Back to homepage

Tag "முன்னாள் ஜனாதிபதி"

ஜனாதிபதியாக மைத்திரி பதவி வகித்த போது, 05 வீடுகள் உட்பட 10 அரச சொத்துக்களை மோசடியாகக் கையகப்படுத்தியதாக நீதிமன்றில் தெரிவிப்பு

ஜனாதிபதியாக மைத்திரி பதவி வகித்த போது, 05 வீடுகள் உட்பட 10 அரச சொத்துக்களை மோசடியாகக் கையகப்படுத்தியதாக நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔21.Jul 2024

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது வழங்கப்பட்ட ‘ஸ்வர்ணபூமி’ உரிமைப்பத்திரத்தை பயன்படுத்தி தனக்கென 10 அரச சொத்துக்களை மோசடியாகக் கையகப்படுத்தியுள்ளமை அம்பலமாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி உச்ச நீதிமன்றில் சமர்ப்பித்த சொத்துப் பிரகடனத்தின் மூலம் இது தெரியவந்துள்ளது. இவ்வாறு மைத்திரி கையகப்படுத்திய பத்து சொத்துக்களில் 05 வீடுகளும் உள்ளன. ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் மைத்திரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்ட

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் இழப்பீடு: 100 மில்லியன் ரூபாயில் 43 மில்லியனை மைத்திரி செலுத்தினார்

ஈஸ்டர் தாக்குதல் இழப்பீடு: 100 மில்லியன் ரூபாயில் 43 மில்லியனை மைத்திரி செலுத்தினார் 0

🕔2.Jul 2024

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நட்டஈட்டை வழங்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமைக்கு அமைவாக, இதுவரையில் 43 மில்லியன் ரூபாயை 03 தடவைகளில் மைத்திரிபால சிறிசேன செலுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாயும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர,

மேலும்...
மைத்திரிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு

மைத்திரிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு 0

🕔12.Jun 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு – கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவு ஜூன் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த மனு, இன்று (12) நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னாள்

மேலும்...
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி அஹ்மதிநெஜாத், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பதிவு

ஈரானின் முன்னாள் ஜனாதிபதி அஹ்மதிநெஜாத், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பதிவு 0

🕔2.Jun 2024

ஈரான் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பதிவு செய்துள்ளார் என்று அந்த நாட்டுஅரசு தொலைக்காட்சி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஹெலிகொப்டர் விபத்தில் அப்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மரணித்தமையை அடுத்து, இம்மாதம் 28ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் போட்டியில் இருந்து தடுக்கப்படலாம்

மேலும்...
உடலுறவு கொண்ட நடிகையை அமைதிப்படுத்த, பணம் வழங்கிய வழக்கு; டொனால்ட் ட்ரம்ப் குற்றவாளி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

உடலுறவு கொண்ட நடிகையை அமைதிப்படுத்த, பணம் வழங்கிய வழக்கு; டொனால்ட் ட்ரம்ப் குற்றவாளி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 0

🕔31.May 2024

ஆபாசப் பட நடிகை ஒருவருக்கு உடலுறவு கொண்டுவிட்டு, அதனை வெளியில் சொல்லாமல் இருப்பதற்காக பணம் கொடுத்தமை தொடர்பான வழக்கில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஸ்டார்மி டேனியல்ஸ் எனும் ஆபாச பட நடிகையை அமைதிப்படுத்துவதற்காக இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், டொனால் டிரம்ப்பை  நிவ்யோக் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

மேலும்...
ஈஸ்டர் தினத் தாக்குதலின் சூத்திரதாரி இந்தியா: சிஐடி யிடம் மைத்திரி பரப்பு வாக்குமூலம்

ஈஸ்டர் தினத் தாக்குதலின் சூத்திரதாரி இந்தியா: சிஐடி யிடம் மைத்திரி பரப்பு வாக்குமூலம் 0

🕔27.Mar 2024

இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இந்தியாவும் அதன் உளவுத் துறையும் இருந்ததாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (சிஐடி) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார் என்று – உயர் மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தமக்குத் தெரிவித்ததாக ‘தமிழன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஈஸ்டர் தின தாக்குதலின் சூத்திரதாரி யார் என தனக்குத்

மேலும்...
மைத்திரி சிஐடியில் முன்னிலை

மைத்திரி சிஐடியில் முன்னிலை 0

🕔25.Mar 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (25) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முன்னிலையாகியுள்ளார். ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி யார் என்பது தனக்கு தெரியும் என – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். நீதிமன்றம் உத்தரவிடுமாயின் குறித்த தகவல்களை தான் ரகசியமாக நீதிபதிகளிடம் வழங்க தயாரெனவும் அவர்

மேலும்...
கோட்டாவின் உடற்பயிற்சி ஆலோசகர் கைது

கோட்டாவின் உடற்பயிற்சி ஆலோசகர் கைது 0

🕔19.Mar 2024

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உடற்பயிற்சி ஆலோசகராக பணியாற்றிய முன்னாள் ராணுவ அதிகாரி, போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டாபய ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவரின் உடற்பயிற்சி ஆலோசகர்களில் ஒருவராக பணியாற்றி வந்த முன்னாள் ராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். கண்டியில் வைத்து குறித்த முன்னாள் ராணுவ உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு சார்பாக, அவரே எடுத்த அமைச்சரவைத் தீர்மானம்: ரத்துச் செய்தது உச்ச நீதிமன்றம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு சார்பாக, அவரே எடுத்த அமைச்சரவைத் தீர்மானம்: ரத்துச் செய்தது உச்ச நீதிமன்றம் 0

🕔29.Feb 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பதவியில் இருந்து வெளியேறிய பின்னரும் கொழும்பு 07 பேஜெட் வீதியிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்குவதற்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை தீர்மானத்தை உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (29) ரத்து செய்துள்ளது. அதன்படி 2019 ஒக்டோபர் 15 ஆம் திகதி இது தொடர்பில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை செல்லுபடியற்ற வகையில்

மேலும்...
சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஹெலிகொப்டர் விபத்தில் மரணம்

சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஹெலிகொப்டர் விபத்தில் மரணம் 0

🕔7.Feb 2024

சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா, ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அவரின் அலுவலகம் அறிவித்துள்ளது. “சிலி குடியரசின் முன்னாள் ஜனாதிபதியின் மரணத்தை நாங்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம்,” என்று நேற்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டு தடவை சிலியின் ஜனாதிபதிபதியாகப் பதவி வகித்த செபஸ்டியன் பினேரா இறக்கும் போது – அவருக்கு

மேலும்...
காணாமல் போன தங்கக் குதிரை, தனக்குக் கிடைத்த ரத்தினம் பதித்த வாள்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட தகவல்கள்

காணாமல் போன தங்கக் குதிரை, தனக்குக் கிடைத்த ரத்தினம் பதித்த வாள்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட தகவல்கள் 0

🕔25.Jan 2024

தனது மகள் வீட்டில் அண்மையில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு குதிரை காணாமல் போனதாக வெளியான செய்தி பொய் என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது மூத்த மகளின் வீட்டில் தங்கக் குதிரை இருந்ததாகக் கூறப்படும் கதை பொய் என்றும், அந்த வீட்டில் உணவும், பானமும் மாத்திரமே திருடப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
மைத்திரியின் மகள் வீட்டில் திருட்டு: 30 லட்சம் ரூபாய் இழப்பு என முறைப்பாடு

மைத்திரியின் மகள் வீட்டில் திருட்டு: 30 லட்சம் ரூபாய் இழப்பு என முறைப்பாடு 0

🕔23.Jan 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளுக்குச் சொந்தமான பத்தரமுல்ல விக்கிரமசிங்கபுரத்திலுள்ள வீட்டில் சுமார் 03 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 150,000 ரூபாய் பணம், தங்க முலாம் பூசப்பட்ட ஒட்டகச் சிலை, ஸ்மார்ட் கடிகாரம் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட 08 சிங்கப்பூர் நாணயங்கள் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன.

மேலும்...
இலங்கைக்கு புதிய தலைவர் தேவை: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

இலங்கைக்கு புதிய தலைவர் தேவை: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு 0

🕔5.Oct 2023

இலங்கைக்கு புதிய தலைவர் தேவை என – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என, ஊடகவியலாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார். “நீங்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க விரும்புகிறீர்களா?” என, இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, “இல்லை. நான் ஆட்சி செய்தது போதும் என்று நினைக்கிறேன். முன்னோக்கிச் செல்வதற்கு புதிய தலைமை தேவை” என, அவர் கூறினார்.

மேலும்...
இரண்டாவது தடவையாகவும் மைத்திரியின் வாகனம் மீது விழுந்த சாவடிக் கதவு: விசாரணைகள் ஆரம்பம்

இரண்டாவது தடவையாகவும் மைத்திரியின் வாகனம் மீது விழுந்த சாவடிக் கதவு: விசாரணைகள் ஆரம்பம் 0

🕔5.Oct 2023

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த வாகனத்தின் மீது நேற்று (04) காலை மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் வாயில் சாவடி கதவு விழுந்த சம்பவம் தொடர்பில், அதி பிரமுகர் பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதியின் கார் மீது வாயில் சாவடிக் கதவு விழுந்து விபத்துக்குள்ளானமைஇது இரண்டாவது சந்தர்ப்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு

மேலும்...
சேனல் 4 ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டா பதில்

சேனல் 4 ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டா பதில் 0

🕔7.Sep 2023

பிரித்தானியாவின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் படத்தில், தன்னைத் தொடர்புபடுத்தி முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சியில் ‘ஸ்ரீலங்காஸ் ஈஸ்டர் போம்பிங் டிஸ்பெச்சஸ்’ என்ற பெயரில் இலங்கை நேரப்படி – நேற்று முன்தினம் அதிகாலை 3.35 அளவில் ஆவணப் படம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்