110 வருடங்களுக்கு முன்னர் தூக்கிலிடப்பட்டவருக்கு, பொதுமன்னிப்பு வழங்கி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு
இலங்கையில் 1915ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட தியுனுகே எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸ் (Diyunuge Edward Henry Pedris) என்பவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். 1915ஆம் ஆண்டு…
