69 லட்சம் மக்களின் ஆதரவு ஜனாதிபதிக்கு இன்னும் உள்ளது; அவர் ராஜிநாமா செய்ய வேண்டிய அவசியமில்லை: அமைச்சர் ஜோன்ஸ்டன் 0
இலங்கையில் உள்ள 6.9 மில்லியன் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது ராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன்; மக்கள் ஆணையை ஜனாதிபதி இன்னும் வைத்திருக்கிறார் என தான் நம்புவதாகவும்