மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், துபாயில் வசித்து வந்த பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஷாரஃப்  மரணம்

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், துபாயில் வசித்து வந்த பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஷாரஃப் மரணம் 0

🕔5.Feb 2023

பாகிஸ்தானில் ராணுவ சதிப் புரட்சிக்குப் பிறகு பதவிக்கு வந்த முன்னாள் ராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் பேர்வேஸ் முஷாரஃப் 79வது வயதில் துபாயில் காலமானார். சில காலமாக உடல் நலக் குறைவால் அவர் அவதிப்பட்டிருந்தார். 2016ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக நீதிமன்றத்தில் பிணை பெற்ற பேர்வேஸ் முஷாரஃப் – ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வந்தார்.

மேலும்...
தேர்தல் செலவுக்கு 770 மில்லியன் ரூபாவை வழங்குமாறு நிதியமைச்சிடம் ஆணைக்குழு கோரிக்கை

தேர்தல் செலவுக்கு 770 மில்லியன் ரூபாவை வழங்குமாறு நிதியமைச்சிடம் ஆணைக்குழு கோரிக்கை 0

🕔5.Feb 2023

நிதி அமைச்சகத்திடம் 770 மில்லியன் ரூபாவை தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பெப்ரவரி மாத செலவின் பொருட்டு இந்தத் தொகை கோரப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா, எழுத்துமூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான அடிப்படைச் செலவினங்களைச் சமாளிப்பதற்காக, இந்த மாதத்துக்கு 770

மேலும்...
புகழ்பெற்ற பாடகி வாணி ஜெயராம் காலமானார்

புகழ்பெற்ற பாடகி வாணி ஜெயராம் காலமானார் 0

🕔4.Feb 2023

புகழ்பெற்ற இந்திய பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரின் வீட்டில் இன்று (04) காலமானார். அவருக்கு வயது 78. அண்மையில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 19 மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம்.

மேலும்...
அம்பாறையில் பாரிய கஞ்சாத் தோட்டம்: பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றி அழிப்பு

அம்பாறையில் பாரிய கஞ்சாத் தோட்டம்: பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றி அழிப்பு 0

🕔4.Feb 2023

– பாறுக் ஷிஹான் – அம்பாறை – பக்மிட்டியாவ வனப்பகுதியில் பெரிய கஞ்சா கஞ்சாத் தோட்டமொன்றை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி அழித்துள்ளனர். சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் செய்கை பண்ணப்பட்ட இந்தக் கஞ்சாத் தோட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (3) மாலை கண்டுபிடிக்கப்பட்டது. அக்கரைப்பற்று ராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, ராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும்

மேலும்...
கண்டியில் நடைபெற்ற ராஜதந்திர நடவடிக்கைகள் குறித்த பொய்யான செய்திகளை ஜனாதிபதி அலுவலகம் நிராகரிப்பு

கண்டியில் நடைபெற்ற ராஜதந்திர நடவடிக்கைகள் குறித்த பொய்யான செய்திகளை ஜனாதிபதி அலுவலகம் நிராகரிப்பு 0

🕔4.Feb 2023

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்கள் மற்றும் 6 உயர்ஸ்தானிகர்கள் தமது நற்சான்றிதழ்களை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக கடந்த 02 ஆம் திகதி கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ராஜதந்திர நிகழ்வு தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் பொய்யான தகவல்கள் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு வருகை தந்த ராஜதந்திரிகள் இலங்கை

மேலும்...
622 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

622 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு 0

🕔4.Feb 2023

சுதந்திர தினத்தை முன்னிட்டு 622 கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34வது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் – குறித்த கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்...
சர்ச்சைக்குரிய விவகாரத்தில் பதவியை ராஜிநாமா செய்த ஆஷு மாரசிங்க, மீண்டும் ஜனாதிபதி ஆலோசகராக நியமனம்

சர்ச்சைக்குரிய விவகாரத்தில் பதவியை ராஜிநாமா செய்த ஆஷு மாரசிங்க, மீண்டும் ஜனாதிபதி ஆலோசகராக நியமனம் 0

🕔3.Feb 2023

அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்த முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் ஆஷு மாரசிங்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மீண்டும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது. ‘டெய்லி மிரர்’ மாரசிங்கவை தொடர்பு கொண்ட போது, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக தான் மீண்டும் நியமிக்கப்பட்டதை – அவர்உறுதிப்படுத்தினார். தனது முன்னாள் காதலியின் வளர்ப்பு நாயை

மேலும்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் ராஜிநாமா

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் ராஜிநாமா 0

🕔3.Feb 2023

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் ராஜிநாமா செய்துள்ளனர். இவர்கள் தமது ராஜினாமா கடிதத்தை நிதி அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளனர். மொஹான் சமரநாயக்க மற்றும் உதேனி விக்கிரமசிங்க ஆகியோரோ இவ்வாறு தமது ராஜினாமா கடிதத்தை கையளித்ததார்கள். அண்மைக்காலமாக ஆட்சியாளர்களுக்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இடையில் கடுமான முரண்பாடுகள் உருவாகியிருந்த நிலையில் இவர்கள் ராஜிநாமா செய்துள்ளனர்.

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு 0

🕔3.Feb 2023

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் தபால் மூலமாக வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதியன்று உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்கிடையில் உள்ளூராட்சி தேர்தலை

மேலும்...
அஸ்கிரி, மல்வத்து மகாநாயக்க தேரர்களை ஜனாதிபதி சந்தித்தார்

அஸ்கிரி, மல்வத்து மகாநாயக்க தேரர்களை ஜனாதிபதி சந்தித்தார் 0

🕔2.Feb 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (02) முற்பகல் மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரரை சந்தித்து நலம் விசாரித்ததோடு அட்டப்பிரிகரவையும் அவருக்கு அன்பளித்தார். மல்வத்து மகாநாயக்க தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர் ஜனாதிபதிக்காக பிரித் பாராயணம்

மேலும்...
13ஆவது திருத்தம் தொடர்பான அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது; அமுல்படுத்தக் கூடாது என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

13ஆவது திருத்தம் தொடர்பான அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது; அமுல்படுத்தக் கூடாது என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் 0

🕔2.Feb 2023

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அறிக்கையினால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இன்று (பிப்ரவரி 02) ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிய கடிதத்தில், நாட்டின் தேசிய பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அதன் சுதந்திரம் தொடர்பான கடுமையான கவலைகளை உருவாக்கும் சட்டத்தின்

மேலும்...
சுஜீவவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் முக்கிய பதவிகள்

சுஜீவவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் முக்கிய பதவிகள் 0

🕔2.Feb 2023

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் திட்டமிடல் மற்றும் விரிவாக்கல் செயலாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனங்களை கட்சியின் தலைவர் சஜீத் பிரேமதாஸ வழங்கியுள்ளார். 2020 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், சுஜீவ சேனசிங்க – தீவிர அரசியலில்

மேலும்...
மனு விசாரணைக்கு எடுக்கப்படும் வரை, மின் வெட்டு இல்லை: நீதிமன்றில் மின்சார சபை உறுதி

மனு விசாரணைக்கு எடுக்கப்படும் வரை, மின் வெட்டு இல்லை: நீதிமன்றில் மின்சார சபை உறுதி 0

🕔2.Feb 2023

மின்சாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்துள்ள மனுவை – நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கும் வரை, மின்வெட்டை அமுல்படுத்தப் போவதில்லை என உச்ச நீதிமன்றுக்கு இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளது. இந்த வழக்கு நாளை (பிப்ரவரி 03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின்

மேலும்...
இலங்கையில் முதற்தர பல்கலைக்கழகமாக கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவு; கடைசி இடம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு

இலங்கையில் முதற்தர பல்கலைக்கழகமாக கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவு; கடைசி இடம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு 0

🕔2.Feb 2023

இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகம் என்ற இடத்தை மீண்டும் தாங்கள் தக்கவைத்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான ‘வெபோமெட்ரிக்ஸ்’ (Webometrics) தரவரிசையின்படி – நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் கொழும்பு பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. பல்வேறு விடயங்களைக் கருத்திற் கொண்டு, இந்த வரிசைப்படுத்தலை ‘வெபோமெட்ரிக்ஸ்’ (Webometrics) மேற்கொண்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலில் சிறந்து விளங்குவதோடு, கொழும்பு பல்கலைக்கழகத்தின்

மேலும்...
நாட்டை நாசமாக்கிய கோட்டாவுக்கு அரச செலவில் சுகபோக வாழ்க்கை: வாகன செலவுகளுக்கு மட்டும் 20 லட்சம் ஒதுக்கீடு

நாட்டை நாசமாக்கிய கோட்டாவுக்கு அரச செலவில் சுகபோக வாழ்க்கை: வாகன செலவுகளுக்கு மட்டும் 20 லட்சம் ஒதுக்கீடு 0

🕔2.Feb 2023

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு – மக்கள் கடும் திண்டாட்டத்தில் உள்ள நிலையில், அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஒதுக்கீடுகள் அதிகரித்துள்ளதாக ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், நாட்டிலிருந்து தப்பியோடி தனது பதவியிலிருந்து ராஜிநாமா செய்த – முன்னாள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்