கஞ்சா கடத்திய இருவர் பெரிய நீலாவணை பொலிஸாரிடம் சிக்கினர் 0
– பாறுக் ஷிஹான் – மோட்டார் சைக்கிளில் 02 கிலோ கேரளா கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். மருதமுனை கடற்கரைப்பகுதியில் நேற்று சனிக்கிழமை (9) மாலை காத்தான்குடி பகுதிக்கு 02 கிலோகிராம் கேரள கஞ்சா கடத்தப்படவுள்ளதாக, களுவாஞ்சிக்குடி விஷேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய, பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட திடீர்