Back to homepage

Tag "பொலிஸ் மா அதிபர்"

புதிய பொலிஸ் மா அதிபர் யார்: அரசியலமைப்பு சபையில் மூன்று பெயர்களை ஜனாதிபதி சமர்ப்பிக்கவுள்ளார்

புதிய பொலிஸ் மா அதிபர் யார்: அரசியலமைப்பு சபையில் மூன்று பெயர்களை ஜனாதிபதி சமர்ப்பிக்கவுள்ளார் 0

🕔2.Jul 2023

புதிய பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு சபையில் மூன்று பெயர்களை சமர்ப்பிக்கவுள்ளார் என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவிக்காலம் இரண்டு தடவை நீடிக்கப்பட்ட பின்னர், கடந்த திங்கட்கிழமையுடன் முடிவடைந்தது. தற்போதைய சிரேஷ்டத்துவ பட்டியலில் – சிரேஷ்ட பிரதி

மேலும்...
பொலிஸ் மா அதிபரின் பதவிக் காலம் தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு

பொலிஸ் மா அதிபரின் பதவிக் காலம் தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு 0

🕔7.Apr 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அவரின் பதவிக்காலம் 03 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 26ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில், இந்த சேவைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
பொலிஸ் மா அதிபரின் சேவைக் காலம் நீடிப்பு

பொலிஸ் மா அதிபரின் சேவைக் காலம் நீடிப்பு 0

🕔25.Mar 2023

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் சேவைக் காலம் – மூன்று மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் மா அதிபரின் சேவைக் காலம் இம்மாதம் 20ஆம் திகதி ஓய்வு பெறவிருந்த  நிலையிலேயே இவ்வாறு அவரின் சேவைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவருக்கு அடுத்து பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட

மேலும்...
ரம்புக்கண சம்பவத்தில் 35 தோட்டாக்கள் பொலிஸாரால் சுடப்பட்டுள்ளன: விசாரணையில் தெரிவிப்பு

ரம்புக்கண சம்பவத்தில் 35 தோட்டாக்கள் பொலிஸாரால் சுடப்பட்டுள்ளன: விசாரணையில் தெரிவிப்பு 0

🕔22.Apr 2022

ரம்புக்கண துப்பாக்கிச் சூட்டின் போது ரி-56 ரக துப்பாக்கிகள் நான்கு பயன்படுத்தப்பட்டதோடு, 35 தோட்டாக்களும் பொலிஸாரால் சுடப்பட்டுள்ளன எனவும் தெரியவந்துள்ளது. ரம்புக்கண சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் விசேட பொலிஸ் குழு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை, பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் முன்னிலையாகினார். ரம்புக்கணயில் ஏற்பட்ட

மேலும்...
“அரசாங்கத்திலிருந்து வெளியேற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகமானோர் தயாராக உள்ளனர்”

“அரசாங்கத்திலிருந்து வெளியேற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகமானோர் தயாராக உள்ளனர்” 0

🕔17.Nov 2021

ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு பெரும்பாலான நீதிமன்றங்கள் டை விதிக்காத நிலையிலும் பொலிஸ் மா அதிபர், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பொலிஸாரை பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தை தடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (17) நாடாளுமன்றில் குற்றஞ்சாாட்டினார். மக்களின் ஆர்ப்பாட்டத்தை பொலிஸாரைக் கொண்டு தடுக்கமுடியாது என்று இதன்போது

மேலும்...
லொஹானுக்கு எதிரான முறைப்பாடு குறித்து விசாரணை செய்யுமாறு உத்தரவு

லொஹானுக்கு எதிரான முறைப்பாடு குறித்து விசாரணை செய்யுமாறு உத்தரவு 0

🕔17.Sep 2021

முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தொடர்பில் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து, உடனடியாக விசாரணையை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு வழங்கியுள்ளார். முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, கடந்த 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த நிலையில், அங்கிருந்த சிறைக் கைதிகள் இருவரை

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 01 லட்சம் தொலைபேசி உரையாடல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் 01 லட்சம் தொலைபேசி உரையாடல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன 0

🕔25.Aug 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 311 பேர் தடுப்புக்காவலில் அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இன்று (25) தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் விஷேட உரையின் போதே அவர் இந்த தகவலைக் கூறினார். அத்துடன் 100,000 தொலைபேசி உரையாடல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 365

மேலும்...
இஷாலினி விவகாரம்: ஊடகங்களுக்கு விசாரணை விடயங்களைத் தெரியப்படுத்துவதைத் தடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

இஷாலினி விவகாரம்: ஊடகங்களுக்கு விசாரணை விடயங்களைத் தெரியப்படுத்துவதைத் தடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔9.Aug 2021

– எம்.எப்.எம். பஸீர் – இஷாலினி விவகாரத்தில் நடத்தப்படும் விசாரணைகளில் உறுதியான நிலைப்பாடுகளுக்கு வருவதற்கு முன்பதாகவே, பொலிஸார் கருத்துக்களை வெளியிடுவதில் இருந்து தடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதிவான் இன்று (09ஆம் திகதி) உத்தரவிட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் ஏனைய விசாரணை அதிகாரிகளும் நீதிமன்றுக்கு விடயங்களை முன்வைக்கும் முன்னரேயே, விசாரணைகளுக்கு உட்பட வேண்டிய மிக ரகசிய

மேலும்...
தனிமைப்படுத்தல் சட்டத்தை அமுல்படுத்தும் போது, பொதுமக்களை துன்புறுத்த வேண்டாம்: பொலிஸ் மா அதிபர் உத்தரவு

தனிமைப்படுத்தல் சட்டத்தை அமுல்படுத்தும் போது, பொதுமக்களை துன்புறுத்த வேண்டாம்: பொலிஸ் மா அதிபர் உத்தரவு 0

🕔29.May 2021

தனிமைப்படுத்தல் சட்டத்தை அமல்படுத்தும்போது பொதுமக்களை துன்புறுத்தவோ, சங்கடப்படுத்தவோ கூடாது என்று பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றறிக்கை ஒன்றின் மூலம் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இந்த உத்தரவை வழங்கியுள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற ஏதேனும் சம்பவம் நடந்தால் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
ஈஸ்டர் தினத் தாக்குதல் சந்தேக நபர்கள் தொடர்பில், பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் கடிதம்

ஈஸ்டர் தினத் தாக்குதல் சந்தேக நபர்கள் தொடர்பில், பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் கடிதம் 0

🕔15.May 2021

ஈஸ்டர் தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஏ பிரிவில் உள்ள 42 சந்தேகநபர்களுக்கு எதிரான சாட்சியங்களை எழுத்து மூலம் உறுதிப்படுத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார். பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார். அதேபோல், சந்தேகநபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் முழுமையானவை இல்லை; மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்ட மா அதிபர் அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் முழுமையானவை இல்லை; மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்ட மா அதிபர் அறிவிப்பு 0

🕔9.Feb 2021

ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றவியல் விசாரணை அறிக்கை மற்றும் தகவல்கள் முழுமையானவை இல்லை என மா அதிபருக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அறிவித்துள்ளார். சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி அரச சட்டவாளர் நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்தார். இதற்கமைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு தாமதமின்றி தகவல்களை சமர்ப்பிக்குமாறு சட்டமா

மேலும்...
ஜனாதிபதி துப்பாக்கிகளை என்மீது திரும்பியுள்ளார்: பொலிஸ் மா அதிபருக்கு ஹரீன் எம்.பி முறைப்பாடு

ஜனாதிபதி துப்பாக்கிகளை என்மீது திரும்பியுள்ளார்: பொலிஸ் மா அதிபருக்கு ஹரீன் எம்.பி முறைப்பாடு 0

🕔11.Jan 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அம்பாறை மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று ஆற்றிய உரையின் மூலம் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுள்ளார் என பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு கடிதமொன்றின் மூலம் புகார் அளித்துளளார் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ. தனக்கு தகுந்த பாதுகாப்பை தாமதமின்றி வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியை அதிருப்திக்குள்ளாக்கும் விடயங்களை

மேலும்...
‘சுப்பர் முஸ்லிம்’ அமைப்பு குறித்து, பொலிஸ் மா அதிபருக்கு ரகசிய அறிக்கை

‘சுப்பர் முஸ்லிம்’ அமைப்பு குறித்து, பொலிஸ் மா அதிபருக்கு ரகசிய அறிக்கை 0

🕔1.Jan 2021

– எம்.எப்.எம். பஸீர் – கல்முனையை தளமாக கொண்டு செயற்படுவதாக கூறப்படும் ‘சுப்பர் முஸ்லிம்’ எனும் அமைப்பு அல்லது குழு தொடர்பில் விசேட அறிக்கை ஒன்று பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு அனுப்பட்டுள்ளது.  பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிலும், மேல் மாகாண உளவுப் பிரிவிலும் சேவையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் கடந்த செவ்வாயன்று ரகசிய

மேலும்...
பொலிஸ் மா அதிபர் தனிமைப்படுத்தப்பட்டார்: அவரின் சாரதிக்கு கொரோனா தொற்று

பொலிஸ் மா அதிபர் தனிமைப்படுத்தப்பட்டார்: அவரின் சாரதிக்கு கொரோனா தொற்று 0

🕔10.Dec 2020

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன மற்றும் அவரின் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபரின் சாரதி கொரோனாவால் பாதிக்கப்பட்டமை தெரியவந்ததை அடுத்து, பொலிஸ் மா அதிபரும், அவரின் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ தலைமையிலான தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில், நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை பொலிஸ் மா அதிபர் கலந்து

மேலும்...
புதிய பொலிஸ் மா அதிபர், கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிய பொலிஸ் மா அதிபர், கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔27.Nov 2020

நாட்டின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன பொலிஸ் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றார். சுமார் ஒன்றரை வருடங்களாக வெற்றிடமாக இருந்து வந்த – பொலிஸ் மா அதிபர் பதவிக்கு, பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவை நியமிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஆராய்ந்தநாடாளுமன்ற பேரவை, இலங்கை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்