நுவரெலியா வைத்தியசாலையில், கண் சத்திர சிகிச்சை செய்த 10 பேருக்கு பார்வை இழப்பு: காரணம் குறித்து விளக்கம்

நுவரெலியா வைத்தியசாலையில், கண் சத்திர சிகிச்சை செய்த 10 பேருக்கு பார்வை இழப்பு: காரணம் குறித்து விளக்கம் 0

🕔8.May 2023

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பத்து பேரின் பார்வை பலவீனமடைந்துள்ளதாக நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் மகேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் கலந்துள்ள நிலையில் அதனைப் பயன்படுத்தியமையே இந்த நிலைக்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். ஏப்ரல் 05 ஆம் திகதிக்கு பின்னர்

மேலும்...
வாகன அனுமதிப் பத்திரம் பெறாத வாகனங்களை, கறுப்பு பட்டியலில் சேர்க்க முடிவு

வாகன அனுமதிப் பத்திரம் பெறாத வாகனங்களை, கறுப்பு பட்டியலில் சேர்க்க முடிவு 0

🕔8.May 2023

வருமான அனுமதிப்பத்திரத்தை 5 வருடங்களாக புதுப்பிக்காத வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த இதனைத் தெரிவித்துள்ளார். அவ்வாறான வாகனங்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தகவல் அமைப்பிலிருந்து நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் தற்போது 83 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும்,

மேலும்...
கோதுமை மாவுக்கு வழங்கப்பட்ட சுங்க வரி நீக்கம்: ஆனால் விலை அதிகரிக்காதாம்

கோதுமை மாவுக்கு வழங்கப்பட்ட சுங்க வரி நீக்கம்: ஆனால் விலை அதிகரிக்காதாம் 0

🕔7.May 2023

கோதுமை மாவுக்கு வழங்கப்பட்டிருந்த சுங்க வரி நீக்கப்படும் என – நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஒரு கிலோ கோதுமை மாவுக்கு 03 ரூபா சுங்க வரி சலுகை வழங்கப்பட்டிருந்தது. எனினும் இதன் மூலம் கோதுமை மாவின் விலையில் மாற்றம் ஏற்படாது எனவும் ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். அவிசாவளை பிரதேசத்தில் இன்று

மேலும்...
அரச ஊழியர்களின் சம்பளத்தை இவ்வருட இறுதி காலாண்டுக்குள் அதிகரிக்க திட்டம்

அரச ஊழியர்களின் சம்பளத்தை இவ்வருட இறுதி காலாண்டுக்குள் அதிகரிக்க திட்டம் 0

🕔7.May 2023

அரச ஊழியர்களின் சம்பளத்தை இவ்வருட இறுதி காலாண்டுக்குள் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் எதிர்பார்த்த இலக்குகளை எட்டினால், அதன் பலன்களை பொதுமக்கள் பெறுவார்கள் என்றார். “நாங்கள் இப்போது வங்குரோத்து நிலையிலிருந்து வெளியே வந்துள்ளோம். இதனால், மக்கள் பயனடைந்துள்ளனர்”

மேலும்...
மனைவியுடன் பசில் அமெரிக்கா பறந்தார்

மனைவியுடன் பசில் அமெரிக்கா பறந்தார் 0

🕔7.May 2023

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ இன்று (07) அதிகாலை அமெரிக்கா பயணமானார். அதன்படி அவர் எமிரேட்ஸ் விமானத்தில் டுபாய் சென்றுள்ளதாகவும், அங்கிருந்து அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. பசில் ராஜபக்ஷவுடன் அவரின் மனைவியும் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பசில் ராஜபக்ஷ தனது குறுகிய விஜயத்தின் பின்னர் மீண்டும் நாடு

மேலும்...
கிழக்கு உள்ளிட்ட நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு

கிழக்கு உள்ளிட்ட நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு 0

🕔7.May 2023

நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் பணித்துள்ளது. குறித்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த புகார்களுகளை அடுத்து – இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சன்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் வசந்த கரன்னாகொட, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.

மேலும்...
கடலுக்கு குளிக்கச் சென்ற மாணவர்கள் சடலமாக மீட்பு: மட்டக்களப்பில் சோகம்

கடலுக்கு குளிக்கச் சென்ற மாணவர்கள் சடலமாக மீட்பு: மட்டக்களப்பில் சோகம் 0

🕔7.May 2023

– கிருஷ்ணகுமார் – கடலில் குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் மட்டகளப்பு – சவுக்கடி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று (06) மாலை வீட்டிலிருந்து வகுப்புக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவர்களே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 16 வயதுடைய கறுப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் இம்முறை சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களாவர். கறுப்பங்கேணியை

மேலும்...
அமெரிக்காவில் துப்பாக்சிச் சூடு: 08 பேர் பலி, 07 பேர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்சிச் சூடு: 08 பேர் பலி, 07 பேர் காயம் 0

🕔7.May 2023

அமெரிக்காவில் துப்பாக்கிதாரியொருவர் நடத்திய தாக்குதலில் எட்டுப் பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்தது ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் டல்லாஸ் நகருக்கு வடக்கே உள்ள பரபரப்பான வணிக வளாகத்தில் சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் துப்பாக்கிதாரி பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிதாரியின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 06 பேர் சம்பவ இடத்திலும், இருவர்

மேலும்...
காப்புறுதிப் பணத்துக்காக மனைவியை ஆள் வைத்துக் கொன்றவர் கைது

காப்புறுதிப் பணத்துக்காக மனைவியை ஆள் வைத்துக் கொன்றவர் கைது 0

🕔6.May 2023

காப்புறுதிப் பணத்தைப் பெறுவதற்காக மனைவியை கொலை செய்தார் எனும் சந்தேகத்தின் பேரில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்டம் நியகம பிரதேச செயலகத்துக்கு அருகில், எல்பிட்டிய – பிடிகல மாபலகம பிரதான வீதியில்கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் 32 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அந்தப் பெண்ணின்

மேலும்...
கடை உடைத்து 200க்கும் மேற்பட்ட சப்பாத்துக்கள் திருட்டு: களவுபோனவை அனைத்தும் வலது காலுக்குரியவை

கடை உடைத்து 200க்கும் மேற்பட்ட சப்பாத்துக்கள் திருட்டு: களவுபோனவை அனைத்தும் வலது காலுக்குரியவை 0

🕔6.May 2023

பெரு நாட்டிலுள்ள பாதணிக் கடையொன்றில் புகுந்து – அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட சப்பாத்துக்களை திருடிச் சென்ற நபர்கள், அவர்களின் ‘வேலை’யில் தவறிழைத்திருந்தமை தெரியவந்துள்ளது. குறித்த கடையை மூன்று பேர் உடைத்து – அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட சப்பாத்துக்களை திருடிச் சென்றுள்ள போதிலும், அந்தச் சப்பாத்துக்கள் அனைத்தும் வலது காலில் அணிபவை என கண்டறியப்பட்டுள்ளது. களவுபோன சப்பாத்துக்களின்

மேலும்...
988 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு

988 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு 0

🕔5.May 2023

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 988 சிறைக்கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பை ஜனாதிபதி வழங்கியுள்ளார். அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி, சிறைக் கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் – நாட்டிலுள்ள சகல சிறைகளில் இருந்தும்

மேலும்...
இந்திய வர்மக் கலை வைத்திய நிபுணர் சிகிச்சையளிக்கும் வைத்திய முகாம்: ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில்

இந்திய வர்மக் கலை வைத்திய நிபுணர் சிகிச்சையளிக்கும் வைத்திய முகாம்: ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில் 0

🕔5.May 2023

இந்தியா – கேரளாவைச் சேர்ந்த வர்மக்கலை வைத்திய நிபுணர் டொக்டர் ஸ்டாலின் வருஷன் சிகிச்சையளிக்கும் வைத்திய முகாம், அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. மூட்டுவலி, வாதம், ஒற்றைத் தலைவலி, தண்டு சவ்வு விலகல் மற்றும் தொற்றா நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு இவர் சிகிச்சை வழங்கவுள்ளார். இந்த வைத்திய முகாமில்

மேலும்...
இலங்கை கிறிக்கட் அணி மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுட்டுக் கொலை

இலங்கை கிறிக்கட் அணி மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுட்டுக் கொலை 0

🕔5.May 2023

இலங்கை கிரிக்கெட் அணி மீது – 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் லாகூரில் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரொருவரை அந்த நாட்டு பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். பாலி கயாரா என அழைக்கப்படும் இக்பால் எனும் நபரே இவ்வாறு பதே மூர் எனும் இடத்தில் வைத்துக் கொல்லபட்டுள்ளார். இவர் அல்-கொய்தா

மேலும்...
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்களுடன் அமைச்சர் கஞ்சன சந்திப்பு

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்களுடன் அமைச்சர் கஞ்சன சந்திப்பு 0

🕔4.May 2023

இலங்கையில் புதிதாக எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கவுள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள – எரிபொருள் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிருவாகத்தின் முதல் இரண்டு குழுக்களை இன்று (04) காலை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சந்தித்துள்ளார். இலங்கையில் புதிதாக எரிபொருள் விற்பனையில் ஈடுபடவுள்ள நிறுவனங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள 450 எரிபொருள் நிலையங்கள் வழங்கப்படவுள்ளன. 450

மேலும்...
லண்டன் பறந்தார் ரணில்

லண்டன் பறந்தார் ரணில் 0

🕔4.May 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவிற்கு பயணித்துள்ளார். இன்று (04) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஊடாக ஜனாதிபதி லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஜனாதிபதியுடன் மேலும் எட்டு பேர் பயணித்துள்ளனர். மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி இவ்வாறு பிரித்தானியா பயணித்துள்ளார். எதிர்வரும் 6ம் திகதி லண்டன் நேரம் முற்பகல் 11.00

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்