Back to homepage

Tag "இலங்கை"

இலங்கை ராஜதந்திரம் தோல்வி அடைகிறதா; இனி என்ன நடக்கும்?: சர்வதேச சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஹக்கீம் பேட்டி

இலங்கை ராஜதந்திரம் தோல்வி அடைகிறதா; இனி என்ன நடக்கும்?: சர்வதேச சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஹக்கீம் பேட்டி 0

🕔18.Sep 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் மிச்செல் பெச்சலட் இலங்கை தொடர்பில் வெளியிட்ட அறிக்கையை, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நிராகரித்ததன் மூலம், இலங்கையின் ராஜதந்திரம் தோல்வியடைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சர்வதேச சட்டத் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.எம். ஹக்கீம்

மேலும்...
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை மீதான குற்றச்சாட்டு: வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் நிராகரிப்பு

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை மீதான குற்றச்சாட்டு: வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் நிராகரிப்பு 0

🕔14.Sep 2021

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் இலங்கை தொடர்பில் வெளியிட்ட வாய்மொழி அறிக்கையை வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நிராகரித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 48வது அமர்வு, ஜெனீவாவில் நேற்று (13) தொடங்கியது. இதில் உரையாற்றிய மீச்செல் பெச்சலட், இலங்கை மனித உரிமை நிலைமைகள்

மேலும்...
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் அரசாங்கத்துக்கு ஐ.நா. மீண்டும் கடிதம்

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் அரசாங்கத்துக்கு ஐ.நா. மீண்டும் கடிதம் 0

🕔12.Sep 2021

இலங்கையில் வெகுவாக அதிகரித்துவரும் வெறுப்புணர்வுப் பேச்சுகள், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக – சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆஜராவதையும் கருத்துக்களை வெளிப்படுத்துவதையும் நிறுத்துவதற்காக அவர் தடுத்துவைக்கப்பட்டிருக்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐ.நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் மேரி லோலரி

மேலும்...
இலங்கையர்களுக்கு இந்தியா வழங்கும் புலமைப்பரிசில்: அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கிய கொடுப்பனவு

இலங்கையர்களுக்கு இந்தியா வழங்கும் புலமைப்பரிசில்: அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கிய கொடுப்பனவு 0

🕔9.Sep 2021

ஆயுர்வேதம்,யோகா,யுனானி,சித்த மருத்துவம்  மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் 2021-22 கல்வியாண்டில் பட்டப்படிப்பு/பட்டப்பின்படிப்பு/ கலாநிதி ஆகிய கற்கைநெறிகளை தொடர்வதற்கு விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ், இந்திய உயர் ஸ்தானிகராலயம் புலமைப் பரிசில்களை அறிவித்துள்ளது. இலங்கை கல்வி அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் திறமை வாய்ந்த இலங்கை பிரஜைகளை தெரிவு செய்து, இந்திய அரசாங்கம் புலமைப்பரிசில்களை வழங்குகிறது.

மேலும்...
நியூசிலாந்தில் கத்திக் குத்து நடத்திய நபர் பற்றிய விவரங்கள் வெளியாகின: முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டன அறிக்கையும் வெளியீடு

நியூசிலாந்தில் கத்திக் குத்து நடத்திய நபர் பற்றிய விவரங்கள் வெளியாகின: முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கண்டன அறிக்கையும் வெளியீடு 0

🕔4.Sep 2021

நியூசிலாந்தின் ஒக்லான்ட் நகரிலுள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில், பொதுமக்கள் 06 பேர் மீது கத்திக் குத்து நடத்திய பின்னர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் – இலங்கையின் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இவர் 2011ஆம் ஆண்டு மாணவர் வீசாவில் இலங்கையிலிருந்து நியூசிலாந்து சென்றதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நபர் முகமட்

மேலும்...
கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினுடன் தொடர்புடையவர் குறித்து தகவல் வெளியானது

கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினுடன் தொடர்புடையவர் குறித்து தகவல் வெளியானது 0

🕔1.Sep 2021

சர்வதேச கடற்பரப்பின் ஊடாக நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட 230 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள், டுபாயில் தலைமறைவாகியுள்ள கொஸ்கொட சுஜி என்பவருடையது என பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர்களின் ஊடாக சநாட்டின் கடற்பரப்பிற்குள் குறித்த ஹெரோயின் அனுப்பப்பட்டது. அத்துடன், இந்த ஹெரோயின் போதைப்பொருள், மாலைதீவு கடற்பகுதியில்

மேலும்...
பதவி கிடைத்து ஒரு வருடத்தின் பின்னர், கடமைகளைப் பொறுப்பேற்ற மிலிந்த மொரகொட

பதவி கிடைத்து ஒரு வருடத்தின் பின்னர், கடமைகளைப் பொறுப்பேற்ற மிலிந்த மொரகொட 0

🕔30.Aug 2021

இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டு ஒரு வருடத்துக்குப் பின்னர், இன்று (30) அவர் தனது கடமைகளைப் டெல்லியில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மிலிந்த மொரகொட இந்தப் பதவிக்கு 2020 ஓகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். இருந்தபோதும் அவர் தனது பதவியைப் பொறுப்பேற்க கிட்டத்தட்ட ஒரு வருடம் எடுத்துக்கொண்டமைக்கான காரணம் வெளிப்படுத்தப்படவில்லை. இந்தியாவின் தலைநகர்

மேலும்...
டோக்கியோ பராலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு மற்றொரு பதக்கம்

டோக்கியோ பராலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு மற்றொரு பதக்கம் 0

🕔30.Aug 2021

டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை தனது இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளது. அற்கமைய F64 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் சமித் துலான் கொடிதுவக்கு வெண்கலப் பதக்கத்தை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். இதற்கு முன்னர் F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத்

மேலும்...
தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டாம்; தூதரகத்தையும் மூடுங்கள்: இலங்கைக்கு ரணில் வேண்டுகோள்

தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டாம்; தூதரகத்தையும் மூடுங்கள்: இலங்கைக்கு ரணில் வேண்டுகோள் 0

🕔20.Aug 2021

ஆப்கானிஸ்தானில் தலிபானின் அரசாங்கத்தை அவசரப்பட்டு இலங்கை அங்கீகரிக்ககூடாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்கான் மீண்டும் பயங்கரவாதத்தின் மையமாக மாறும் ஆபத்துள்ளது என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க; காபூலில் உள்ள தமது தூதரகத்தை இலங்கை மூடவேண்டும் என்றும் ஆப்கானுக்கான பயணங்களை கட்டுப்படுத்தவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பமியான் புத்தரின் சிலையை

மேலும்...
ஆப்கானிலுள்ள பௌத்த தளங்களுக்கு ஆபத்து இருக்காது: இலங்கைக்கு தலிபான் உறுதியளிப்பு

ஆப்கானிலுள்ள பௌத்த தளங்களுக்கு ஆபத்து இருக்காது: இலங்கைக்கு தலிபான் உறுதியளிப்பு 0

🕔17.Aug 2021

தலிபான் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த தளங்களுக்கு ஆபத்துக்கள் இருக்காது என்று இலங்கைக்கு தலிபான் உறுதியளித்துள்ளது. ‘டெய்லி மிரரர்’க்கு பிரத்யேகமாக பேசிய தலிபான் செய்தி தொடர்பாளரும் சர்வதேச பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ஷஹீன்; “தலிபான்களுக்கு புலிகள் அமைப்பினருடன் எந்த தொடர்பும் இல்லை” என்று கூறியுள்ளார். “புலிகளுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் சுயாதீனமான

மேலும்...
கிண்ணியா கல்வி வலயத்தில் நிலவும் அதிகாரிகள் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு இம்ரான் எம்பி கோரிக்கை

கிண்ணியா கல்வி வலயத்தில் நிலவும் அதிகாரிகள் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு இம்ரான் எம்பி கோரிக்கை 0

🕔13.Aug 2021

– பைஷல் இஸ்மாயில் –  கிண்ணியா கல்வி வலயத்தில் நிலவும் இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் பற்றாக்குறையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் – கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். கல்வி அமைச்சு செயலாளர் எம்.சீ.எல். பெனாண்டோவுக்கு அவர் கையளித்துள்ள

மேலும்...
சிறுமியை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிட்ட 04 இணையத்தளங்களுக்கு தடை விதிக்க உத்தரவு

சிறுமியை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிட்ட 04 இணையத்தளங்களுக்கு தடை விதிக்க உத்தரவு 0

🕔12.Aug 2021

பாலியல் தேவைக்காக 15 வயதுடைய சிறுமியை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிட்ட நான்கு இணையதளங்களை தடை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் கோரிக்கையை கருத்தில்

மேலும்...
ஒலிம்பிக்கில் ஏன் நாம் பதக்கம் பெறவில்லை; விளையாட்டுத் துறையின் பின்னடைவுக்கு காரணம் என்ன: ஆய்வுக் கண்ணோட்டம்

ஒலிம்பிக்கில் ஏன் நாம் பதக்கம் பெறவில்லை; விளையாட்டுத் துறையின் பின்னடைவுக்கு காரணம் என்ன: ஆய்வுக் கண்ணோட்டம் 0

🕔12.Aug 2021

– முகம்மத் இக்பால் – எமது நாட்டு விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவார்களா ? கலந்துகொள்ளும்போது அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியுமா ? என்று எதிர்பார்க்கும்போது, இலங்கையைவிட மிகச்சிறிய பல நாடுகள் பதக்கங்களை பெற்றுள்ளன. இதில் விளையாட்டு வீரர்களை மட்டும் குறை கூற முடியாது. மாறாக உத்தியோகத்தர்களை நியமிப்பதில் அரசாங்க Requirement Criteria வில்

மேலும்...
கிரிக்கெட் அவமானத்துக்கு உள்ளாகி விட்டது: அர்ஜுன ரணதுங்க விசனம்

கிரிக்கெட் அவமானத்துக்கு உள்ளாகி விட்டது: அர்ஜுன ரணதுங்க விசனம் 0

🕔2.Jul 2021

கிரிக்கெட் விளையாட்டு இலங்கையில் மிகவும் அவமானத்திற்கு உள்ளாகி இருப்தாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். போட்டிகளில் தோற்பது குறித்தும், வீரர்களின் ஒழுக்கம் குறித்தும் தற்போது பேசப்பட்டு வருவதாகவும் தான் அணித் தலைவராக இருந்தபோது நாட்டிற்காக விளையாடிய வீரர்கள் மட்டுமே அணியில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறான ஒரு அணி இருந்ததால்தான்

மேலும்...
புகைத்தல் பழக்கத்தை 48 வீதமானோர் கைவிட உதவிய கொரோனா பெருந்தொற்று: நாட்டில் நடந்த மாற்றம்

புகைத்தல் பழக்கத்தை 48 வீதமானோர் கைவிட உதவிய கொரோனா பெருந்தொற்று: நாட்டில் நடந்த மாற்றம் 0

🕔4.Jun 2021

கொவிட் பரவலையடுத்து, நாட்டில் புகைப்பிடிப்பவர்களில் 48 சதவீதமானோர் இந்த பழக்கத்தை கைவிட்டுள்ளனர் என, மதுபானம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. இது ஒரு நல்ல போக்கு என தெரிவித்துள்ள அந்த நிலையம், புகைப்பழக்கத்தை கைவிட்டவர்களில் சுமார் 50 சதவீதமானோர் மீண்டும் இந்தப் பழக்கத்தைத் தொடர மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. மதுபானம் மற்றும் போதைப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்