‘அரகலய’ செயற்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் பிரதி மேயர் கைது

‘அரகலய’ செயற்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் பிரதி மேயர் கைது 0

🕔10.May 2023

சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலவை தாக்கிய குற்றச்சாட்டில் கடுவெல மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாநகர சபை பிரதி மேயரான சந்திக அபேரத்ன, முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பியத் நிகேஷலரவ இன்று

மேலும்...
‘அரகலய’ செயற்பாட்டாளர் மீது, கடுவெல முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன குழு தாக்குதல்: பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில்

‘அரகலய’ செயற்பாட்டாளர் மீது, கடுவெல முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்ன குழு தாக்குதல்: பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் 0

🕔10.May 2023

கடுவெல முன்னாள் பிரதி மேயர் சந்திக அபேரத்னவினால் தாக்கப்பட்ட நிலையில், சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என, செய்திகள் வெளியாகியுள்ளன. சந்திக அபேரத்ன மற்றும் அவரின் கையாட்கள் நடத்திய கொடூர தாக்குதல் எனக்கூறப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற ‘அறகலயா’ எனக் கூறப்படும் அரசாங்கத்துக்கு

மேலும்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரை பதவி நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரை பதவி நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு 0

🕔10.May 2023

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை நேற்று (09) முன்வைத்துள்ளார். மின்வெட்டு, மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் ஏனைய முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் அமைச்சருக்கும் ஜனக ரத்நாயக்கவுக்கும் இடையில் பல மாதங்களாக இடம்பெற்ற கருத்து வேறுபாடுகளின் பின்னரே இந்த

மேலும்...
இம்ரான் கானை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு: அதிகரிக்கிறது வன்முறை

இம்ரான் கானை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு: அதிகரிக்கிறது வன்முறை 0

🕔10.May 2023

ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 08 நாட்கள் தடுப்பு காவலில் வைக்குமாறு அந்த நாட்டு நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் நேற்று துணை ராணுவப்படையினரால் சுற்றுவளைப்பட்டு இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதால், அவரின் ஆதரவாளர்களுக்கும், பொலிஸாருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

மேலும்...
குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு, சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் கலங்கள் வழங்க திட்டம்

குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு, சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் கலங்கள் வழங்க திட்டம் 0

🕔10.May 2023

குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான இலவச சோலார் கலங்கள் வழங்கும் திட்டம், அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்தவுடன் தொடங்கப்படும் என்று – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இம்முயற்சியின் மூலம் 500 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்க எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

மேலும்...
பாடசாலை மாடிக் கட்டத்திலிருந்து குதித்த மாணவி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

பாடசாலை மாடிக் கட்டத்திலிருந்து குதித்த மாணவி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி 0

🕔10.May 2023

கண்டியிலுள்ள பாடசாலையொன்றின் வளாகத்திலுள்ள கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் நேற்று (09) நடந்துள்ளது. குறித்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி, கட்டிடமொன்றின் முதல் மாடியில் இருந்து குதித்து காயங்களுக்குள்ளான நிலையில் கண்டி பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் முற்பகல் 11.30

மேலும்...
போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் யாழில் கைதான இளைஞருக்கு விளக்கமறியல்

போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் யாழில் கைதான இளைஞருக்கு விளக்கமறியல் 0

🕔10.May 2023

– பிரதீபன் – போலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக 1.3 மில்லியன் ரூபாய் பெறுமதியிடப்பட்ட போலி நாணயத்தாள்களுடன் பளையில் வைத்து இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அந்த சந்தேக நபருடன் தொடர்புடைய இளைஞரே யாழ்ப்பாணம் நகரில் வைத்து

மேலும்...
அதிகரிக்கும் டெங்கு அபாயம்: கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்பு

அதிகரிக்கும் டெங்கு அபாயம்: கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்பு 0

🕔9.May 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு , அனைத்து மாகாண செயலாளர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க எழுத்து மூலம் இன்று (09) அறிவித்துள்ளார். டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் தேவைக்கு ஏற்ப – பிரதம செயலாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு பொலிஸாருக்கும் முப்படைக்கும் ஜனாதிபதியின் செயலாளர்

மேலும்...
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்களுக்கு, பல லட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்களுக்கு, பல லட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு 0

🕔9.May 2023

– அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதணிகளை அன்பளிப்பாக வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (08) மாலை, பாடசாலையில் நடைபெற்றது. அறபா வித்தியாலய பழைய மாணவர் சங்க செயலாளரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எல். பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அதிபர் எம்.ஏ. அன்சார்

மேலும்...
தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு 0

🕔9.May 2023

தன்பாலின சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலம்  அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என – உச்ச நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (09) நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இந்த மனு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான விஜித் மலல்கொட மற்றும் அர்ஜூன் ஒபேசேகர ஆகியோர் அடங்கிய மூன்று

மேலும்...
தேர்தலில் போட்டியிடும் அரச பணியாளர்கள், இன்று தொடக்கம் வேலைக்குத் திரும்பலாம்

தேர்தலில் போட்டியிடும் அரச பணியாளர்கள், இன்று தொடக்கம் வேலைக்குத் திரும்பலாம் 0

🕔9.May 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச பணியாளர்கள் இன்று (09) தொடக்கம் கடமைக்குத் திரும்ப முடியும். குறித்த பணியாளர்களை மீண்டும் பணியில் இணைப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உள்ளூராட்சி மன்ற வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த அரச பணியாளர், தாங்கள் வேட்பாளராக போட்டியிடும் உள்ளூராட்சி எல்லைக்குள் பணிபுரிந்தால், அதற்கு வெளியே உள்ள

மேலும்...
கோட்டாவின் எஞ்சிய காலமே ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ளது; அதனைத் தாண்டி அவருக்கும் எமக்கும் ஒப்பந்தங்கள் இல்லை: பொதுஜன பெரமுன செயலாளர் அதிரடி

கோட்டாவின் எஞ்சிய காலமே ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ளது; அதனைத் தாண்டி அவருக்கும் எமக்கும் ஒப்பந்தங்கள் இல்லை: பொதுஜன பெரமுன செயலாளர் அதிரடி 0

🕔8.May 2023

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பதவியின் எஞ்சிய காலத்துக்காகவே ரணில் விக்ரமசிங்கவை தாங்கள் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாகவும், அதனை மாத்திரமே அவரிடம் தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகல காரியவசம் தெரிவித்துள்ளார். “அதனைத் தாண்டி அவருக்கும் எனக்கும் ஒப்பந்தங்கள் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு

மேலும்...
விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலி

விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலி 0

🕔8.May 2023

இந்திய விமானப்படையின் மிக் – 21 விமானம் இன்று திங்கள்கிழமை (08) இந்தியா ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானதில் மூன்று கிராமவாசிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. சூரத்கர் விமான தளத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஒற்றை இருக்கை கொண்ட விமானமானம், சில நிமிடங்களுக்குப் பிறகு, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகும் இதனையடுத்து விமானி

மேலும்...
கோதுமை, சீனி விலைகள் அதிகரிப்பு: காற்றில் பறந்தது அமைச்சரின் உறுதிமொழி

கோதுமை, சீனி விலைகள் அதிகரிப்பு: காற்றில் பறந்தது அமைச்சரின் உறுதிமொழி 0

🕔8.May 2023

கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோதுமை மா கிலோவொன்றின் விலை 10 ரூபாவினாலும், சீனி கிலோவொன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி விலக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டதையடுத்து,

மேலும்...
நாடு திரும்பினார் ஜனாதிபதி

நாடு திரும்பினார் ஜனாதிபதி 0

🕔8.May 2023

மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (08) அதிகாலை நாடு திரும்பினார். மூன்றாம் சார்ல்ஸ் மற்றும் அவர் மனைவி கமிலா ஆகியோரின் முடிசூட்டு விழாவில் (06ஆம் திகதி) கலந்து கொள்ள அழைக்கப்பட்ட மற்ற உலகத் தலைவர்களுடன், குறித்த நிகழ்வில் ஜனாதிபதியும் இணைந்து கொண்டார். முடிசூட்டு விழாவுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்