Back to homepage

Tag "பொலிஸ் மா அதிபர்"

பொலிஸ் மா அதிபரின் தொலைபேசி விவகாரம்: அழைத்து விசாரிப்பேன் என்கிறார் ஜனாதிபதி

பொலிஸ் மா அதிபரின் தொலைபேசி விவகாரம்: அழைத்து விசாரிப்பேன் என்கிறார் ஜனாதிபதி 0

🕔1.Dec 2016

நபரொருவரை கைது செய்ய வேண்டாம் என்று, பொலிஸ் மா அதிபருக்கு தொலைபேசியினூடாக பணிப்புரை விடுத்தமையானது தவறானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார் இரத்தினபுரியில் நடைபெற்ற பகிரங்க கூட்டமொன்றில் பொலிஸ் மா அதிபர் கலந்து கொண்டிருந்தபோது வந்த தொலைபேசி அழைப்பினூடாக அவருக்கு, அந்தப் பணிப்புரை வழங்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ தொலைக்காட்சியொன்றில் ஒலிபரப்பானது.

மேலும்...
அமைச்சர் றிசாத்தின் பெயரைப் பயன்படுத்தி பொய் பிரசாரம்; ஊர்வலத்துக்கு ஆட்சேர்க்கவும் முயற்சி

அமைச்சர் றிசாத்தின் பெயரைப் பயன்படுத்தி பொய் பிரசாரம்; ஊர்வலத்துக்கு ஆட்சேர்க்கவும் முயற்சி 0

🕔18.Nov 2016

அமைச்சர் ரிஷாட், கடும் போக்கு இயக்கங்களுக்கு சவால் விட்டதாக பொய்பிரசாரங்களை கூறி, நாளை கண்டியில் இடம்பெறவுள்ள கடும்போக்காளர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு அவர்களின் முகநூல்களின் மூலம் ஆட்சேர்க்கும் யுக்திகள் வருகின்றன. இதுதொடர்பாக, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று மாலை முறைப்பாடு செய்துள்ளதாக, அக்கட்சியின் சட்டப்பணிப்பாளரும் சிரேஷ்ட

மேலும்...
பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லையா, பொலிஸ் மா அதிபருக்கு சொல்லுங்கள்: தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லையா, பொலிஸ் மா அதிபருக்கு சொல்லுங்கள்: தொலைபேசி இலக்கம் அறிமுகம் 0

🕔9.Oct 2016

முறைப்பாடுகளை மேற்கொண்டும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லையாயின், அது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கும் வகையில் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில்,  071 85 920 20 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலம், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறும் முறைப்பாடுகள் குறித்து தெரிவிக்க முடியும். விஷேடமாக, முறைப்பாடுகள் மேற்கொண்டும் அது தொடர்பில் பொலிசார் நடவடிகை

மேலும்...
ஏறாவூர் இரட்டைக் கொலை: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

ஏறாவூர் இரட்டைக் கொலை: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் 0

🕔24.Sep 2016

ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் நீதியானதும், பாரபட்சமற்றதுமான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு, பொலிஸ்மா அதிபரிடம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வேண்டுகோள் விடுத்துள்ளது. முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் நேற்று வெள்ளிக்கிழமைபொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்த கடிதத்திலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஏறாவூரில்

மேலும்...
நீதிமன்ற உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: பொலிஸ் மா அதிபர்

நீதிமன்ற உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: பொலிஸ் மா அதிபர் 0

🕔28.Jul 2016

ஒன்றிணைந்த எதிரணியின் பாத யாத்திரை மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஊக்குவிப்பு நடவடிக்கை தொடர்பில், நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணிபயின் பாத யாத்திரை மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த

மேலும்...
ஞானசார தேரர் தொடர்பில், பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு

ஞானசார தேரர் தொடர்பில், பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு 0

🕔26.Jun 2016

பொதுபல சேனா அமைப்பின் தலைவர் அத்தே ஞானசார தேரர், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மீண்டும் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு, இலங்கை முஸ்லிம் கவுன்சில் பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாட்டுக் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கடந்த 21ஆம் திகதி மஹியங்கனை பிரதேசத்தில் வைத்து, அளுத்கம சம்பவம் போன்று மீண்டும் ஏற்படுமென ஞானசாரர் எச்சரித்ததாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட

மேலும்...
பதில் பொலிஸ் மா அதிபராக விக்கிரமசிங்க நியமனம்

பதில் பொலிஸ் மா அதிபராக விக்கிரமசிங்க நியமனம் 0

🕔12.Apr 2016

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்கிரமசிங்கவை, பதில் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் நேற்று திங்கட்கிழமை தினம் ஓய்வு பெற்றுச் சென்றமையினை அடுத்து, பதில் பொலிஸ் மா அதிபராக விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபராக, ஐந்து வருடங்கள் கடமையாற்றிய இலங்கக்கோன்

மேலும்...
ஓய்வு பெறும் பொலிஸ் மா அதிபருக்கு, ராணுவ மரியாதையுடனான பிரியாவிடை

ஓய்வு பெறும் பொலிஸ் மா அதிபருக்கு, ராணுவ மரியாதையுடனான பிரியாவிடை 0

🕔8.Apr 2016

பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் ஓய்வு பெற்றுக் செல்லவுள்ளமையினால், அவருக்கு இன்று வெள்ளிக்கிழமை ராணுவ மரியாதையுடனான பிரியாவிடை வழங்கப்பட்டது. இந் நிகழ்வு ராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் எதிர்வரும் வாரத்துடன் பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வுபெறுகின்றார். இதனையடுத்து, ராணுவத் தளபதி கிரிசாந்த சில்வாவுக்கும் ஓய்வுபெறும் பொலிஸ் மா அதிபருக்குமான சந்திப்பொன்று இன்று

மேலும்...
நஷ்டஈடு வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு

நஷ்டஈடு வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு 0

🕔9.Feb 2016

பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளான  நபரொருவருக்கு 50 ஆயிரம் ரூபாவினை நஷ்ட ஈடாக வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அமலி ரணவீர இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளார். கொழும்பு கோட்டே புகையிரத நிலையத்துக்கு வெளியில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது மேற்படி நபர் பொலிஸாரின் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தார். ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களை

மேலும்...
பொலிஸாரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

பொலிஸாரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு 0

🕔19.Jan 2016

– க. கிஷாந்தன் – நாட்டிலுள்ள பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன. பாடசாலைகளில் தரம் ஒன்றில் சேர்ந்துள்ள பிள்ளைகளின் ஆரம்ப கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோனின் பணிப்புரைக்கமைவாக இந்த செயற் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அந்தவகையில் ஹட்டன் மாவட்டத்தில்

மேலும்...
தேர்தல் கடமைகளுக்காக, 63 ஆயிரம் பொலிஸார்

தேர்தல் கடமைகளுக்காக, 63 ஆயிரம் பொலிஸார் 0

🕔16.Aug 2015

பொதுத் தேர்தல் நடவடிக்கைகளின் போது, அனைத்துத் தரங்களையும் உள்ளடக்கியதாக, சுமார் 63 ஆயிரம் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் தெரிவித்தார். வாக்களிப்பு நிலையங்கள், வாக்கெண்ணும் நிலையங்கள், சோதனைச் சாவடிகள் ஆகிய இடங்களிலும், ரோந்து நடவடிக்கை மற்றும் கடகம் அடக்குதல் போன்ற பணிகளிலும் மேற்படி பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்