622 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

🕔 February 4, 2023

சுதந்திர தினத்தை முன்னிட்டு 622 கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 34வது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் – குறித்த கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்