மூன்று மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்: வடக்கு, கிழக்குக்கு முதன்முறையாக ஒரே தடவையில் தமிழர்கள்

மூன்று மாகாணங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்: வடக்கு, கிழக்குக்கு முதன்முறையாக ஒரே தடவையில் தமிழர்கள் 0

🕔17.May 2023

மூன்று புதிய ஆளுநர்கள் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி, வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர்

மேலும்...
எம்ஒபி உரம் விலை குறைந்தது

எம்ஒபி உரம் விலை குறைந்தது 0

🕔16.May 2023

எம்ஒபி (MOP) எனப்படும் பொட்டாசியம் முரியேட்டு உர மூடை ஒன்றின் விலை, 4,500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 50 கிலோகிராம் எடை கொண்ட உர மூடை ஒன்றுக்கே இந்தத் தொகை விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொட்டாசியம் முரியேட்டு உர மூடை ஒன்றின் புதிய விலை 15, 000 ரூபாவாகும். குறித்த உரத்தை, அனைத்து

மேலும்...
டொக்டர் ஷாஃபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

டொக்டர் ஷாஃபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு 0

🕔16.May 2023

தன்னை கைதுசெய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என உத்தரவிடக் கோரி, குருணாகல் வைத்தியசாலையின் மகப்பேறு வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இது தொடர்பான விடயங்களை நீண்ட காலம் பரிசீலித்ததன்

மேலும்...
மின் கட்டணத்தை ஜுலை குறைக்க திட்டம்

மின் கட்டணத்தை ஜுலை குறைக்க திட்டம் 0

🕔16.May 2023

மின்சார கட்டணத்தை 03 சதவீதத்தால் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சார சபை தகவல் தரப்புகள் தெரிவிக்கின்றன. ஜூலை முதலாம் திகதி தொடக்கம் மின்சார சபையினால் அமுல்படுத்தப்படவுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பான மின் கட்டண முன்மொழிவு நேற்று பிற்பகல் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது. அதன்படி, 03 சதவீதத்தால் மின் கட்டணத்தைக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது. மின்சார உற்பத்தி தரவுகள்

மேலும்...
மூன்று மாகாணங்களின் ஆளுநர்கள் அதிரடியாக பதவி நீக்கம்

மூன்று மாகாணங்களின் ஆளுநர்கள் அதிரடியாக பதவி நீக்கம் 0

🕔15.May 2023

மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (15) பதவி நீக்கியுள்ளார். வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளனர். புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை (17) நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆளுநர்கள் விவரம் வருமாறு; ஜீவன் தியாகராஜா – வடக்கு

மேலும்...
மஹிந்த பிரதமராகிறாரா? பொதுஜன பெரமுன விளக்கம்

மஹிந்த பிரதமராகிறாரா? பொதுஜன பெரமுன விளக்கம் 0

🕔15.May 2023

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்படவுள்ளார் என, அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து பொதுஜன பெரமுன விளக்கமளித்துள்ளது. அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படவில்லை என – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில்

மேலும்...
பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ‘பேராசிரியர்’ எனும் பதத்தைப் பயன்படுத்தலாமா: கோப் குழுவில் விளக்கம்

பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ‘பேராசிரியர்’ எனும் பதத்தைப் பயன்படுத்தலாமா: கோப் குழுவில் விளக்கம் 0

🕔15.May 2023

பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாகப் பதவி வகித்தவர்கள், ஓய்வு பெற்ற பிறகு அல்லது பதவி விலகிய பின்னர் தம்மை பேராசிரியர் என அழைத்துக் கொள்ள முடியாது என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க ‘கோப்’ எனப்படும் நாடாளுமன்ற பொது நிறுவனங்களுக்கான குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.. நாடாளுமன்ற பொது நிறுவனங்களுக்கான குழுவினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

மேலும்...
33 வருடங்களுக்கு முன்னர் கணவனைக் கொன்ற மனைவி: பொலிஸில் மகன் முறைப்பாடு: ஊருபொக்க பகுதியில் சம்பவம்

33 வருடங்களுக்கு முன்னர் கணவனைக் கொன்ற மனைவி: பொலிஸில் மகன் முறைப்பாடு: ஊருபொக்க பகுதியில் சம்பவம் 0

🕔15.May 2023

தனது தாயும் தாயின் சட்டரீதியற்ற கணவரும் இணைந்து தனது தந்தையை 33 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்ததாக – நபர் ஒருவர் ஊருபொக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தற்போது வலதுகுறைந்துள்ள தாய், “நான் செய்தது பாவம்” என தனது சொந்த சகோதரியிடம் கூறி கொலையை ஒப்புக்கொண்டுள்ளார். அதற்கமைய, அவரின் மகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

மேலும்...
நிந்தவூரில் நீண்டகாலமாக துவிச்சக்கர வண்டித் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது

நிந்தவூரில் நீண்டகாலமாக துவிச்சக்கர வண்டித் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது 0

🕔15.May 2023

– பாறுக் ஷிஹான் – நீண்ட காலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரான இளைஞரை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகளில்  தரித்து வைக்கப்பட்ட துவிச்சக்கரவண்டிகள் திருடிச்செல்லப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகள் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றிருந்தன. இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸ்

மேலும்...
‘சுபானா’ ஜூரோங்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உபகுழு நியமனம்: ஜனாதிபதி தெரிவிப்பு

‘சுபானா’ ஜூரோங்’ திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உபகுழு நியமனம்: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔15.May 2023

மேல் மாகாண அபிவிருத்தி தொடர்பான சுபானா ஜூரோங் (Surbana Jurong) திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதாகவும், அந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த புதிய நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்துக்கு சுமார் 50 சதவீத பங்களிப்பை வழங்கும் மேல்மாகாணத்தை முறையான நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக – விரிவான

மேலும்...
கொவிட் காரணமாக இடைநிறுத்தப்பட்ட நடைமுறை, மீண்டும் அமுல்

கொவிட் காரணமாக இடைநிறுத்தப்பட்ட நடைமுறை, மீண்டும் அமுல் 0

🕔15.May 2023

அரச ஊழியர் வேலைக்குச் செல்லும்போதும் கடமையை முடித்து வெளியேறும்போதும் தங்கள் கைவிரல் அடையாளத்தை பதிவிடும் நடைமுறை இன்று தொடக்கம் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, கைரேகை பதிவு முறை ஜனவரி 2022 அன்று இடைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த நடைமுறையை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, அடுத்த வாரம் தொடக்கம் அனைத்து அரச

மேலும்...
அட்டாளைச்சேனையில் மாணவர்களுக்கு உதவியும், கௌரவிப்பு நிகழ்வும்

அட்டாளைச்சேனையில் மாணவர்களுக்கு உதவியும், கௌரவிப்பு நிகழ்வும் 0

🕔15.May 2023

அட்டாளைச்சேனை மாற்றத்துக்கான முன்னணியினால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும், கோணாவத்தை கிராமத்தில் நீண்டகாலமாக கிராம சேவகராக இருந்து பிறிதொரு கிராம சேவகர் பிரிவுக்கு இடமாற்றலாகி சென்ற எம்.ஐ.அஸ்வர் , அந்நூர் மகா வித்தியாலயத்தில் கற்று – கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு 04 வருட உயர் கல்வியை முடித்து சட்ட

மேலும்...
டெங்கு நோய் அதிகரிப்பு; மரணமும் 20 ஆக உயர்வு

டெங்கு நோய் அதிகரிப்பு; மரணமும் 20 ஆக உயர்வு 0

🕔15.May 2023

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் சுமார் 4,000 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலைமை டெங்கு பற்றிய கடுமையான கவலைகளை எழுப்புகிறது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி 01ஆம் திகதி முதல் மொத்தம் 33,656 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், நேற்று வரை 20 டெங்கு மரணங்கள்

மேலும்...
ஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் ஹரிசன் ஆதரவு: ஐ.ம.சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் விரைவில் இணைவார்கள் எனவும் தெரிவிப்பு

ஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் ஹரிசன் ஆதரவு: ஐ.ம.சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் விரைவில் இணைவார்கள் எனவும் தெரிவிப்பு 0

🕔14.May 2023

முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்ட தலைவருமான பி. ஹரிசன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். நாட்டுக்கு எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்த ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் ஊடகங்களிடம் கூறியுள்ளார். “அரசியல்வாதியால் பொதுவெளிக்கு வந்து – கூட்டம் நடத்த முடியாத ஒரு காலம்

மேலும்...
உத்தேச மறுசீரமைப்புக்காக 430 அரச நிறுவனங்கள் அடையாளம் காணப்படுள்ளன: இவற்றில் சில மூடப்படும்

உத்தேச மறுசீரமைப்புக்காக 430 அரச நிறுவனங்கள் அடையாளம் காணப்படுள்ளன: இவற்றில் சில மூடப்படும் 0

🕔14.May 2023

உத்தேச மறுசீரமைப்பு செயல்முறைக்காக 430 அரச நிறுவனங்களை நிதி அமைச்சு அடையாளம் கண்டுள்ளது. இவை நஷ்டமடையும் நிறுவனங்களாகவும், லாபம் ஈட்டும் நிறுவனங்களாகவும் உள்ளன. முன்மொழியப்பட்ட திட்டத்தின் கீழ் – சில நிறுவனங்கள் விற்கப்படும்; சில மூடப்படும், சில இணைக்கப்படும் அல்லது மறுசீரமைக்கப்படும். இந்த செயல்முறை சுமார் இரண்டு மாதங்களில் தொடங்கி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்