ஜனாதிபதியாக மைத்திரி பதவி வகித்த போது, 05 வீடுகள் உட்பட 10 அரச சொத்துக்களை மோசடியாகக் கையகப்படுத்தியதாக நீதிமன்றில் தெரிவிப்பு 0
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது வழங்கப்பட்ட ‘ஸ்வர்ணபூமி’ உரிமைப்பத்திரத்தை பயன்படுத்தி தனக்கென 10 அரச சொத்துக்களை மோசடியாகக் கையகப்படுத்தியுள்ளமை அம்பலமாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி உச்ச நீதிமன்றில் சமர்ப்பித்த சொத்துப் பிரகடனத்தின் மூலம் இது தெரியவந்துள்ளது. இவ்வாறு மைத்திரி கையகப்படுத்திய பத்து சொத்துக்களில் 05 வீடுகளும் உள்ளன. ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் மைத்திரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்ட