மின் வெட்டு விவகாரம்: நீதி மன்றங்களில் மனுத்தாக்கல்; விடாப் பிடியில் மின்சார சபை

மின் வெட்டு விவகாரம்: நீதி மன்றங்களில் மனுத்தாக்கல்; விடாப் பிடியில் மின்சார சபை 0

🕔2.Feb 2023

எதிர்வரும் 17 ஆம் திகதி உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரை, திட்டமிடப்பட்டுள்ள மின் தடைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, 3 லட்சத்து 31 ஆயிரம் பரீட்சார்த்திகளின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த காலப் பகுதியில்

மேலும்...
பெற்றோல் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது

பெற்றோல் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது 0

🕔1.Feb 2023

பெற்றோல் விலை இன்று (01) நள்ளிரவு தொடக்கம் அதிகரிப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி 92 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபா அதிகரிக்கிறது. இதற்கமைய 92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 400 ரூபாவாகும். இதேவேளை, ஏனைய எரிபொருள்களின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தலை முன்னெடுப்பது முக்கியமானது: இலங்கை வந்துள்ள அமெரிக்க துணை ராஜாங்க செயலாளர் தெரிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலை முன்னெடுப்பது முக்கியமானது: இலங்கை வந்துள்ள அமெரிக்க துணை ராஜாங்க செயலாளர் தெரிவிப்பு 0

🕔1.Feb 2023

உள்ளூராட்சித் தேர்தலை முன்னெடுத்துச் செல்வது இலங்கைக்கு முக்கியமானது என, அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை ராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலாண்ட் தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை மக்கள் தங்கள் எதிர்காலத்துக்காக குரல் கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். “இலங்கை அதன் ஜனநாயகம், அதன் ஆட்சி மற்றும் அதன் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான இன்றியமையாத

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்துச் செய்யுமாறு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கோரிக்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்துச் செய்யுமாறு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கோரிக்கை 0

🕔1.Feb 2023

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என – ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், உலகளாவிய கால ஆய்வு செயற்குழுவில், நான்காவது முறையாக இன்று இலங்கையின் மனித உரிமை பதிவுகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன. அதன்போது உரையாற்றிய, பிரித்தானிய மற்றும்

மேலும்...
புதிய வரி விதிப்புக்கு எதிராக, தெ.கி.பல்கலைக்கழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்

புதிய வரி விதிப்புக்கு எதிராக, தெ.கி.பல்கலைக்கழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் 0

🕔1.Feb 2023

– எம்.என்.எம். அப்ராஸ் – அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள  புதிய வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்கிழக்கு  பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்புப் போராட்டம் இன்று (01) பல்கலைகழக நுழைவாயிலில் இடம்பெற்றது. தென்கிழக்கு பல்கலைகழகத்தின் ஆசிரியர் சங்க உயர்மட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பீடங்களையும் சேர்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும்...
பதவி விலகியதாகக் கூறப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் சார்ல்ஸ், வர்த்தமானியில் கையெழுத்திட்டார்

பதவி விலகியதாகக் கூறப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் சார்ல்ஸ், வர்த்தமானியில் கையெழுத்திட்டார் 0

🕔1.Feb 2023

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ல்ஸ், பதவி விலகவில்லை என்று தெரியவந்துள்ளது. அண்மையில் ஆணைக்குழுவினால் அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பப்பட்ட வர்த்தமானியில் – அவர் கையொப்பமிட்டதன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ல்ஸ், ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து விலகியுள்ளதாக கடந்த 25ஆம் திகதி செய்திகள் வெளியாகின. அவரது பதவி விலகல் கடிதம் ஜனாதிபதியிடம்

மேலும்...
வசந்த முதலிகே 03 வழக்குகளிலிருந்து பிணையில் விடுவிப்பு

வசந்த முதலிகே 03 வழக்குகளிலிருந்து பிணையில் விடுவிப்பு 0

🕔1.Feb 2023

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று (03) தனித்தனி வழக்குகள் தொடர்பாக அவருக்கு பிணைகள் வழங்கப்பட்டுள்ளன. வசந்தவுக்கு இன்று (01) கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்தப் பிணைகள் வழங்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து நேற்று கொழும்பு பிரதம

மேலும்...
அமெரிக்காவின் முக்கிய ராஜதந்திரி இலங்கையில்: ஜனாதிபதியையும் சந்தித்தார்

அமெரிக்காவின் முக்கிய ராஜதந்திரி இலங்கையில்: ஜனாதிபதியையும் சந்தித்தார் 0

🕔1.Feb 2023

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணை ராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலாண்ட் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இன்று இலங்கை வந்தடைந்த விக்டோரியாவை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் வரவேற்றார். அமெரிக்க – இலங்கை ராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், விக்டோரியாவின் விஜயம் அமையும் என தூதுவர் சுங் கூறியுள்ளார்.

மேலும்...
வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயது அறிவிக்கப்பட்டமைக்கு இடைக்காலத் தடை நீடிப்பு

வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயது அறிவிக்கப்பட்டமைக்கு இடைக்காலத் தடை நீடிப்பு 0

🕔1.Feb 2023

அரச துறை ஊழியர்களின் கட்டாய ஓய்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில், வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை உள்ளடக்கியதை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது. அதன்படி, மார்ச் 29, 2023 வரை மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களுக்கு கட்டாய ஓய்வு வயது 60 வயது என்பது அமுல்படுத்தப்படாது. 176 விசேட வைத்தியர்களால் தாக்கல்

மேலும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியாகின

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியாகின 0

🕔1.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தினதும் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன், இந்த வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த அதிவிசேட வர்த்தமானியில் தேர்தல் நடத்தப்படும் உள்ளூராட்சி சபைகளின் விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி, காலை 7 மணிமுதல் மாலை 4

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்