போதைப் பொருளுக்கு எதிரான கருத்தை திரிபுபடுத்துவோர், அந்த வியாபரத்துடன் தொடர்புபட்டவர்களா?;  சந்தேகம்  ஏற்பட்டுள்ளதாக, வேட்பாளர் அமீர் தெரிவிப்பு

போதைப் பொருளுக்கு எதிரான கருத்தை திரிபுபடுத்துவோர், அந்த வியாபரத்துடன் தொடர்புபட்டவர்களா?; சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, வேட்பாளர் அமீர் தெரிவிப்பு 0

🕔14.Feb 2023

– அஹமட் – போதைப் பொருள் பாவனைக்கு எதிராக – தான் வெளியிட்ட கருத்தை திரிபுபடுத்தி தனக்கு எதிராக பிரசாரம் செய்கின்றவர்கள், போதைப் பொருளுடன் தொடர்புபட்டவர்களா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, அல் முனீறா வட்டாரத்தில் போட்டியிடும் ஏ.கே. அமீர் தெரிவித்துள்ளார். தான்

மேலும்...
ரோஹித ராஜபக்ஷ ஏவிய ரொக்கட்டை சீனா தேடிக் கொண்டிருக்கிறது; 332 மில்லியன் டொலர் நாட்டுக்கு நஷ்டம்: முன்னாள் எம்.பி வசந்த சமரசிங்க

ரோஹித ராஜபக்ஷ ஏவிய ரொக்கட்டை சீனா தேடிக் கொண்டிருக்கிறது; 332 மில்லியன் டொலர் நாட்டுக்கு நஷ்டம்: முன்னாள் எம்.பி வசந்த சமரசிங்க 0

🕔14.Feb 2023

மகிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ, சீனாவில் ரொக்கெட் செய்வதற்காக 332 மில்லியன் டொலர்கள் (இலங்கை பெறுமதியில் 12 ஆயிரத்து 56 கோடி ரூபாவுக்கும் அதிகமானது) செலவிடப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்

மேலும்...
நீதவானின் வாகனத்தை கொள்ளையிட்ட நபர், கல்கிஸ்ஸ குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது

நீதவானின் வாகனத்தை கொள்ளையிட்ட நபர், கல்கிஸ்ஸ குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது 0

🕔14.Feb 2023

குளியாபிட்டி நீதவான் சம்பத் ஆரியசேனவின் காரை (Car) கொள்ளையிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதவானுக்குச் சொந்தமான பிலியந்தனை மடபாத்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினை கூலிக்கு பெற்றுக்கொள்வதை போன்று சென்ற நபர், இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்டளார். 25 வயதுடைய நபர் ஒருவரை – கல்கிஸ்ஸ குற்ற விசாரணைப் பிரிவினர் இவ்வாறு கைது

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸின் சின்னமாக மரம் வந்த கதை

முஸ்லிம் காங்கிரஸின் சின்னமாக மரம் வந்த கதை 0

🕔14.Feb 2023

இலங்கையின் புகழ்பெற்ற மூத்த எழுத்தாளரும் வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.எல்.எம். ஹனீபா, அரசியல் தொடர் ஒன்றினை எழுதி வருகின்றார். அதில் 11ஆவது அங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு மரச் சின்னம் எப்படி வந்ததது என்பதை விபரித்துள்ளார். அது தொடர்பான விடயங்களை மட்டும் இங்கு தொகுத்து வழங்குகின்றோம். 1986 அல்லது 1987 ஆம்

மேலும்...
வாக்குச் சீட்டுக்களை தொடர்ந்தும் அச்சிட முடியாது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு அச்சக அதிகாரி அறிவிப்பு

வாக்குச் சீட்டுக்களை தொடர்ந்தும் அச்சிட முடியாது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு அச்சக அதிகாரி அறிவிப்பு 0

🕔13.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை தொடர்ந்தும் அச்சிட முடியாது என – அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கான பணம் கிடைக்கும் வரை வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதனை நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் வாக்குச் சீட்டுகளை அச்சடிப்பதன் பின்னணியில்

மேலும்...
நெல் ஒரு கிலோவை 100 ரூபாவுக்கு நிபந்தனையுடன் கொள்வனவு செய்ய நிதியமைச்சு தீர்மானம்

நெல் ஒரு கிலோவை 100 ரூபாவுக்கு நிபந்தனையுடன் கொள்வனவு செய்ய நிதியமைச்சு தீர்மானம் 0

🕔13.Feb 2023

விவசாயிகளிடமிருந்து நெல் ஒரு கிலோ 100 ரூபாவுக்குக் கொள்வனவு செய்யப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. பெரும் போகத்தில் அறுவடை செய்யப்படும் நாட்டு நெல் 14 வீதம் ஈரப்பதம் கொண்டிருப்பின், அதனை கிலோ 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. அதேவேளை, 14 – 22 வீதம் வரையிலான ஈரப்பதமுடைய நாட்டு நெல், ஒரு கிலோ

மேலும்...
பிரபாகரன் உயிருடன் உள்ளார் என வெளியிடப்பட்ட தகவலை இலங்கை ராணுவம் நிராகரிப்பு : டி.என்.ஏ ஆதாரம் உள்ளதாகவும் தெரிவிப்பு

பிரபாகரன் உயிருடன் உள்ளார் என வெளியிடப்பட்ட தகவலை இலங்கை ராணுவம் நிராகரிப்பு : டி.என்.ஏ ஆதாரம் உள்ளதாகவும் தெரிவிப்பு 0

🕔13.Feb 2023

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இந்திய அரசியல்வாதி பழ. நெடுமாறன் தெரிவித்துள்ள நிலையில்,அதனை இலங்கை ராணுவம் முற்றிலுமாக மறுத்துள்ளது. பிரபாகரன் நலமுடன் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து இலங்கை ராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத்திடம் பிபிசி தமிழ் வினவியபோது, “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட

மேலும்...
புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளார்;உரிய நேரத்தில் வெளிவருவார்  : பழ. நெடுமாறன் அறிக்கை

புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளார்;உரிய நேரத்தில் வெளிவருவார் : பழ. நெடுமாறன் அறிக்கை 0

🕔13.Feb 2023

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், உரிய நேரத்தில் அவர் வெளிவருவார் என்றும் இந்தியாவின் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் இந்திய ஊடகங்களுக்கு இன்று தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறினார். இலங்கையில் ஏற்பட்டுள்ள சிங்கள மக்களின் போராட்டமானது

மேலும்...
கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக் கல்வி அதிகாரியாக நஸ்மியா நியமனம்

கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக் கல்வி அதிகாரியாக நஸ்மியா நியமனம் 0

🕔13.Feb 2023

– மாளிகைக்காடு நிருபர் – கல்முனை கல்வி வலயத்தின் முஸ்லிம் பிரிவு கோட்டக்கல்வி அதிகாரியாக ஏ.பி. நஸ்மியா சனூஸ் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டப்ளியு.ஜி. திஸாநாயக்கவினால் கடந்தவாரம் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று (13) தமது கடமைகளை பெறுப்பேற்று கொண்டார். கல்முனை கல்வி வலயத்தின் இஸ்லாம் பாட உதவிக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய நிலையில், இவருக்கு

மேலும்...
இலங்கை சாரதிகள் பற்றிய தகவல் பால் ரீதியில் வெளியீடு: 10 வருடத்தில் பெண்கள் தொகையில் பாரிய மாற்றம்

இலங்கை சாரதிகள் பற்றிய தகவல் பால் ரீதியில் வெளியீடு: 10 வருடத்தில் பெண்கள் தொகையில் பாரிய மாற்றம் 0

🕔13.Feb 2023

இலங்கையில் 12.7 மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட சாரதிகளில், 11 லட்சத்து 22,418 பேர் மட்டுமே பெண்கள் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 2,082 பெண்கள் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் வசந்த ஆரியரத்னே கூறியுள்ளார். டிசம்பர் 31, 2010 நிலவரப்படி, இலங்கையில் 23,488 பெண்கள்

மேலும்...
அமெரிக்க வானில் பறந்த மர்மப் பொருளை சுட்டு வீழ்த்தியதாக ராணுவம் அறிவிப்பு

அமெரிக்க வானில் பறந்த மர்மப் பொருளை சுட்டு வீழ்த்தியதாக ராணுவம் அறிவிப்பு 0

🕔13.Feb 2023

அமெரிக்காவின் வான்பரப்பில் பறந்த மற்றுமொரு மர்ம பொருள் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. கனடாவின் வான்வெளியில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருளை அமெரிக்கா – கனடா வான்வெளியை பாதுகாக்கும் இரு நாட்டு கூட்டுப் படைகளின் கீழ் இயங்கும் அமெரிக்காவின் எஃப் – 22 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தியது குறித்த பொருளை மீட்டெடுப்பதற்கு

மேலும்...
உச்ச நீதிமன்றம் செல்லப் போவதாக தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

உச்ச நீதிமன்றம் செல்லப் போவதாக தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை 0

🕔12.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஆணைக்குழுவின் முயற்சிகளுக்கு – திறைசேரி மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் ஒத்துழைக்காவிட்டால், நீதிக்கோரி உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லப்போவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “பெப்ரவரி இறுதி வரை – தேர்தல் செலவுக்காக 800 மில்லியன் நிதி தேவைப்படுகிறது. இந்த நிதியை தவணை முறையில்

மேலும்...
துருக்கி நிலநடுக்கத்தில் இலங்கைப் பெண் பலி: சடலத்தை மகள் அடையாளம் கண்டார்

துருக்கி நிலநடுக்கத்தில் இலங்கைப் பெண் பலி: சடலத்தை மகள் அடையாளம் கண்டார் 0

🕔12.Feb 2023

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி – இலங்கைப் பெண் ஒருவர் மரணித்துள்ளார். இவர் காணாமல் போயிருந்த நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. 69 வயதுடைய பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் சடலத்தை அவரின் மகள் அடையாளம் காட்டியுள்ளதாக துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. கலகெதர பகுதியை சேர்ந்த

மேலும்...
முஸ்லிம் அரசியல் தலைவர்களின் ஹராமான செயற்பாடு தொடர்பில், அனுர குமார திஸாநாயக்க கருத்து

முஸ்லிம் அரசியல் தலைவர்களின் ஹராமான செயற்பாடு தொடர்பில், அனுர குமார திஸாநாயக்க கருத்து 0

🕔11.Feb 2023

“தேர்தல் நெருங்கும்போது, சில முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை விநியோகிக்கிறார்கள்” என தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திஸாநாயக்க, “அது ஹராம்” என்றும் கூறியுள்ளார். திருகோணமலை கிண்ணியாவில் நேற்ற முன்தினம் நடைபெற்ற தேர்தல் பேரணில் உரையாற்றிய போதே – அவர் இதனைக் குறிப்பிட்டார். தற்போதைய

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி போட்டியிடுவதற்கு சுதந்திரக் கட்சி அங்கிகாரம்

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி போட்டியிடுவதற்கு சுதந்திரக் கட்சி அங்கிகாரம் 0

🕔11.Feb 2023

முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன – மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற யோசனை சுதந்திரக் கட்சியால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று (11) காலை, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் செயற்குழு கூட்டம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்