கிழக்கில் முஸ்லிம்கள் எப்போது குடியேறினர்: அட்டாளைச்சேனை வரலாற்றை தெரிந்து கொள்வோம்

கிழக்கில் முஸ்லிம்கள் எப்போது குடியேறினர்: அட்டாளைச்சேனை வரலாற்றை தெரிந்து கொள்வோம் 0

🕔16.Feb 2023

டொக்டர் எஸ். கியாஸ் – ‘அட்டாளைச்சேனையின் அரசியலும் வரலாறும்’ எனும் தொடரொன்றை எழுதி வருகின்றார். இந்த எழுத்துக்கள் ஓர் ஊர் பற்றிய வரலாற்றுடன் மட்டும் அடங்கி விடாமல் – இலங்கை முஸ்லிம்ளின் தொன்மம், தமிழர்களின் வரலாறு, முக்குவர் மற்றும் திமிலர்களுடனான தொடர்பு என பரந்து விரிகின்றது. தமது ‘வேர்’களை அறியும் ஆவலுள்ளோர் இதைப் படிக்கலாம். ஒவ்வொரு

மேலும்...
வாக்குச் சீட்டுக்களை அச்சிட வேண்டியது, அரச அச்சகத்தின் கடமை: தேர்தல் திணைக்களம்

வாக்குச் சீட்டுக்களை அச்சிட வேண்டியது, அரச அச்சகத்தின் கடமை: தேர்தல் திணைக்களம் 0

🕔16.Feb 2023

தேர்தலுக்கான வாக்கு சீட்டுக்களை அச்சிட வேண்டியது அரச அச்சகத்தின் கட்டாய கடமை என தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. முன்னர் எந்த சந்தர்ப்பத்திலும் வாக்கு சீட்டுக்களை அச்சிடுவதற்காக நிதி வழங்குமாறு அரச அச்சகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டதில்லை என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இதனைக் கூறியுள்ளார். அரசின் பங்குதாரராக அரச அச்சகமும்

மேலும்...
மின்வெட்டு இன்று முதல் இல்லை: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

மின்வெட்டு இன்று முதல் இல்லை: அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு 0

🕔16.Feb 2023

மின்சாரம் இன்று (16) தொடக்கம் துண்டிக்கப்பட மாட்டாது என, மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின் சக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதணைக் கூறினார். இதேவேளை, அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம் இன்று தொடக்கம் அமுலாகும் எனவும் அவர் கூறியுள்ளார். 66 வீதம் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்பான செய்தி:

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஒரு வாரத்துக்குள் ஆரம்பமாகும்; அரசாங்க அதிபர் கூறியதாக, ஐ.ம.சக்தி அமைப்பாளர் புகாரி தெரிவிப்பு

அம்பாறை மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஒரு வாரத்துக்குள் ஆரம்பமாகும்; அரசாங்க அதிபர் கூறியதாக, ஐ.ம.சக்தி அமைப்பாளர் புகாரி தெரிவிப்பு 0

🕔15.Feb 2023

– அஹமட் – விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் அந்த நடவடிக்கை – ஒரு வாரத்துக்குள் மேற்கொள்ளப்படும் என, அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் தன்னிடம் கூறியதாக, சாகாமம் நெற்காணிகள் சம்மேளனத் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான எம்.ஐ. ஏ. புகாரி தெரிவித்தார். அம்பாறை

மேலும்...
மின்சார கட்டணங்கள் இன்று தொடக்கம் அதிகரிப்பு: நீங்கள் எவ்வளவு செலுத்த வேண்டிவரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

மின்சார கட்டணங்கள் இன்று தொடக்கம் அதிகரிப்பு: நீங்கள் எவ்வளவு செலுத்த வேண்டிவரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔15.Feb 2023

மின்சார கட்டணத்தை இன்று (15) முதல் 66 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி இன்றைய தினம் கிடைத்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, அதற்கான கட்டண திருத்தம் இன்று (15) முதல் அமுலுக்கு வருவதாக இலங்கை மின்சார சபை கூறியுள்ளது. இந்த புதிய திருத்தத்தின்படி, முதல் 30 அலகுகளுக்கு தற்போது அறவிடப்படும்

மேலும்...
நியூசிலாந்தில் நில நடுக்கம்

நியூசிலாந்தில் நில நடுக்கம் 0

🕔15.Feb 2023

நியூசிலாந்தில் – வெலிங்டன் அருகே இன்று புதன்கிழமை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 48 கி.மீற்றரல் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. தலைநகர் வெலிங்டனில் பல நொடிகள் இந்த அதிர்வு நீடித்துள்ளது. சில பகுதிகளில் கடுமையாகவும் சில பகுதிகளில் குறைவாகவும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி – இன்று

மேலும்...
கட்டுப்பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் தெரிவிப்பு

கட்டுப்பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் தெரிவிப்பு 0

🕔15.Feb 2023

கட்டுப்பணமாக செலுத்தப்பட்ட தொகையை தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள்தாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் 186 மில்லியன் ரூபாவை கட்டுப்பணமாக செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுப்பணத்தை தேர்தலுக்குப் பயன்படுத்த முடியுமா என, சில அரசியல் கட்சிகள் யோசனைகளை முன்வைத்துள்ள என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
ஜேர்மன் எம்.பி – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: மேலும் உதவி வழங்குமாறும் கோரிக்கை

ஜேர்மன் எம்.பி – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: மேலும் உதவி வழங்குமாறும் கோரிக்கை 0

🕔15.Feb 2023

ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் ராம்சோர் (Peter Ramsauer) நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். ஜேர்மன் – இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பீட்டர் ராம்சோர் – நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். பீட்டர் ராம்சரை வரவேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இரு

மேலும்...
தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்ட திகதிகளில் நடத்த முடியும்: தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு

தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்ட திகதிகளில் நடத்த முடியும்: தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு 0

🕔15.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்டவாறு எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் தாமதமடையுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி

மேலும்...
அட்டாளைச்சேனையில் மீன் வியாபாரத்துக்கான கட்டடத்தை திறந்து கொடுக்காமல், தவிசாளர் இழுத்தடிப்புச் செய்வதாக புகார்

அட்டாளைச்சேனையில் மீன் வியாபாரத்துக்கான கட்டடத்தை திறந்து கொடுக்காமல், தவிசாளர் இழுத்தடிப்புச் செய்வதாக புகார் 0

🕔15.Feb 2023

– அஹமட் – அட்டாளைச்சேனை சந்தைப் பகுதியில் மீன்களை விற்பனை செய்வதற்கென கட்டடமொன்று புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதனைத் திறந்து மீன் வியாபாரிகளுக்கு வழங்காமல், பிரதேச சபை – இழுத்தடிப்புச் செய்து வருவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக மீன் வியாபாரிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும், பொதுமக்கள் மிக மோசமான சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

மேலும்...
உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதியை வழங்கக் கோரி, நிதியமைச்சுக்கு மீண்டும் கடிதம் அனுப்ப தீர்மானம்

உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதியை வழங்கக் கோரி, நிதியமைச்சுக்கு மீண்டும் கடிதம் அனுப்ப தீர்மானம் 0

🕔15.Feb 2023

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியை வழங்குமாறு கோரி, இன்றைய தினம் நிதியமைச்சுக்கு மீண்டும் கடிதம் ஒன்றை அனுப்ப எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இதனைக் கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு 300 மில்லியன் ரூபா அவசியம் என, முன்னர் நிதியமைச்சுக்கு அறிவித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இதுவரை

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல்: தபால்மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு

உள்ளூராட்சி தேர்தல்: தபால்மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு 0

🕔14.Feb 2023

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு – கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்காமையால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 22, 23, 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
தபால் வாக்குச் சீட்டு திட்டமிட்டபடி நாளை விநியோகிக்கப்படாது: தேர்தல் ஆணைக்குழு தலைவர்

தபால் வாக்குச் சீட்டு திட்டமிட்டபடி நாளை விநியோகிக்கப்படாது: தேர்தல் ஆணைக்குழு தலைவர் 0

🕔14.Feb 2023

தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகளை – திட்டமிட்ட வகையில் நாளை (15) முதல் விநியோகிக்க முடியாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவுக்கும், கட்சியின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று (14) இடம் பெற்ற சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உரிய பணம் செலுத்தப்படும்

மேலும்...
இந்தியாவிலுள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை: குஜராத் கலவரம் தொடர்பில் ஆவணப்படம் வெளியிடப்பட்டமைக்கு பழிவாங்கலா?

இந்தியாவிலுள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை: குஜராத் கலவரம் தொடர்பில் ஆவணப்படம் வெளியிடப்பட்டமைக்கு பழிவாங்கலா? 0

🕔14.Feb 2023

இந்தியாவின் புது டெல்லி மற்றும் மும்பையிலுள்ள பிபிசிஅலுவலகங்களில் இன்று (14) வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். வருமானத் வரி துறையின் 60 – 70 பேரைக் கொண்ட குழு பிபிசி அலுவலகங்களில் சோதனைகளை மேற்கொண்டதாகவும், இதன்போது ஊழியர்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் தெரியவருகிறது. பிபிசி அலுவலகங்கள் வருமான வரித் துறையால்

மேலும்...
தேர்தலை நடத்த போதியளவு பணம் இல்லை: ஊடக சந்திப்பில் அமைச்சர் பந்துல தெரிவிப்பு

தேர்தலை நடத்த போதியளவு பணம் இல்லை: ஊடக சந்திப்பில் அமைச்சர் பந்துல தெரிவிப்பு 0

🕔14.Feb 2023

உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு போதியளவு பணமில்லை என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று (14) நடைபெற்ற போது – அவர் இதனைக் கூறியுள்ளார். தேர்தலை நடத்துவதற்கு போதியளவு பணம் உண்டா என – நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிடம் தான் கேட்டதாகவும், அதற்கு போதியளவு பணமில்லை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்