69 லட்சம் மக்களின் ஆதரவு ஜனாதிபதிக்கு இன்னும் உள்ளது; அவர் ராஜிநாமா செய்ய வேண்டிய  அவசியமில்லை: அமைச்சர் ஜோன்ஸ்டன்

69 லட்சம் மக்களின் ஆதரவு ஜனாதிபதிக்கு இன்னும் உள்ளது; அவர் ராஜிநாமா செய்ய வேண்டிய அவசியமில்லை: அமைச்சர் ஜோன்ஸ்டன் 0

🕔4.Apr 2022

இலங்கையில் உள்ள 6.9 மில்லியன் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது ராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன்; மக்கள் ஆணையை ஜனாதிபதி இன்னும் வைத்திருக்கிறார் என தான் நம்புவதாகவும்

மேலும்...
‘வெட கரன அபே விருவா’  பாடல் இசையமைப்பாளர் மன்னிப்பு கோரினார்

‘வெட கரன அபே விருவா’ பாடல் இசையமைப்பாளர் மன்னிப்பு கோரினார் 0

🕔4.Apr 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் கருப்பொருளான ‘வெட கரன அபே விருவா’ பாடலின் இசையமைப்பாளர் – பிரபல கலைஞர் பசன் லியனகே மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். ‘பாடலினால் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால், அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். எந்தவொரு

மேலும்...
அமைச்சர்கள் நால்வர் புதிதாக பதவியேற்பு

அமைச்சர்கள் நால்வர் புதிதாக பதவியேற்பு 0

🕔4.Apr 2022

புதிதாக அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் பதவியேற்றுள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்கள் பதவியேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் நிதி அமைச்சராக அலி சப்ரி, பெருந்தெருக்கள் அமைச்சராக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பதவியேற்றுள்ளனர். கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சராக ஜீ. எல்.பீரிஸ் ஆகியோரும் பதவியேற்றுள்ளனர். பதவியேற்றுள்ளனர்.

மேலும்...
ஜனாதிபதிக்கு இரு பக்க கடிதத்தை சமர்ப்பித்து விட்டு, ராஜாங்க அமைச்சர் தயாசிறி ராஜிநாமா

ஜனாதிபதிக்கு இரு பக்க கடிதத்தை சமர்ப்பித்து விட்டு, ராஜாங்க அமைச்சர் தயாசிறி ராஜிநாமா 0

🕔4.Apr 2022

ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் தனது பதவியை ராஜநாமா செய்துள்ளார். ஜனாதிபதிக்கு இரண்டு பக்க கடிதம் ஒன்றை சமர்பித்து விட்டு, அவர் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தயாசிறி ஜயசேகர, அண்மைக்காலமாக அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
பிரதமர் தவிர்ந்த அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் ராஜிநாமா – தினேஷ் குணவர்த்தன

பிரதமர் தவிர்ந்த அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் ராஜிநாமா – தினேஷ் குணவர்த்தன 0

🕔3.Apr 2022

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர். “பிரதமர் தொடர்ந்து செயல்படுவார். ஆனால் அமைச்சரவையில் உள்ள மற்றைய அனைத்து உறுப்பினர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமருக்கு வழங்கியுள்ளனர்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும்...
நீதி அமைச்சர் அலி சப்றியும் பதவி விலகினார்

நீதி அமைச்சர் அலி சப்றியும் பதவி விலகினார் 0

🕔3.Apr 2022

நீதி அமைச்சர் அலி சப்றி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அமைச்சரவைக் கூட்டம் நடந்து வரும் நிலையில் அவர் தனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். ஏற்கனவே நாமல் ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக நடந்து வரும் மக்கள் எழுச்சி சூடு பிடித்துள்ளமையை அடுத்து, அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரும்

மேலும்...
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ராஜிநாமா

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ராஜிநாமா 0

🕔3.Apr 2022

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார். இன்று (03) இரவு அவர் தனது ராஜிநாமா கடிதத்தை கையளித்துள்ளார். விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று இரவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அவர் தனது ராஜிநாமா கடிதத்தை கையளித்துள்ளார். முன்னதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதாக வெளியான செய்தியை, பிரதமர் அலுவலகம் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. விளையாட்டுத்துறை

மேலும்...
ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்பாக நபரொருவர் உயிரை மாய்த்துள்ளார்

ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்பாக நபரொருவர் உயிரை மாய்த்துள்ளார் 0

🕔3.Apr 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹானையில் உள்ள வீட்டுக்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. நாட்டில் தினமும் மேற்கொள்ளப்படும் மின்வெட்டினை உடனடியாக நிறுத்துமாறு கோரி குறித்த நபர் மின்மாற்றியில் ஏறிய பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது அவர் போதையில்

மேலும்...
இலங்கையில் சமூக ஊடகங்களுக்குத் தடை

இலங்கையில் சமூக ஊடகங்களுக்குத் தடை 0

🕔3.Apr 2022

இலங்கையில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளன. நேற்று சனிக்கிழமை இரவு தொடக்கம் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு, ஊரடங்கும் அமுலாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையிலேயெ தற்போது சமூக ஊடகஙங்கள் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை பாதுகாப்பு

மேலும்...
நடமாட்டத்தை தடைசெய்யும் வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

நடமாட்டத்தை தடைசெய்யும் வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு 0

🕔2.Apr 2022

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எந்தவொரு பொது வீதி, பூங்கா, மைதானங்கள், புகையிரத வீதிகள் மற்றும் கடற்பரப்புக்கள் போன்ற பொது இடங்களில் மக்கள் நடமாடுவதைத் தடை செய்யும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், பாதுகாப்பு அமைச்சு அல்லது பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்கள், பொலிஸ் மா அதிபர் அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் எழுத்துபூர்வமாக அனுமதி

மேலும்...
அவசரகால நிலைமை என்றால் என்ன?: ஓர் எளிய விளக்கம்

அவசரகால நிலைமை என்றால் என்ன?: ஓர் எளிய விளக்கம் 0

🕔2.Apr 2022

நாட்டில் அவசரகால நிலைமை அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 01) அமுலாகும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, அவசர கால நிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளார். மிரிஹான பகுதியில் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள இடத்தை நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, நாடு முழுவதும் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் சூடு பிடித்துள்ள

மேலும்...
நாடு தழுவிய ரீதியில் ஊடரங்கு அமுல்: இன்று மாலை தொடங்கி திங்கள் காலை வரை

நாடு தழுவிய ரீதியில் ஊடரங்கு அமுல்: இன்று மாலை தொடங்கி திங்கள் காலை வரை 0

🕔2.Apr 2022

நாடு முழுவதும் இன்று மாலை 6.00 மணி முதல், திங்கட்கிழமை காலை 6.00 மணி வரையிலும் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்படவுள்ளது. அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இன்று நோன்பு ஆரம்பமாகவுள்ள நிலையில், நோன்புக்கான ஆயத்தங்களில் மக்கள் ஈடுபட்டு வரும் நிலையில், இவ்வாறு தொடர்ச்சியாக

மேலும்...
‘பூனை’யும் ‘எலி’களும்; அட்டாளைச்சேனையில் நடந்த மு.காவின் ஆர்ப்பாட்டம்: ஹக்கீமின் ‘கல்குலேட்டர்’ சொல்லும் கதை என்ன?

‘பூனை’யும் ‘எலி’களும்; அட்டாளைச்சேனையில் நடந்த மு.காவின் ஆர்ப்பாட்டம்: ஹக்கீமின் ‘கல்குலேட்டர்’ சொல்லும் கதை என்ன? 0

🕔2.Apr 2022

– முகம்மது தம்பி மரைக்கார் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – அட்டாளைச்சேனையில் நேற்று (01) நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி வெற்றியளிக்கவில்லை. மாவட்டம் தழுவிய ரீதியில் கட்சி ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டி பெரும் முன்னெடுப்பில் இந்த நிகழ்வை நடத்துவதற்கு, மு.கா. தலைவரே அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கியிருந்த நிலையில், அவர்கள் எதிர்ப்பார்த்தளவு ஆட்கள் வந்து சேரவில்லை. மு.கா. தலைவர்

மேலும்...
சித்தாலேப நிறுவனத் தலைவர் காலமானார்

சித்தாலேப நிறுவனத் தலைவர் காலமானார் 0

🕔2.Apr 2022

தொழிலதிபர் தேசபந்து விக்டர் ஹெட்டிகொட இன்று (020 காலமானார். இவர் – சித்தாலெப ஆயுர்வேத குழுமத்தின் தலைவராவார். மாத்தளையில் பிறந்த இவர் – இறக்கும் போது வயது 85. மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் களமிறங்கிய 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி தேர்தலில், ஹெட்டிகொட போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. தனியார் வைத்தியசாலையில் சிசிக்சை

மேலும்...
பங்காளிக் கட்சிகளை ஜனாதிபதி சந்தித்தார்

பங்காளிக் கட்சிகளை ஜனாதிபதி சந்தித்தார் 0

🕔2.Apr 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஆளும்கட்சியின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் நேற்று (01) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் நேற்று முன்தினம் ஜனாதிபதியின் இல்லம் அமைந்துள்ள மிரிஹானை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் என்பன

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்