Back to homepage

Tag "இலங்கை"

இலங்கையில் யுக்ரேனியர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு ரஷ்யர்கள் எதிர்ப்பு: சுற்றுலாப் பயணிகளிடையே முறுகல்

இலங்கையில் யுக்ரேனியர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு ரஷ்யர்கள் எதிர்ப்பு: சுற்றுலாப் பயணிகளிடையே முறுகல் 0

🕔3.Mar 2022

இலங்கையிலுள்ள யுக்ரேன் சுற்றுலாப் பயணிகள், தமது நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளமைக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டமொன்றுக்கு, ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ‘ஹிரு’ தொலைக்காட்சி செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் சுற்றுலாப் பிரயாணிகளாக வருகை தந்துள்ள யுக்ரேனியர்களில் சிலர் – ரஷ்யாவுக்கு எதிராக குறித்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியபோது, அங்கிருந்த ரஷ்யப் பெண்கள்

மேலும்...
யுக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக ஐ.நா தீர்மானம்: வாக்களிப்பிலிருந்து இலங்கை, இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் விலகின

யுக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக ஐ.நா தீர்மானம்: வாக்களிப்பிலிருந்து இலங்கை, இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் விலகின 0

🕔3.Mar 2022

யுக்ரைனில் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்த வேண்டுமென்றும், அதன் அனைத்து படைகளையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் ஐ.நா பொதுச் சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்டப்ட வாக்கெடுப்பில் மொத்தம் 141 உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 5 நாடுகள் எதிராக வாக்களித்த அதேவேளை, 34 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை

மேலும்...
அரிசி ஏற்றுமதியின் போது, ஏனைய நாடுகளை விடவும் அதிக விலையை இலங்கை வழங்குவதாக மியன்மார் தெரிவிப்பு

அரிசி ஏற்றுமதியின் போது, ஏனைய நாடுகளை விடவும் அதிக விலையை இலங்கை வழங்குவதாக மியன்மார் தெரிவிப்பு 0

🕔2.Mar 2022

இலங்கைக்கு மியன்மார் அரிசி ஏற்றுமதியின்போது, மற்ற நாடுகளை விட அதிக விலையைப் பெறுகிறது என்று அந்த நாட்டின் முன்னணி பத்திரியைான குளோபல் நிவ் லைட் ஒஃப் மியன்மார் (Global New Light of Mynmar) தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசியின் விலை டொன் ஒன்றுக்கு 340 – 350 அமெரிக்க டொலருக்கு இடையில்

மேலும்...
இலங்கையர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை: இன்று பதிவு

இலங்கையர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை: இன்று பதிவு 0

🕔22.Feb 2022

ஆணிகள் அடிக்கப்பட்ட பலகை மீது படுத்துக் கொண்டு, தனது உடலில் அதிக அளவு கொங்றீட் கற்களை வைத்து உடைத்து, இலங்கையர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். ஹிங்குராங்கொடையைச் சேர்ந்த ஜனக காஞ்சன, இன்று (22) நடைபெற்ற வைபவத்தில் இந்த புதிய கின்னஸ் சாதனையை படைத்தார். 54.97 வினாடிகளில் 35 கொங்றீட் கற்களை உடைத்து இந்த

மேலும்...
இலங்கையில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டு மோசமாக நடத்தப்படுகிறார்களா?: பிபிசி கள அறிக்கை

இலங்கையில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டு மோசமாக நடத்தப்படுகிறார்களா?: பிபிசி கள அறிக்கை 0

🕔16.Jan 2022

குட்டி நடைபோடும் தனது குழந்தையைப் பார்த்துக்கொள்வதைத் தவிர, மாரம் கலீஃபாவின் நாட்கள் – பெரும்பாலும் தனது கணவரை வீட்டுக்கு அழைத்து வருவதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சிகளிலேயே கழிகின்றன. இலங்கையின் பிரபல சிவில் உரிமைகள் வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் சுமார் 20 மாதங்களாக சிறையில் உள்ளார். அவர் மத நல்லிணக்கத்துக்கு எதிராக வெறுப்புணர்வை

மேலும்...
உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகள்: இலங்கையின் இடம் என்ன?

உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகள்: இலங்கையின் இடம் என்ன? 0

🕔13.Jan 2022

உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுக்களில் இலங்கை 102ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. ஹென்லி கடவுச்சீட்டு சுட்டி (The Henley Passport Index) வெளிட்ட பட்டியலில் இந்த இடம் கிடைத்துள்ளது. 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கென 111 நாடுகள் இந்தப் பட்டியலில் தரப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை, லெபனான் மற்றும் சூடான் ஆகியவை இந்தப் பட்டியலில் ஒரே இடத்தைப் பெற்றுள்ளன. சர்வதேச

மேலும்...
எடை குறைந்த குழந்தைகளைக் கொண்ட நாடுகள் வரிசையில் இலங்கை: உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு

எடை குறைந்த குழந்தைகளைக் கொண்ட நாடுகள் வரிசையில் இலங்கை: உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு 0

🕔29.Dec 2021

தெற்காசியாவில் குறைந்த எடை கொண்ட குழந்தைகள் இருக்கும் நாடுகள் வரிசையில் இலங்கையும் இணைந்துள்ளதாக உல சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 0 5 வயதில் சராசரியான உயரம் மற்றும் எடை இல்லாத குழந்தைகளை – ‘எடை குறைந்த குழந்தைகள்’ என, உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்துகிறது. ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் உலக சுகாதார அமைப்பு நடத்திய

மேலும்...
இலங்கைக்கு சீனா வழங்கவுள்ள கடன்; ‘அதுக்கு சரிப்பட்டு வராது’

இலங்கைக்கு சீனா வழங்கவுள்ள கடன்; ‘அதுக்கு சரிப்பட்டு வராது’ 0

🕔24.Dec 2021

சீனாவிடம் இருந்து கிடைக்க உள்ளதாக கூறப்படும் 1.5 பில்லியன் டொலர் பெறுமதியுடைய கடனுதவியானது, டொலரில் கிடைக்காது எனவும் அது சீனாவின் யுவான் நாணய மூலம் வழங்கப்படும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டப்ளியூ.ஏ. விஜேவர்தன தெரிவித்துள்ளார். இதனால், இலங்கை பெற்றுக்கொண்டுள்ள டொலர் மூலமான கடன்களை செலுத்த இந்த பணத்தை பயன்படுத்த

மேலும்...
ஆசியாவின் ராணி: உலகின் மிகப் பெரிய ஒற்றை நீல மாணிக்கக் கல், இலங்கையில் கண்டெடுப்பு

ஆசியாவின் ராணி: உலகின் மிகப் பெரிய ஒற்றை நீல மாணிக்கக் கல், இலங்கையில் கண்டெடுப்பு 0

🕔12.Dec 2021

இலங்கையில் மிகப் பெரிய நீல மாணிக்கல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உலகிலே மிகப் பெரிய ஒற்றை நீல மாணிக்கல் இதுவெனக் கூறப்படுகிறது. குறித்த கல்லுக்கு ‘ஆசியாவின் ராணி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கல்லின் எடை கிட்டத்தட்ட 310 கிலோகிராம் ( 1.550,000  கேரட்) என்றும் தெரிவிக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் ரத்தினபுரியில் 510 கிலோகிராம் எடையுடைய நீல

மேலும்...
படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார விவகாரம் தொடர்பில், பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரை சர்வமதக் குழு சந்திப்பு

படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார விவகாரம் தொடர்பில், பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரை சர்வமதக் குழு சந்திப்பு 0

🕔6.Dec 2021

– அஷ்ரப் ஏ சமத் – இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார தியவதன பாகிஸ்தானில் கொல்லப்பட்டமை தொடர்பில் இலங்கையிலுள்ள சர்வமதத் தலைவா்களைக் கொண்ட குழுவினர், இன்று திங்கட்கிழமை (6) பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹமத்தை சந்தித்து கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பு உயர் ஸ்தானிகள் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது பாகிஸ்தான் நாட்டில் பொறியியலாளர் பிரியங்க குமார  கொலை

மேலும்...
பாகிஸ்தானில் நடந்த காட்டுமிராண்டித்தனம்: எங்கு நிகழ்ந்தாலும் அதற்குப் பெயர் பயங்கரவாதம்தான்

பாகிஸ்தானில் நடந்த காட்டுமிராண்டித்தனம்: எங்கு நிகழ்ந்தாலும் அதற்குப் பெயர் பயங்கரவாதம்தான் 0

🕔4.Dec 2021

– ஆசிரியர் கருத்து – பாகிஸ்தானில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த 48 வயதான பிரியந்த குமார தியவதன எனும் நபர், அங்கு கொடூரமாகத் தாக்கப்பட்டு – எரித்துக் கொல்லப்பட்டுள்ளமை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத காட்டுமிராண்டித்தனமான குற்றமாகும். இவ்வாறு கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவன என்பவர், கனேமுல்ல நகரின் அருகே உள்ள கெந்தலியத்த பகுதியைச்

மேலும்...
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரிக்கும் இனப் பாகுபாடு: சர்வதேச மன்னிப்புச் சபை விசனம்

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரிக்கும் இனப் பாகுபாடு: சர்வதேச மன்னிப்புச் சபை விசனம் 0

🕔21.Oct 2021

இலங்கையின் முஸ்லிம் சமூகம் 2013ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இனப் பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் வன்முறையை அனுபவித்து வருவதாக சர்வதேச மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சர்வதேச மன்னிபப்புச் சபை (அம்னெஸ்டி இன்டர்நேஷனல்) அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சிறுபான்மை இனங்களை வெளிப்படையாக இலக்கு வைத்து அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளச் செய்வதில் ஓர் உச்சகட்டத்தை இலங்கை

மேலும்...
உலக பட்டினி பட்டியல்; 2021ஆம் ஆண்டில் இலங்கையின் நிலை என்ன: வெளியானது முழுமைத் தகவல்

உலக பட்டினி பட்டியல்; 2021ஆம் ஆண்டில் இலங்கையின் நிலை என்ன: வெளியானது முழுமைத் தகவல் 0

🕔16.Oct 2021

உலக நாடுகளில் எந்த அளவுக்கு ‘பட்டினி’ உள்ளது என்பதை மதிப்பிட்டு, அதன் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப்படுத்தும் பட்டியலில் 116 நாடுகளில் இலங்கை 65ஆவது இடத்தில் உள்ளது. 16.0 எனும் மதிப்பெண்ணை பெற்று இலங்கை இடந்த இடத்தை அடைந்துள்ளது. இந்தப் பட்டியலில் 10க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றவை ‘குறைந்த’ பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 10 முதல் 20 வரையிலான

மேலும்...
இயற்கை உர விவகாரம்; இலங்கை தொடர்பில் சீனா சீற்றம்: அறிவியல் இல்லாத முடிவு எனவும் தெரிவிப்பு

இயற்கை உர விவகாரம்; இலங்கை தொடர்பில் சீனா சீற்றம்: அறிவியல் இல்லாத முடிவு எனவும் தெரிவிப்பு 0

🕔9.Oct 2021

இலங்கையின் தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவையின் (NPQS) ‘அவசர’ முடிவுக்கு அறிவியல் அடிப்படை இல்லை என இலங்கையில் உள்ள சீனத் தூதரக தெரிவித்துள்ளது. ‘சீவின்’ (SEAWIN) எனும் சீன நிறுவனத்திடமிருந்து இயற்கை பசளையினை இறக்குமதி செய்வது தொடர்பாக, அறிவியல் மற்றும் உண்மைகளை மதிக்குமாறு இலங்கைக்கு சீனா கூறியுள்ளது. சீன நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்ட இயற்கை பசளையின் இரண்டாவது

மேலும்...
“இலங்கை நிராகரிப்பால் ஐ.நா நடவடிக்கையில் எந்த தாக்கமும் இருக்காது”: இலங்கை மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர்

“இலங்கை நிராகரிப்பால் ஐ.நா நடவடிக்கையில் எந்த தாக்கமும் இருக்காது”: இலங்கை மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் 0

🕔20.Sep 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையரின் குற்றச்சாட்டுக்களை இலங்கை நிராகரித்தமையானது, மனித உரிமைப் பேரவையின் பொறிமுறைச் செயற்பாட்டில் எவ்வித தாக்கத்தினையும் ஏற்படுத்தாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையர், இலங்கை தொடர்பில் கடந்த 13ஆம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்