கொவிட் காரணமாக இடைநிறுத்தப்பட்ட நடைமுறை, மீண்டும் அமுல்

🕔 May 15, 2023

ரச ஊழியர் வேலைக்குச் செல்லும்போதும் கடமையை முடித்து வெளியேறும்போதும் தங்கள் கைவிரல் அடையாளத்தை பதிவிடும் நடைமுறை இன்று தொடக்கம் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது.

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, கைரேகை பதிவு முறை ஜனவரி 2022 அன்று இடைநிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்த நடைமுறையை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,

அடுத்த வாரம் தொடக்கம் அனைத்து அரச ஊழியர்களும் கைவிரல் பதிவை மேற்கொள்வது கட்டாயமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்