அமைச்சரவையை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி,  ஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் டலஸ் கடிதம்

அமைச்சரவையை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, ஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் டலஸ் கடிதம் 0

🕔22.Apr 2022

தற்போதைய அமைச்சரவையை கலைக்குமாறு கோரிக்கை விடுத்து, முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட தற்போதைய அமைச்சரவையில் உள்ள அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாடாளுமன்றில் உள்ள அனைத்து கட்சிகளின் பங்களிப்புடனும் புதிய அமைச்சரவை

மேலும்...
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தீர்மானம், அரசாங்கத்தினால் நிராகரிப்பு

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தீர்மானம், அரசாங்கத்தினால் நிராகரிப்பு 0

🕔22.Apr 2022

லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு அந்த நிறுவனம் எடுத்த தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது என ஹிரு நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும், எனவே இன்று இரவு எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தொடக்கம் லிட்ரோ எரிவாயுவின்

மேலும்...
லிட்ரோ எரிவாயு விலை, நள்ளிரவு தொடக்கம் அதிகரிக்கிறது

லிட்ரோ எரிவாயு விலை, நள்ளிரவு தொடக்கம் அதிகரிக்கிறது 0

🕔22.Apr 2022

லிட்ரோ எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை இன்று (22) நள்ளிரவு தொடக்கம் அதிகரிக்கப்படவுள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் அதன் விலை 5,175 ரூபாவாக உயரவுள்ளது. தற்போது 2800 ரூபாவுக்கு 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விற்கப்படுகின்றது. ஏற்கனவே லாஃப்ஸ் எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை  4,199 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக

மேலும்...
கட்டாரில் சிறை வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் விடுவிப்பு: நோன்பு பெருநாளையொட்டிய நடவடிக்கை

கட்டாரில் சிறை வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் விடுவிப்பு: நோன்பு பெருநாளையொட்டிய நடவடிக்கை 0

🕔22.Apr 2022

கட்டார் நாட்டில் பல்வேறு குற்றங்களுக்காக சிறை வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நோன்பு பெருநாளை முன்னிட்டு இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்டார் அரசாங்கத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. விடுதலை செய்யப்பட்டுள்ள 20 இலங்கையர்களும், கட்டாரில் கடமையாற்றும் போது, பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றங்களுக்காக சிறைத்தண்டனை பெற்றவர்களாவர்.

மேலும்...
பால் மா விலை மேலும் உயர்வடையும்: இறக்குமதியாளர் சங்கம் தெரிவிப்பு

பால் மா விலை மேலும் உயர்வடையும்: இறக்குமதியாளர் சங்கம் தெரிவிப்பு 0

🕔22.Apr 2022

பால் மாவின் விலை அடுத்த வாரத்தில் மேலும் அதிகரிக்கப்படுவதற்கான சந்தர்பம் உள்ளதாக, பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார். தற்போதைய பால் மாவின் கையிருப்பு நிறைவடைந்துள்ளதாகவும், இறக்குமதி செய்யப்படும் பால் மா – அடுத்த வாரம் வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே பால் மா கையிருப்பு கிடைத்ததும்

மேலும்...
ரம்புக்கண சம்பவத்தில் 35 தோட்டாக்கள் பொலிஸாரால் சுடப்பட்டுள்ளன: விசாரணையில் தெரிவிப்பு

ரம்புக்கண சம்பவத்தில் 35 தோட்டாக்கள் பொலிஸாரால் சுடப்பட்டுள்ளன: விசாரணையில் தெரிவிப்பு 0

🕔22.Apr 2022

ரம்புக்கண துப்பாக்கிச் சூட்டின் போது ரி-56 ரக துப்பாக்கிகள் நான்கு பயன்படுத்தப்பட்டதோடு, 35 தோட்டாக்களும் பொலிஸாரால் சுடப்பட்டுள்ளன எனவும் தெரியவந்துள்ளது. ரம்புக்கண சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் விசேட பொலிஸ் குழு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை, பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் முன்னிலையாகினார். ரம்புக்கணயில் ஏற்பட்ட

மேலும்...
கல் கிடைக்கும் வரையிலான சமாதானம்: தலைவரின் ‘காதல்’ கடிதத்தை நினைவுபடுத்திய பைசலின் உரை

கல் கிடைக்கும் வரையிலான சமாதானம்: தலைவரின் ‘காதல்’ கடிதத்தை நினைவுபடுத்திய பைசலின் உரை 0

🕔22.Apr 2022

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வந்த முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்; இனி தனது கட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கப் போவதாகக் கூறியிருக்கிறார். நேற்று முன்தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய பைசல் காசிம்; தன்னோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எம்.பி இஷாக் ரஹ்மான் மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் –

மேலும்...
‘ஒரு நாடு ஒரு சட்டம்’ ஜனாதிபதி செயலணியிலிருந்து நிஸாருத்தீன் ராஜிநாமா: காரணத்தைத் தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம்

‘ஒரு நாடு ஒரு சட்டம்’ ஜனாதிபதி செயலணியிலிருந்து நிஸாருத்தீன் ராஜிநாமா: காரணத்தைத் தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் 0

🕔21.Apr 2022

பொலிஸார் ரம்புக்கணையில் மேற்கொண்ட அராஜகத் தாக்குதலைக் கண்டித்தும், மக்கள் போராடத்துக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையிலும், ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் உறுப்புரிமையிலிருந்து அஸீஸ் நிஸாருத்தீன் ராஜிநாமா செய்துள்ளார். அவர் நேற்று (20) ஜனாதிபதிக்கு தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு; இலங்கை வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு

மேலும்...
முதுகெலும்பு இல்லாத மு.காவின் உயர் பீடம்: நாளை கூடி, என்ன செய்யப் போகிறது?

முதுகெலும்பு இல்லாத மு.காவின் உயர் பீடம்: நாளை கூடி, என்ன செய்யப் போகிறது? 0

🕔21.Apr 2022

– முகம்மத் இக்பால் ( சாய்ந்தமருது) –   முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர்பீட கூட்டம் எதிர்வரும் 22.04.2022 இல் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்போது அமைச்சுப் பதவியெடுத்துள்ள கட்சியின் ஹாபிஸ் நசீர் உள்ளிட்ட அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து,  மு.கா. உயர்பீடத்தை ஏதோ உமர் (ரழி) அவர்களின் அரச

மேலும்...
நாடாளுமன்றில் மன்னிப்பு கோரினார் றிசாட் பதியுதீன்: ‘கயவர்கள்’ குறித்தும் கருத்து தெரிவிப்பு

நாடாளுமன்றில் மன்னிப்பு கோரினார் றிசாட் பதியுதீன்: ‘கயவர்கள்’ குறித்தும் கருத்து தெரிவிப்பு 0

🕔21.Apr 2022

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் இனவாதம் தலைவிரித்தாடும், சிறுபான்மை சமூகங்கள் அச்சுறுத்தப்படுவர், மத உரிமைகள் பறிக்கப்படும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து, மக்களிடம் வாக்குக் கோரிய முஷாரப், இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம் ஆகியோர் பின்கதவால் சென்று பேரம்பேசியதும், தங்களை மிக மோசமாக தூற்றிய இவர்களுக்கு, ஆட்சியாளர்கள் அமைச்சுப் பதவி வழங்கியதும் தரங்கெட்ட, வெட்கக்கேடான விடயம்

மேலும்...
கடன் திட்டம்; இலங்கையுடனான கலந்துரையாடல் ஆரம்ப கட்டத்தில் உள்ளது: IMF தெரிவிப்பு

கடன் திட்டம்; இலங்கையுடனான கலந்துரையாடல் ஆரம்ப கட்டத்தில் உள்ளது: IMF தெரிவிப்பு 0

🕔20.Apr 2022

சர்வதேச நாணய நிதியத்தின் சாத்தியமான கடன் திட்டம் தொடர்பில் இலங்கையுடனான கலந்துரையாடல்கள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இலங்கையுடனான எந்தவொரு ஒப்பந்தத்தத்துக்கும் நாட்டின் கடன்களை நிலையான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பதற்கான ‘போதுமான உத்தரவாதங்கள்’ தேவைப்படும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப்

மேலும்...
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், உடன் பதவி விலக வேண்டும்: சாணக்கியன் எம்.பி வலிறுத்தல்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், உடன் பதவி விலக வேண்டும்: சாணக்கியன் எம்.பி வலிறுத்தல் 0

🕔20.Apr 2022

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, உடன் பதவி விலக வேண்டும் என – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், காயமடைந்த மேலும் 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில்

மேலும்...
யார் அவமானச் சின்னம்?: ஹக்கீமின் டீல் குறித்து, நசீர் சொல்லும் கதை என்ன?

யார் அவமானச் சின்னம்?: ஹக்கீமின் டீல் குறித்து, நசீர் சொல்லும் கதை என்ன? 0

🕔20.Apr 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்களாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை 17 பேர் பதவியேற்றுள்ள நிலையில், சுற்றுச் சூழல் அமைச்சுப் பொறுப்பேற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் என்பவருக்கு எதிராக அவரின் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸுக்கு நாடாளுமன்றில் 05 உறுப்பினர்கள் உள்ளபோதும், அந்த

மேலும்...
ராஜாங்கத்துக்குள் சுருண்டு போன சுயாதீனம்: ஆடைத் துறை அமைச்சைப் பெற்று ‘அம்மணமான’ கதை

ராஜாங்கத்துக்குள் சுருண்டு போன சுயாதீனம்: ஆடைத் துறை அமைச்சைப் பெற்று ‘அம்மணமான’ கதை 0

🕔19.Apr 2022

– ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் (சம்மாந்துறை) – அமைச்சர் பதவிகள் வேண்டாம் என, பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இரண்டு முஸ்லிம்கள் அமைச்சர் பதவிகளைப் பெற்று எள்ளி நகையாடலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். கொரோனா ஜனாஸாக்கள் அநியாயமாக எரிக்கப்பட்டன. இன்னும் எத்தனையோ முஸ்லிம் சமூகத்தை பாதிக்கும் விடயங்கள் பகிரங்கமாக நடத்தப்பட்டன. இந் நிலையில்

மேலும்...
ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொலிஸாருக்கு இடையிலான மோதலில் ஒருவர் பலி; 10க்கும் மேற்பட்டோர் காயம்: ரம்புக்கனையில் சம்பவம்

ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பொலிஸாருக்கு இடையிலான மோதலில் ஒருவர் பலி; 10க்கும் மேற்பட்டோர் காயம்: ரம்புக்கனையில் சம்பவம் 0

🕔19.Apr 2022

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் ரம்புக்கனையில் இன்று (19) பிற்பகல் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என, டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. போராட்டக்காரர்கள் காயமடைந்தவர்களை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்ததை களத்தில் இருந்து வெளிவரும் வீடியோகள் காட்டின. இந்த நிலைமைக்கு பொலிஸார்தான் காரணம் என்று ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து ரம்புக்கனை பொலிஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்