவை உபகுழு நியமனம் 0

🕔6.Nov 2023

இலங்கை கிரிக்கெட் துறை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைகளுக்குத் தீர்வு காண, விசேட அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்க இன்று (06) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த உப குழுவின் தலைவராக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மற்றும் அதன் உறுப்பினர்களாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்,

மேலும்...
நீரிழிவு நோய் ஆபத்து; உலகில் முதல் 10 நாடுகளுக்குள் இலங்கை:  ஆய்வில் தகவல்

நீரிழிவு நோய் ஆபத்து; உலகில் முதல் 10 நாடுகளுக்குள் இலங்கை: ஆய்வில் தகவல் 0

🕔5.Nov 2023

நீரிழிவு நோயினால் நாட்டில் 23 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை உட்சுரப்பியல் நிபுணர்கள் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது நீரிழிவு நோயினால் ஆபத்தில் உள்ள உலகின் முதல் 10 நாடுகளுக்குள் உள்ளதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில் நீரிழிவு நோய் தொடர்பில், கருத்து தெரிவித்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைத்தியத்துறை பேராசிரியர் டொக்டர் பிரசாத் கட்டுலந்த, நீரிழிவு

மேலும்...
இலங்கை – இந்தியத் தரப்பினருக்கிடையில், 05 வருடங்களுக்கு மேல் இடைநிறுத்தப்பட்ட விடயம் குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பம்

இலங்கை – இந்தியத் தரப்பினருக்கிடையில், 05 வருடங்களுக்கு மேல் இடைநிறுத்தப்பட்ட விடயம் குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பம் 0

🕔2.Nov 2023

2018 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான முன்னெடுப்புக்களை மீள ஆரம்பிக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 12ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை, ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நொவம்பர் 01ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றது. நாட்டின் பிரதான ஏற்றுமதிச் சந்தைகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதன் மூலம், ஏற்றுமதி பல்வகைப்படுத்தலுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்