போலி நாணயத்தாள் கொண்டு, நீதிமன்ற அபாரதத் தொகையைச் செலுத்திய நபர் கைது

போலி நாணயத்தாள் கொண்டு, நீதிமன்ற அபாரதத் தொகையைச் செலுத்திய நபர் கைது 0

🕔13.May 2023

நீதிமன்று விதித்த அபாராதத் தொகையைச் செலுத்தும் போது, போலி நாணத்தாளை வழங்கிய 39 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டார். மஹியங்கனை மாவட்ட நீதிமன்றில் நபரொருவருக்கு 21 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபர் அபராதத் தொகையை செலுத்தினார். அதன்போது அவர் வழங்கிய பணத்தில் 05 ஆயிரம் ரூபா – போலி நாணயத்தாள் என

மேலும்...
நீதவானை நோக்கி பாதணியை வீசிய நபரை மனநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கை பெறுமாறு உத்தரவு

நீதவானை நோக்கி பாதணியை வீசிய நபரை மனநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கை பெறுமாறு உத்தரவு 0

🕔13.May 2023

– முன்ஸிப் அஹமட் – நீதவானை நோக்கி பாதணியை வீசிய நபரொருவரை – மனநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கை பெற்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் நேற்று (12) நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, மன்றில் ஆஜர் செய்யப்பட்ட நபரொருவர் நீதவானை நோக்கி பாதணியை வீசிமையினால் மன்று பரபரப்பானது. திருட்டுக் குற்றச்சாட்டில்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: முதல் நாள் அமர்வில் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க பிரதம பேச்சாளர்

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: முதல் நாள் அமர்வில் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க பிரதம பேச்சாளர் 0

🕔13.May 2023

– எஸ். அஷ்ரப்கான் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழா உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில், வேந்தர் பாயிஸ் முஸ்தபா முன்னிலையில் இன்று (13) பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.  பட்டமளிப்பு விழா முதல் அமர்வின்போது, களனிப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க பிரதம பேச்சாளராக கலந்துகொண்டார்.

மேலும்...
இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத் தொகை அதிகரிப்பு

இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத் தொகை அதிகரிப்பு 0

🕔13.May 2023

இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2023 ஏப்ரல் மாதம் நாட்டுக்கு அனுப்பிய பணம் 454 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (இலங்கைப் பெறுமதியில் 14,243 கோடி ரூபா) பதிவாகியுள்ளது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார். 2022 ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் இது 83.4% அதிகரிப்பாகும் என்றும், 2022 ஏப்ரல் மாதம் இலங்கையின் வெளிநாட்டுத்

மேலும்...
கம்பளை யுவதி முனவ்வரா கொலை: சந்தேக நபர் கூறிய இடத்தில் சடலம் மீட்கப்பட்டது

கம்பளை யுவதி முனவ்வரா கொலை: சந்தேக நபர் கூறிய இடத்தில் சடலம் மீட்கப்பட்டது 0

🕔13.May 2023

கம்பளையில் காணாமல் போன 22 வயது யுவதி பாத்திமா முனவ்வராவினுடையது என கூறப்படும் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.  என்ன நடந்தது? கம்பளையில் காணாமல் போன 22 வயது யுவதி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவரின் சடலத்தை தேடுவதற்கான நடவடிக்கை

மேலும்...
05 ஆயிரம் முச்சக்கர வண்டிகளை மின்சார இயக்கத்துக்கு மாற்றும் இலவச திட்டம்: யாரெல்லாம் பயனடைய முடியும் எனவும் தெரிவிப்பு

05 ஆயிரம் முச்சக்கர வண்டிகளை மின்சார இயக்கத்துக்கு மாற்றும் இலவச திட்டம்: யாரெல்லாம் பயனடைய முடியும் எனவும் தெரிவிப்பு 0

🕔12.May 2023

– அஷ்ரப்.ஏ சமத் – ஐந்தாயிரம் முச்சக்கர வண்டிகளை – ஐந்து வருடங்களுக்குள் மின்சார வாகனங்கள் அல்லது இலத்திரனியல் இயக்கத்தில் – மாற்றும் திட்டம் நேற்று (11)ஆம் பிலியந்தலையில் உள்ள இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் ஜக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிடப் பிரநிதி

மேலும்...
சிங்கள இனவாதிகளை வம்புக்கிழுக்கும் பைசல் காசிம்; முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்றால், சஊதி வருமாம்: செக்கிழுக்கும் பேச்சு எத்தனை நாளைக்கு?

சிங்கள இனவாதிகளை வம்புக்கிழுக்கும் பைசல் காசிம்; முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்றால், சஊதி வருமாம்: செக்கிழுக்கும் பேச்சு எத்தனை நாளைக்கு? 0

🕔12.May 2023

– மப்றூக் – ‘முஸ்லிம்களுக்கு இலங்கையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், லிபியாவின் அப்போதைய தலைவர் கடாபி கப்பல் அனுப்பி, இங்குள்ள முஸ்லிம்களை அவரின் நாட்டுக்கு எடுத்துக் கொள்வாராம்’ என்கிற கதையொன்று 1985 காலப்பகுதிகளில் கிழக்கு முஸ்லிம்களிடையே பரவலாக இருந்து வந்தது. அது ஒரு மூடநம்பிக்கை என்பதை பிற்காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் அறிந்து கொண்டார்கள். இவ்வாறானதொரு கதையை

மேலும்...
பால்மா விலை குறைகிறது

பால்மா விலை குறைகிறது 0

🕔12.May 2023

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ கிராம் பால் மாவின் விலையை 200 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெனாண்டோ தெரிவித்துள்ளார். இதற்கமைய மே 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மாவின் விலைகள் குறைக்கப்படும் எனவும் அமைச்சர்

மேலும்...
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டோரை மீளக் குடியமர்த்துமாறு கோரிக்கை: பயங்கரவாத சிந்தனையைத் தோற்கடிக்க இதுவே வழி: தேசியவாத முன்னணி

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டோரை மீளக் குடியமர்த்துமாறு கோரிக்கை: பயங்கரவாத சிந்தனையைத் தோற்கடிக்க இதுவே வழி: தேசியவாத முன்னணி 0

🕔12.May 2023

வடக்கு மாகாணத்திலிருந்து பலவந்தமாக வௌியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளவும் அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த வேண்டுமென தேசியவாத முன்னணியின் முக்கியஸ்தர் ஜிஹான் ஹமீட் கோரிக்கை விடுத்துள்ளார். “பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் – நாட்டில் நிலவும் சுமூக சூழலில், இலங்கையர் ஒவ்வொருவரதும் பூர்வீக வாழிடங்களில் வாழும் உரித்தை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. தேசியவாத முன்னணி இவ்விடயத்தில் உறுதியுடனுள்ளது. பயங்கரவாதத்தின்

மேலும்...
ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் காணப்படும்  சில பிரிவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் காணப்படும் சில பிரிவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் 0

🕔12.May 2023

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் காணப்படும் பல முக்கிய விடயங்களை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில்ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது நேற்றுமுன்தினம் (10) மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் வரவேற்கும் அதேவேளை, இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஏற்பாடுகளை சவாலுக்கு

மேலும்...
இம்ரான் கான் கைது சட்ட விரோதமானது: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவிப்பு

இம்ரான் கான் கைது சட்ட விரோதமானது: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவிப்பு 0

🕔11.May 2023

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று (11) தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் (09) துணை ராணுவப்படையினரால் சுற்றுவளைப்பட்டு இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்பட்ட இம்ரான் கானை 08 நாட்கள் தடுப்பு காவலில் வைக்குமாறு அந்த

மேலும்...
முன்னாள் பிரதி மேயர் சந்திக மற்றும் பியத் நிகேஷல ஆகியோருக்கு பிணை

முன்னாள் பிரதி மேயர் சந்திக மற்றும் பியத் நிகேஷல ஆகியோருக்கு பிணை 0

🕔11.May 2023

கடுவலை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல ஆகியோரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் மாளிகாகந்த மற்றும் புதுக்கடை நீதவான் நீதிமன்றங்கள் – குறித்த நபர்களை பிணையில் விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரகலய மற்றும் சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல தாக்கப்பட்டமை தொடர்பில், கடுவலை மாநகர சபையின் முன்னாள்

மேலும்...
விவசாயிகளுக்கான யூரியா உரத்தின் விலை மேலும் குறைக்கப்படும்

விவசாயிகளுக்கான யூரியா உரத்தின் விலை மேலும் குறைக்கப்படும் 0

🕔11.May 2023

அரசாங்கத்தினால் வழங்கப்படும் யூரியா உரத்தின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். அத்துடன், விவசாயிகளுக்கு ரிஎஸ்பி உரம் மற்றும் ஏனைய உரங்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்

மேலும்...
நடைமுறைக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களைத் திருத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

நடைமுறைக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களைத் திருத்துமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔11.May 2023

நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு தகுதியான குழுவொன்றினை நியமிக்குமாறும் ஜனாதிபதி அறிவுரை வழங்கினார். காணி முகாமைத்துவம் தொடர்பிலான நிறுவனங்களின் சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் மேற்கொள்வது மற்றும் புதிய சரத்துக்களை திருத்துவது உள்ளீடு செய்வது தொடர்பில்

மேலும்...
மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு 0

🕔11.May 2023

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனிப்பட்ட பிரேரணையாக முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் இந்தப் புதிய சட்டமூலத்தின் மூலம் நீக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால், பழைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்