‘பதவி வெறியன்’ என நாடாளுமன்றில் ஜனாதிபதியை தூற்றிக் கோஷமிட்ட எதிரணியினர்: சிம்மாசன உரைக்கு முன் சம்பவம்

‘பதவி வெறியன்’ என நாடாளுமன்றில் ஜனாதிபதியை தூற்றிக் கோஷமிட்ட எதிரணியினர்: சிம்மாசன உரைக்கு முன் சம்பவம் 0

🕔8.Feb 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிம்மாசன உரையை பெரும்பாலான எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று (08) புறக்கணித்துள்ளனர். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை இன்று வெளியிட்டார். இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவை சபை அமர்வைப் புறக்கணித்தன. மேலும்

மேலும்...
வேட்பாளர்களை பாடசாலைக்கு அழைக்கும் அதிபர்கள் குறித்து பெற்றோர்கள் முறைப்பாடு

வேட்பாளர்களை பாடசாலைக்கு அழைக்கும் அதிபர்கள் குறித்து பெற்றோர்கள் முறைப்பாடு 0

🕔7.Feb 2023

– அஹமட் – உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அரச பாடசாலைகளுக்கு அழைத்து – அங்கு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு சில அதிபர்கள் சந்தர்ப்பம் வழங்கியுள்ளமை குறித்து பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக அட்டாளைச்சேனையிலுள்ள அரச பாடசாலைகளில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அழைத்து, அவர்களிடமிருந்து அன்பளிப்புகளைப் பெற்றுக் கொள்ளும் வைபவங்கள் நடந்துள்ளதாகவும் இது

மேலும்...
அட்டாளைச்சேனை – இறக்காமம் எல்லைப் பிரச்சினை: கற்சேனை ஏழைகளுக்கு வந்த, பல கோடி ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டம் இல்லாமல் போனது

அட்டாளைச்சேனை – இறக்காமம் எல்லைப் பிரச்சினை: கற்சேனை ஏழைகளுக்கு வந்த, பல கோடி ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டம் இல்லாமல் போனது 0

🕔7.Feb 2023

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் வறிய மக்களுக்கான வீட்டுத் திட்டமொன்றுக்கு, இறக்காமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் காட்டிய எதிர்ப்பின் காரணமாக அந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. குவைத் நாட்டின் நிதியுதவியின் கீழ் ‘அன்நூர்’ எனும் நிறுவனம் மேற்படி வீட்டுத் திட்டத்தை பல கோடி ரூபா

மேலும்...
முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிரான ஆவணம் மாயம்: நீதிமன்றுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிரான ஆவணம் மாயம்: நீதிமன்றுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔7.Feb 2023

மோதர மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இருவருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஆவணங்களில் ஒன்று காணாமல் போயுள்ளதாக – கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சாட்சியமாக பெயரிடப்பட்ட இலங்கை

மேலும்...
ரணில் இரண்டு முக்கிய விடயங்களை நிறைவேற்றியுள்ளார்: பசில் புகழாரம்

ரணில் இரண்டு முக்கிய விடயங்களை நிறைவேற்றியுள்ளார்: பசில் புகழாரம் 0

🕔7.Feb 2023

ஆளும் பொதுஜன பெரமுன கட்சியினால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க – இரண்டு முக்கிய விடயங்களை நிறைவேற்றியுள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவரின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹிரு தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் நேற்றைய தினம் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனைக் கூறினார். நாட்டில் சுதந்திரத்துடன் அரசியலில்

மேலும்...
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் சார்ல்ஸ் ராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்: தேர்தலுக்கு பாதிப்பில்லை

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் சார்ல்ஸ் ராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்: தேர்தலுக்கு பாதிப்பில்லை 0

🕔7.Feb 2023

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இந்த தீர்மானத்தை பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் ஆணைக்குழுவின் ஒறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால், எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஏலவே, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

மேலும்...
தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள பணம் தொடர்பில் பதிலளிக்காது விட்டால் நீதிமன்றம் செல்வோம்: தேர்தல் ஆணைக்குழு

தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள பணம் தொடர்பில் பதிலளிக்காது விட்டால் நீதிமன்றம் செல்வோம்: தேர்தல் ஆணைக்குழு 0

🕔7.Feb 2023

தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை செலவுகளுக்கு பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நிதியமைச்சு பதில் அளிக்காவிட்டால், நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா, தேர்தலுக்கான அடிப்படை செலவினங்களுக்காக திறைசேரி செயலாளரிடம் 770 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அரசாங்க அச்சகத் திணைக்களம், பொலிஸ்

மேலும்...
சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷனவுக்கு பிணை

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷனவுக்கு பிணை 0

🕔6.Feb 2023

துபாயில் இருந்து நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொட பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தர்ஷன ஹந்துங்கொட – கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அவருக்கு பிணை வழங்கப்பட்டது. சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று

மேலும்...
அரசாங்கத்துக்கு எதிராக நாளை மறுதினம் பாரிய ஆர்ப்பாட்டம்: சுத்திர தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

அரசாங்கத்துக்கு எதிராக நாளை மறுதினம் பாரிய ஆர்ப்பாட்டம்: சுத்திர தொழிலாளர் சங்கம் அறிவிப்பு 0

🕔6.Feb 2023

– அஷ்ரப் ஏ சமத் – கொழும்பில் பாரியதொரு ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நாளை மறுதினம் 08ஆம் திகதி நடத்தவுள்ளதாக இலங்கை சுத்திர தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தேசபந்து லெஸ்லி தேவேந்திரா தெரிவித்தார் இலங்கை சுதந்திர தொழிலாளர்கள் சங்கத்தின்ராஜகிரியவில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
லிட்ரோவை அடுத்து லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு

லிட்ரோவை அடுத்து லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு 0

🕔6.Feb 2023

எரிவாயு விலையை இன்று (6) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயுவின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்புக்கமைய, அதன் புதிய விலை 5,280 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயுவின் விலை, சந்தையில் 5080

மேலும்...
அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் இஸ்லாம் பாடநெறிக்கான பயிலுநர்களை குறைக்கும் சதித் திட்டம் முறியடிப்பு: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன்

அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் இஸ்லாம் பாடநெறிக்கான பயிலுநர்களை குறைக்கும் சதித் திட்டம் முறியடிப்பு: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன் 0

🕔6.Feb 2023

– அஹமட் – அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் இஸ்லாம் பாடநெறிக்கான ஆசிரிய பயிலுநர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமையை வெளிப்படுத்தியும், அதிலுள்ள சூழ்ச்சியினை அம்பலப்படுத்தியும் ‘புதிது’ செய்தித்தளம் தகவல்களை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இஸ்லாம் பாடநெறிக்கான ஆசிரிய பயிலுநர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் இஸ்லாம் பாடநெறிக்கென கடந்த காலங்களில் ஒரு கல்வியாண்டுக்கு 30 பயிலுநர்கள்

மேலும்...
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 500க்கும் அதிகமானோர் பலி

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 500க்கும் அதிகமானோர் பலி 0

🕔6.Feb 2023

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரிய எல்லைக்கு அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 04:17 மணிக்கு இந்த நிலை நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக 10 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சிரியாவில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலி எண்ணிக்கை

மேலும்...
சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன கைது: குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தகவல்

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன கைது: குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தகவல் 0

🕔6.Feb 2023

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொட நேற்று இரவு கணினி குற்றப் புலனாய்வு பிரிவின் விசேட குழுவினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துபாயில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர் வந்தடைந்த போது கைதாகியுள்ளார். அரகலய போராட்டக்காரர்கள் அலரி மாளிகை வளாகத்தை கைப்பற்றிய தினத்தில், அதனை சமூக ஊடகங்களில் நேரலைக ஒளிபரப்பிய குற்றச்சாட்டின்

மேலும்...
மாகாண ஆளுநர்கள் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக பேசினால், பதவி விலக வேண்டும்: கல்வி ராஜாங்க அமைச்சர்

மாகாண ஆளுநர்கள் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக பேசினால், பதவி விலக வேண்டும்: கல்வி ராஜாங்க அமைச்சர் 0

🕔5.Feb 2023

மாகாண ஆளுநர்கள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்துத் தெரிவித்தால், அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என, கல்வி ராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். “மாகாண ஆளுநர்கள் என்போர் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆளுநரும் தங்கள் மாகாண எல்லைக்குள் நிறைவேற்று அதிகாரத்தை

மேலும்...
13ஆவது திருத்தம் பிரிவினைக்கு வழி வகுக்கும்: கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு

13ஆவது திருத்தம் பிரிவினைக்கு வழி வகுக்கும்: கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு 0

🕔5.Feb 2023

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் – நாட்டில் பிரிவினைவாதத்துக்கு வழிவகுக்கும் என்பதால், அதனை அமுல்படுத்துவது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று (05) அதிருப்தி வெளியிட்டார். இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், தான் பிரிவினைவாதத்துக்கு முற்றிலும் எதிரானவர் எனத் தெரிவித்தார். “பிரிவினைவாதம் நாட்டில் அமைதியை அன்றி போருக்கே வழிவகுக்கும். பிரிவினைவாதம் ஏதேனும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்