உண்மையை சமூகத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும்; பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள்:  மு.கா தலைவருக்கு அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அழைப்பு

உண்மையை சமூகத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும்; பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள்: மு.கா தலைவருக்கு அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அழைப்பு 0

🕔30.Apr 2022

சமகால மற்றும் கடந்தகால விவகாரங்கள் தொடர்பில் சமூகத்துக்கு தௌிவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் றஉப் ஹக்கீமை, பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நடந்தவற்றை

மேலும்...
60 மருந்து வகைகளின் விலைகள், 40 வீதத்தால் அதிகரிப்பு

60 மருந்து வகைகளின் விலைகள், 40 வீதத்தால் அதிகரிப்பு 0

🕔30.Apr 2022

பரசிடமோல் மற்றும் இன்சுலின் உள்ளிட்ட 60 வகையான மருந்து வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த விலை அதிகரிப்பினை அறிவித்து, சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண – நேற்று (29) விசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். இதன்படி 500 மில்லிகிராம் பரசிடமோல் மாத்திரை ஒன்றின் சில்லறை விலை 4 ரூபா 46 சதமாகும். இதற்கமைய மருந்துகளின் விலைகள்

மேலும்...
வற் வரியை 14 வீதமாக உயர்த்த வேண்டும்: நிதியமைச்சர் அலி சப்றி

வற் வரியை 14 வீதமாக உயர்த்த வேண்டும்: நிதியமைச்சர் அலி சப்றி 0

🕔30.Apr 2022

வற் (VAT) எனப்படும் பெறுமதி சேர் வரியினை 13 அல்லது 14 வீதமாக உயர்த்த வேண்டும் என, நிதியமைச்சர் அலி சப்றி தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இதனைக் கூறிய அவர்; 2019 ஆம் ஆண்டில் பெறுமதிசேர் வரியை (VAT) 08 வீதம் எனும் கணக்கில் பாதியாகக் குறைத்தமை – அரசாங்கம் செய்த தவறு

மேலும்...
“ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிக்கிறது அரசாங்கம்”: பொருளாதார நெருக்கடி குறித்து அரச ஊழியர்கள் அங்கலாய்ப்பு

“ஒரு கையால் கொடுத்து மறு கையால் பறிக்கிறது அரசாங்கம்”: பொருளாதார நெருக்கடி குறித்து அரச ஊழியர்கள் அங்கலாய்ப்பு 0

🕔30.Apr 2022

யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – பொருட்களுக்கான விலை அதிகரிப்பு – இலங்கை மக்களை அச்சப்படுத்திக் கொண்டிருக்கிறது. அன்றாட செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ‘இன்று எந்த பொருளின் விலை அதிகரிக்கப் போகிறதோ’ என்கிற பயத்துடன் அவர்களின் நாட்கள் விடிகின்றன. எரிபொருள்களுக்கான விலைகள் கடந்த 19ஆம் திகதி அதிகரிக்கப்பட்டன. இதன்படி 254 ரூபாவாக

மேலும்...
கல்முனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மு.கா தலைவர் ஹக்கீமுக்கு கடும் எதிர்ப்பு

கல்முனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மு.கா தலைவர் ஹக்கீமுக்கு கடும் எதிர்ப்பு 0

🕔29.Apr 2022

– நூருல் ஹுதா உமர் – அரசாங்கத்துக்கு எதிராக கல்முனையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிராக மக்கள் கோஷமிட்டதோடு, குறித்த ஆர்ப்பாட்டத்தில் குறைந்தளவானவர்களே கலந்து கொண்டதால் அந் நடவடிக்கை பிசுபிசுத்துப் போனது. நாடுதழுவிய ரீதியாக இடம்பெற்றுவரும் – அசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தைப்போல், கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில்

மேலும்...
அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் புதிய பாடநெறிகளை ஆரம்பிக்க பீடாதிபதி குறுக்கு வழியில் செயற்பட்டாரா: உண்மையை அறிந்து கொள்ள RTI மூலம் ஊடகவியலாளர் முயற்சி

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் புதிய பாடநெறிகளை ஆரம்பிக்க பீடாதிபதி குறுக்கு வழியில் செயற்பட்டாரா: உண்மையை அறிந்து கொள்ள RTI மூலம் ஊடகவியலாளர் முயற்சி 0

🕔29.Apr 2022

– அஹமட் – அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில், புதிய பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை அந்தக் கல்லூரியின் முகாமைத்துவ சபையின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளாமல், கல்லூரியின் பீடாதிபதி மேற்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், அது தொடர்பான விடயங்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (RTI), கல்லூரியின் பீடாதிபதிக்கு ஊடகவியலாளர் ஒருவர் –

மேலும்...
புதிய பிரதமருடன் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம்

புதிய பிரதமருடன் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம் 0

🕔29.Apr 2022

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையினையும் இதன்போது நியமிப்பதற்கு அவர் சம்மதித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான  மைத்திரிபால சிறிசேன இதனைத் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். அதற்கமைய, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கியதாக புதிய அமைச்சரவையுடன் கூடிய புதிய அரசாங்கத்தை

மேலும்...
ஜனாதிபதியுடனான சந்திப்பில், 108 ஆளுந்தரப்பு எம்.பிக்கள் மட்டுமே பங்கேற்பு: பிரதமர் பதவி விலக வேண்டுமென கடிதம் எழுதிய டலஸ் பல்டி

ஜனாதிபதியுடனான சந்திப்பில், 108 ஆளுந்தரப்பு எம்.பிக்கள் மட்டுமே பங்கேற்பு: பிரதமர் பதவி விலக வேண்டுமென கடிதம் எழுதிய டலஸ் பல்டி 0

🕔29.Apr 2022

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஆகியோர் தங்கள் பதவிகளைத் தொடர வேண்டுமென ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி கோத்தாபயா ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையில்ட நேற்று (28) மாலை நடைபெற்ற சந்தப்பில், 117 எம்.பிக்கள் மஹிந்த ராஜபக்ஷாவுக்கு ஆதரவளித்துள்ளனர் எனத் தெரியவருகிறது. ஆதரவு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 109

மேலும்...
சாராவுக்கு என்னானது: விடைகாண, சாய்ந்தமருதில் உயிரை மாய்த்துக் கொண்ட சஹ்ரான் கும்பலின் சடலங்கள் தோண்டியெடுப்பு

சாராவுக்கு என்னானது: விடைகாண, சாய்ந்தமருதில் உயிரை மாய்த்துக் கொண்ட சஹ்ரான் கும்பலின் சடலங்கள் தோண்டியெடுப்பு 0

🕔27.Apr 2022

– பாறுக் ஷிஹான் – ஈஸ்டர் தினத் தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து சாய்ந்தமருது பகுதியில்  இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்கள், டிஎன்ஏ பரிசோதனைக்காக இன்று புதன்கிழமை (27) காலை அம்பாறை புத்தங்கல பொது மயானத்தில் தோண்டி எடுக்கப்பட்டன. அம்பாறை பிரதான மாவட்ட நீதிபதியும் நீதிவானுமான லுசாகா குமாரி தர்மகீர்த்தி முன்னிலையில், சட்ட வைத்திய அதிகாரிகளான என்.டபிள்யு.யு.

மேலும்...
வெம்மை தணிக்கும் வெள்ளரிப்பழம்; ‘நெருப்பு’ விலை: மவுசுக்கும் குறைவில்லை

வெம்மை தணிக்கும் வெள்ளரிப்பழம்; ‘நெருப்பு’ விலை: மவுசுக்கும் குறைவில்லை 0

🕔27.Apr 2022

– மப்றூக் – சித்திரை மாதத்தில் முன்னரெல்லாம் வெள்ளரிப்பழ வியாபாரம் களைகட்டும். வெள்ளரிப்பழத்தை ‘ஜுஸ்’ செய்து குடித்தால் உடலும் மனமும் குளிர்ந்து போகும். ஆனால், இம்முறை வெள்ளரிப்பழத்தை முன்னரைப் போல் சந்தைகளில் வெகுவாகக் காண முடியவில்லை. பழத்தின் விலைகளும் முன்னரை விட பல மடங்கு அதிகம். மட்டக்களப்பு – கிரான் குளத்திலிருந்து வெள்ளரிப்பழத்தை மோட்டார் சைக்கிளில்

மேலும்...
இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க, உலக வங்கி இணக்கம்

இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க, உலக வங்கி இணக்கம் 0

🕔26.Apr 2022

இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்க உலக வங்கி ஒப்புக் கொண்டுள்ளது என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இன்று ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வங்கியின் நிரந்தர பிரதிநிதி சியோ காந்தா (Chiyo Kanda ) இன்று (26) ஜனாதிபதியுடனான ஒரு சந்திப்பின் போது, தற்போதைய

மேலும்...
நீதியமைச்சராக மீண்டும் அலி சப்றி நியமனம்

நீதியமைச்சராக மீண்டும் அலி சப்றி நியமனம் 0

🕔26.Apr 2022

நீதியமைச்சராக மீண்டும் சிரேஷ்ட சட்டத்தரணி அலி சப்றி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் அவர் இன்று (26) பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். நிதியமைச்சருக்கு மேலதிகமாக அவருக்கு நீதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிதியமைச்சராக சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை முடித்து விட்டுத் திரும்பியுள்ள நிலையில், அலி சப்றிக்கு அவர் முன்னர் வகித்த நீதியமைச்சர்

மேலும்...
பிரதமர், அரசாங்கம் பதவி விலக வேண்டுமென பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு

பிரதமர், அரசாங்கம் பதவி விலக வேண்டுமென பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு 0

🕔26.Apr 2022

பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலகவேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர் என்று ராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெனாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு வழிவகுத்து, பிரதமர் மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும்...
லிட்ரோ எரிவாயு விலை நள்ளிரவு தொடக்கம் அதிகரிக்கிறது

லிட்ரோ எரிவாயு விலை நள்ளிரவு தொடக்கம் அதிகரிக்கிறது 0

🕔26.Apr 2022

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கிணங்க இன்று (26) நள்ளிரவில் இருந்து விலை அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 4,860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை எரிவாயு விலையை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார். 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்றின்

மேலும்...
நான் பதவி விலகப் போவதில்லை: பிரதமர் மஹிந்த தெரிவிப்பு

நான் பதவி விலகப் போவதில்லை: பிரதமர் மஹிந்த தெரிவிப்பு 0

🕔26.Apr 2022

பிரதமர் பதவியிலிருந்து தான் ஒருபோதும் விலகப் போவதில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியத்தினரை இன்று (26) அலரி மாளிகையில் பிரதமர் சந்தித்தபோதே இதனைக் கூறியுள்ளார். இதன்போது, உரையாற்றிய பிரதமர்; எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதையும், வரிசையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்