கஞ்சா கடத்திய இருவர் பெரிய நீலாவணை பொலிஸாரிடம் சிக்கினர்

கஞ்சா கடத்திய இருவர் பெரிய நீலாவணை பொலிஸாரிடம் சிக்கினர் 0

🕔10.Apr 2022

– பாறுக் ஷிஹான் – மோட்டார் சைக்கிளில் 02 கிலோ கேரளா கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். மருதமுனை கடற்கரைப்பகுதியில் நேற்று சனிக்கிழமை (9) மாலை காத்தான்குடி பகுதிக்கு 02 கிலோகிராம் கேரள கஞ்சா கடத்தப்படவுள்ளதாக, களுவாஞ்சிக்குடி விஷேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய, பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட திடீர்

மேலும்...
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுகள் ஆரம்பம்: மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுகள் ஆரம்பம்: மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு 0

🕔8.Apr 2022

சர்வதேச நாணய நிதியத்துடன் தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி இன்று (08) இரவு முதல், அதன் செயற்பாடுகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இன்று இரவு தொடக்கம் கோரப்படும் என அவர்

மேலும்...
இலங்கை பொருளாதார நெருக்கடி: உதவ முன்வந்துள்ள இந்திய பிச்சைக்காரர்

இலங்கை பொருளாதார நெருக்கடி: உதவ முன்வந்துள்ள இந்திய பிச்சைக்காரர் 0

🕔8.Apr 2022

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவியாக, பிச்சையெடுத்து பெற்ற 20,000 இந்திய ரூபாயை வழங்க, இந்தியாவிலுள்ள ஏழை ஒருவர் முன்வந்துள்ளார். குறித்த நபர் தூத்துக்குடி – ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பூல்பாண்டியன் எனத் தெரியவந்துள்ளது. பிச்சை எடுப்பதன் மூலம் அவர் பெறும் பணத்தைச் சேமித்து, நல்ல காரியங்களுக்கு நன்கொடையாக வழங்குவதில் அவர் புகழ்பெற்றவர்.

மேலும்...
அலி சப்ரிதான் நிதியமைச்சர்: நாடாளுமன்றில் ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு

அலி சப்ரிதான் நிதியமைச்சர்: நாடாளுமன்றில் ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு 0

🕔8.Apr 2022

நிதி அமைச்சராக அலி சப்ரி தொடர்ந்தும் செயற்படுவார் என ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அலி சப்ரியின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்காததால், அவர் தொடர்ந்து அமைச்சர் பதவியில் நீடிக்கிறார் என அவர் கூறியுள்ளார். பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் திங்கட்கிழமை

மேலும்...
சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டவருக்கு  விளக்க மறியல்

சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டவருக்கு விளக்க மறியல் 0

🕔7.Apr 2022

பொலிஸ் மற்றும் ராணுவத்தினருக்கு எதிராக சமூக ஊடகத்தில் வன்முறைப் பதிவொன்றை வெளியிட்ட நபர் ஒருவர் நாகொட – தலாவ பிரதேசத்தில் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். ‘பொலிஸ் மற்றும் ராணுவத்தினரை அடித்துக் கொல்ல வேண்டும்’ என்று குறித்த நபர் சமூக ஊடகத்தில் பதிவு வெளியிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பதிவு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நாகொட

மேலும்...
அஜித் நிவாட் கப்ரால் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை

அஜித் நிவாட் கப்ரால் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை 0

🕔7.Apr 2022

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (07) தடை விதித்துள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த முறைப்பாட்டை ஆராய்ந்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநராக

மேலும்...
இலங்கை பொருளாதார நெருக்கடி: கோட்டாபய செய்த தவறுகள் என்ன?

இலங்கை பொருளாதார நெருக்கடி: கோட்டாபய செய்த தவறுகள் என்ன? 0

🕔7.Apr 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி துறக்குமாறு வலியுறுத்தி, மக்கள் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தாங்க முடியாத மக்கள், ஒரு கட்டத்தில் வீதிக்கு இறங்கி ஆங்காங்கே நடத்திய ஆர்ப்பாட்டங்கள், இப்போது ஜனாதிபதியை பதவி விலக சொல்லும் போராட்டமாக நாடு முழுவதும்

மேலும்...
நிருபமா ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறினார்

நிருபமா ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறினார் 0

🕔6.Apr 2022

முன்னாள் ராஜாங்க அமைச்சரும் மஹிந்த ராஜபக்ஷவின் உறவினருமான நிருபமா ராஜபக்ஷ நேற்று (05) இரவு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 10.25 மணியளவில் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானமான EK-655 இல் நிருபமா ராஜபக்ஷ டுபாய் பயணமானதாக கூறப்படுகிறது. நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன்

மேலும்...
ஜனாதிபதி பதவி விலக மாட்டார்: நாடாளுமன்றில் அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவிப்பு

ஜனாதிபதி பதவி விலக மாட்டார்: நாடாளுமன்றில் அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவிப்பு 0

🕔6.Apr 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக மாட்டார் என அமைச்சரும் அரசாங்கத்தின் பிரதம கொறடாவுமான ஜோன்ஸ்டன் பெனாண்டோ இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அமைச்சர், நாட்டின் 6.9 மில்லியன் மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்துள்ளனர் என கூறினார். “பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் எந்தவொரு சூழ்நிலையிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது

மேலும்...
அவசரகால நிலைமை: வாபஸ் பெறுவதாக ஜனாதிபதி அறிவிப்பு

அவசரகால நிலைமை: வாபஸ் பெறுவதாக ஜனாதிபதி அறிவிப்பு 0

🕔6.Apr 2022

நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலைமையை இன்று (05) நள்ளிரவு முதல் வாபஸ் பெறுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். வர்த்தமானியின் ஊடாக அவர் இதனை தெரியப்படுத்தியுள்ளார். தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அவசர கால நிலைமையை திரும்பப் பெறுவதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். கடந்த முதலாம் திகதி, நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி

மேலும்...
நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி ராஜிநாமா

நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி ராஜிநாமா 0

🕔5.Apr 2022

நிதியமைச்சராக புதிதாக நியமிக்கப்பட்ட அலி சப்ரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பொருளாதார நெருக்கடி தொடர்பாக அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில், நேற்று (04) ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட தற்காலிக அமைச்சரவையில் சப்ரியும் அங்கம் வகித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அலி சப்ரி அனுப்பிய கடிதத்தில், நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக

மேலும்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க, ஒரு வாரத்துக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட வேண்டும்: எதிர்க் கட்சித் தலைவர் அழைப்பு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க, ஒரு வாரத்துக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட வேண்டும்: எதிர்க் கட்சித் தலைவர் அழைப்பு 0

🕔5.Apr 2022

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒரு வாரத்திற்குள் ஒழிப்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றிய அவர்; நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். “இந்த வாரத்துக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட

மேலும்...
அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுயாதீனமாக செயற்பட தீர்மானம்

அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுயாதீனமாக செயற்பட தீர்மானம் 0

🕔5.Apr 2022

அரசாங்கத்தில் இருந்து 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர். இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று சபையில் வெளியிடப்பட்டது. இதன்படி அரசாங்கத்தில் இருந்து 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று விலகுவதாக அறிவித்தனர். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும், விமல்வீரவன்ச தரப்பின் 16 பேரும் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும்...
நாடாளுமன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த முஷாரப் எம்.பிக்கு, ஐந்தாயிரம் ரூபா பணம் நீட்டிய சாணக்கியன்

நாடாளுமன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த முஷாரப் எம்.பிக்கு, ஐந்தாயிரம் ரூபா பணம் நீட்டிய சாணக்கியன் 0

🕔5.Apr 2022

– அஹமட் – நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது, ஒரு சாராரின் தவறு எனக் கூற முடியாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். முஷாரப் இன்று (05) சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றில் தான் சுயாதீனமாக செயற்படப் போவதாக அவர் இதன்போது கூறினார். தற்போது ஏற்பட்டுள்ளது – இந்த நாட்டின் 73 வருட காலப் பிரச்சினை எனவும்

மேலும்...
ஜீவன் தொண்டமான் ராஜாங்க அமைச்சர் பதவியை துறந்தார்: நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவும் இ.தொ.கா தீர்மானம்

ஜீவன் தொண்டமான் ராஜாங்க அமைச்சர் பதவியை துறந்தார்: நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவும் இ.தொ.கா தீர்மானம் 0

🕔5.Apr 2022

ராஜாங்க அமைச்சர் பதவியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் ஜீவன் தொண்டமான் ராஜினாமா செய்துள்ளார். தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சராக அவர் பதவி வகித்தார். ஜீவன் தொண்டமானுடன், இ.தொ.காவின் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படுவதற்கும் தீர்மானிதுள்ளனர். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை மற்றும் மக்களின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்