நாறுகிறது கல்முனை பஸ் தரிப்பு நிலையம்: கவனிப்பார் யாருமில்லை

நாறுகிறது கல்முனை பஸ் தரிப்பு நிலையம்: கவனிப்பார் யாருமில்லை 0

🕔20.May 2023

– பாறுக் ஷிஹான் – கல்முனையில் அமைக்கப்பட்டுள்ள  பஸ் தரிப்பு நிலையம் பொதுமக்களின் பாவனைக்கு உகந்த இடமற்றதாக மாறி வருவதாக மக்கள் குறை கூறுகின்றனர். எனவே, கல்முனை பேருந்து தரிப்பு நிலையத்தில் நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவற்றினை புணரமைப்பதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள்  மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்கள். இந்த பஸ் தரிப்பு நிலைய 

மேலும்...
கல்வியற் கல்லூரி முடித்த 7800 பேருக்கு, வரும் மாதம் ஆசிரியர் நியமனம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு

கல்வியற் கல்லூரி முடித்த 7800 பேருக்கு, வரும் மாதம் ஆசிரியர் நியமனம்: கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔20.May 2023

கல்வியற் கல்லூரி முடித்த 7,800 பேருக்கு ஜூன் மாதம் 15ஆம் திகதி நியமனம் வழங்கி, தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அத்துடன், அடுத்த வருடம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில்

மேலும்...
தன்னை பதவி நீக்கும் விவாதத்தைக் காண அனுமதி வழங்குமாறு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை

தன்னை பதவி நீக்கும் விவாதத்தைக் காண அனுமதி வழங்குமாறு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கோரிக்கை 0

🕔19.May 2023

தன்னை பதவி நீக்குவது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற பிரேரணை மீதான விவாதத்தினைப் பார்வையிட தனக்கும், தன்னுடைய இரண்டு பிள்ளைகளுக்கும் அனுமதி வழங்கமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயக்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை, அந்த ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான

மேலும்...
டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்லும் பணியை துரிதப்படுத்தும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்லும் பணியை துரிதப்படுத்தும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔19.May 2023

நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்லும் பணியை துரிதப்படுத்துவது தொடர்பிலான அறிக்கையொன்றை, ஒரு மாதத்துக்குள் சமர்பிக்குமாறு துறைசார் ராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். கொழும்பு 08, எல்விட்டிகல மாவத்தையில் நிறுவப்பட்டுள்ள ‘டராஸ்’ தலைமையகத்தை திறத்து வைக்கும் நிகழ்வில் நேற்று (18) உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறினார். உள்நாட்டு இறைவரித்

மேலும்...
‘இந்த’ அறிகுறிகள் பிள்ளைகளுக்கு இருந்தால், பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்: வைத்திய நிபுணர் அறிவுறுத்தல்

‘இந்த’ அறிகுறிகள் பிள்ளைகளுக்கு இருந்தால், பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்: வைத்திய நிபுணர் அறிவுறுத்தல் 0

🕔19.May 2023

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் அதிக காய்ச்சல், இருமல், தலைவலி மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் சிறுவர்கள் பாதிக்கப்படலாம் என்றும், அவ்வாறானவர்களை பாடசாலைக்கு அனுப்பாமல் இருப்பது சிறந்தது என்றும் கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் தொற்றுப் பரவல் தற்போது

மேலும்...
காதலியின் மகளை துஷ்பிரயோகம் செய்த பிக்கு: விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

காதலியின் மகளை துஷ்பிரயோகம் செய்த பிக்கு: விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔19.May 2023

62 வயதான பிக்கு ஒருவர் தனது கள்ளக் காதலியின் 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிக்குவை மே 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிடட்டுள்ளது. மொரட்டுவையில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் பிக்கு, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில்

மேலும்...
குரங்குகளை ஏற்றுமதி செய்வதைத் தடுக்கும் வழக்கு: 26ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க தீர்மானம்

குரங்குகளை ஏற்றுமதி செய்வதைத் தடுக்கும் வழக்கு: 26ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க தீர்மானம் 0

🕔19.May 2023

நாட்டிலிருந்து ஒரு லட்சம் குரங்குகளை சீன நிறுவனத்துக்கு ஏற்றுமதி செய்வதை தடுப்பதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு – சுற்றாடல் அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு இன்று (19) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும்

மேலும்...
வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவர் விடுதலை

வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவர் விடுதலை 0

🕔19.May 2023

வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது – சதொச ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட மூவரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்தத் தீர்ப்பை வழங்கினார். லஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த

மேலும்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவதற்கு ‘மொட்டு’ ஆதரவு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவதற்கு ‘மொட்டு’ ஆதரவு 0

🕔18.May 2023

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து அதன் தலைவர் ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவின் செயற்பாடுகளை கட்சி என்ற ரீதியில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்

மேலும்...
மின்சார கட்டணத்தை 27 சதவீதமாவது குறைக்க வேண்டும்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

மின்சார கட்டணத்தை 27 சதவீதமாவது குறைக்க வேண்டும்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 0

🕔18.May 2023

மின்சாரக் கட்டணத்தை 27 வீதத்தால் குறைக்கும் சாத்தியம் காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தினார். “ஆனால் “இலங்கை மின்சார சபை உண்மைச் செலவுத் தரவுகளை மறைத்து மின் கட்டணத்தை 3 வீதத்தால் குறைக்கும் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது. உண்மையான செலவுக் குறைப்புடன் ஒப்பிடும் போது மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கு சரியான தரவுகளை

மேலும்...
தனுஷ்கவுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு வழக்கு: நான்கு குற்றச்சாட்டுகளில் மூன்று வாபஸ்

தனுஷ்கவுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு வழக்கு: நான்கு குற்றச்சாட்டுகளில் மூன்று வாபஸ் 0

🕔18.May 2023

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது அவுஸ்ரேலிய நீதிமன்றில் சுமத்தப்பட்ட நான்கு பாலியல் புணர்வு குற்றச்சாட்டுகளில், மூன்று குற்றச்சாட்டுகள் இன்று (18.05.2023) கைவிடப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு இன்று (18.05.2023) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அரச சட்டத்தரணி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு 20/20 உலகக் கிண்ண தொடர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றிருந்த

மேலும்...
பூமியின் குறைந்த புவி ஈர்ப்பு இலங்கையில்: நாசா கண்டறிந்தது

பூமியின் குறைந்த புவி ஈர்ப்பு இலங்கையில்: நாசா கண்டறிந்தது 0

🕔18.May 2023

பூமியின் மிகக் குறைந்த ஈர்ப்பு, இலங்கையின் தெற்கு முனையிலும் மாலைதீவுக்கு கிழக்கே இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளிலும் காணப்படுவதாக ஆய்வொன்றில் நாசா கண்டறிந்துள்ளது. அத்துடன், ஹட்சன் விரிகுடா பகுதியைச் சுற்றியுள்ள வட கனடாவும் குறைந்த ஈர்ப்பு விசை கொண்ட பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. நாசாவின் கிரேஸ் மிஷன் (ஈர்ப்பு மற்றும் காலநிலை பரிசோதனை) பல ஆண்டுகளாக,

மேலும்...
விஷேட தேவையுடையோருக்கு கல்முனையில் ஆளுமை விருத்தி பயிற்சி

விஷேட தேவையுடையோருக்கு கல்முனையில் ஆளுமை விருத்தி பயிற்சி 0

🕔17.May 2023

– பாறுக் ஷிஹான் – விசேட தேவையுடையோருக்கான ஆளுமை விருத்தி பயிற்சி நெறி நிகழ்வு  இன்று (17) கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சுயதொழில் ஊக்குவித்தல் மற்றும் தனியார் துறையில் வேலைக்கு அமர்த்தல் தொடர்பான அனுபவ பகிர்வு உள்ளிட்டவைகள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி வழிகாட்டலில் நடைபெற்ற இந் நிகழ்வில்

மேலும்...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: சிங்கப்பூர் சர்வதேச வணிக நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்ற எதிர்பார்ப்பு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: சிங்கப்பூர் சர்வதேச வணிக நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்ற எதிர்பார்ப்பு 0

🕔17.May 2023

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் தொடர்பில் பிரதிவாதிகள் அறுவருக்கு எதிராக சட்டமா அதிபரால் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மே 15 ஆம் திகதி இடம்பெற்றிருந்த நிலையில் அடுத்தகட்ட விசாரணைகள் ஜூன் முதலாம் திகதி நடைபெறவுள்ளன. சிங்கப்பூர் சர்வதேச வணிக நீதிமன்றத்தின் (SICC) சட்டதிட்டங்களுக்கு அமைவாக,

மேலும்...
புகழ்பெற்ற பாடகர் டோனி ஹசன் காலமானார்

புகழ்பெற்ற பாடகர் டோனி ஹசன் காலமானார் 0

🕔17.May 2023

புகழ்பெற்ற பாடகர் டோனி ஹாசன் 73வது வயதில் காலமானார். ஐந்து தசாப்தங்களாக ஹிந்திப் பாடல்களைப் பாடி அவர் பிரபலமடைந்தார். மறைந்த மூத்த பாடகி சுஜாதா அத்தநாயக்கவுடன் ஒரு டூயட் உட்பட பல அசல் சிங்களப் பாடல்களையும் டோனி ஹசன் பாடியுள்ளார். இறுதிக் கிரியைகள் இன்று மாலை மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் இடம்பெறவுள்ளதாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்