நாட்டில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தினார் ஜனாதிபதி: வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது

நாட்டில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தினார் ஜனாதிபதி: வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது 0

🕔2.Apr 2022

நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். 01 ஏப்ரல் 2022 முதல் நாட்டில் பொது அவசரகால நிலையை பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். அவசர காலச் சட்டம், பிடியாணையின்றி கைது செய்து காவலில் வைப்பதற்கும், சொத்துகளைக் கைப்பற்றுவதற்கும், எந்தவொரு வளாகத்திலும் நுழைந்து சோதனை செய்வதற்கும், சட்டங்களை

மேலும்...
ராஜபக்ஷவினர் மீதான மக்களின் சீற்றம், சமூக ஊடகங்களில் வேகமாக அதிகரித்து வருகிறது: ஆங்கில ஊடகம் தகவல்

ராஜபக்ஷவினர் மீதான மக்களின் சீற்றம், சமூக ஊடகங்களில் வேகமாக அதிகரித்து வருகிறது: ஆங்கில ஊடகம் தகவல் 0

🕔1.Apr 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக சமூக ஊடகங்களில் மக்கள் சீற்றம் வேகமாக அதிகரித்து வருகிறது என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. மின்வெட்டு, எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு தொடர்ந்ததையடுத்து சமூக ஊடகங்களில் ராஜபக்சக்ஷவினருக்கு எதிரான கோபம் அதிகரித்து வருகிறது எனவும் அந்தச்

மேலும்...
சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு

சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு 0

🕔1.Apr 2022

உள்நாட்டில் தயாரிக்கப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் சீமெந்து 50 கிலோகிராம் மூடை ஒன்றின் விலை 2350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் 50 கிலோ எடையுள்ள சிமெண்ட் மூட்டை 1350 ரூபாவாக இருந்தது. இந்த விலை அதிகரிப்புகளுக்கு முன்னர் மிக நீண்ட காலமாக 50 கிலோ சீமெந்து மூட்டை 950 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு

மேலும்...
ஜனாதிபதியின் வீட்டை, மஹிந்த மற்றும் நாமல் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பார்வையிட்டனர்

ஜனாதிபதியின் வீட்டை, மஹிந்த மற்றும் நாமல் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பார்வையிட்டனர் 0

🕔1.Apr 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்துக்கு முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பின்னர், அங்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இன்று சென்றனர். மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாரியளவிலான மக்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டதையடுத்து

மேலும்...
திட்டமிட்ட தீவிரவாதிகள் குழுவொன்றுதான் மிரிஹான பகுதியில் வன்முறையில் ஈடுபட்டது: ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு

திட்டமிட்ட தீவிரவாதிகள் குழுவொன்றுதான் மிரிஹான பகுதியில் வன்முறையில் ஈடுபட்டது: ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு 0

🕔1.Apr 2022

ஜனாதிபதியின் இல்லத்துக்கு முன்பாக மிரிஹான பகுதியில் நேற்று திட்டமிட்ட தீவிரவாதிகள் குழுவொன்று கலவரத்தை மேற்கொண்டு வன்முறையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது என, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இரும்புக் கட்டைகள், பொல்லுகள் மற்றும் தடிகளை ஏந்திய கும்பல், எதிர்ப்பாளர்களைத் தூண்டிவிட்டு மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட

மேலும்...
மிரிஹான சம்பவம்: 17 பொதுமக்கள், 05 பொலிஸார், 03 ஊடகவியலாளர்களுக்கு காயம்: 44 பேர் கைது

மிரிஹான சம்பவம்: 17 பொதுமக்கள், 05 பொலிஸார், 03 ஊடகவியலாளர்களுக்கு காயம்: 44 பேர் கைது 0

🕔1.Apr 2022

ஜனாதிபதியின் வீட்டுக்குச் செல்லும் நுகேகொடை – மிரிஹான வழியில் நேற்றிரவு தொடங்கி அதிகாலைவரை நடந்த மக்கள் ஆர்ப்பாட்டம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதேவேளை சம்பவத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ஏ.எஸ்.பி) ஒருவர் உட்பட 05 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்