“கௌரவ மகனார்ர சபை முதல்வர் அவர்களே”: அக்கரைப்பற்று மேயரை சபை அமர்வில் விளித்த தேசிய காங்கிரஸ் உறுப்பினர்: கிண்டலா, தவறுதலா?

“கௌரவ மகனார்ர சபை முதல்வர் அவர்களே”: அக்கரைப்பற்று மேயரை சபை அமர்வில் விளித்த தேசிய காங்கிரஸ் உறுப்பினர்: கிண்டலா, தவறுதலா? 0

🕔22.Feb 2023

அக்கரைப்பற்று மாநகர சபை அமர்வு இன்று புதன்கிழமை (23) நடைபெற்ற போது, வயிறு வலிக்கச் சிரிக்கும் வகையிலான சுவாரசியமான நிகழ்வொன்று இடம்பெற்றது. அதற்கு முன்னர் அந்தச் சுவாரசியத்தை விளங்கிக் கொள்வதற்காக ஒரு கிளைக்கதையை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் புதல்வர் அஹமட் சக்கி

மேலும்...
சட்டவிரோத நடவடிக்கையை சகித்து கொள்ளுமாறு, சம்மாந்துறை தவிசாளர் எழுத்துமூலம் கோரிக்கை: ‘அரசியல் கோமாளித்தனம்’ என மக்கள் கிண்டல்

சட்டவிரோத நடவடிக்கையை சகித்து கொள்ளுமாறு, சம்மாந்துறை தவிசாளர் எழுத்துமூலம் கோரிக்கை: ‘அரசியல் கோமாளித்தனம்’ என மக்கள் கிண்டல் 0

🕔22.Feb 2023

– அஹமட் (புதிது செய்தியாளர்) – பொதுமக்களுக்கு அசௌரியங்களையும் ஆபத்துக்களையும் ஏற்படுத்தும் சிலரின் செயற்பாடுகளை சகித்துக் கொள்ளுமாறு, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் – இன்று எழுத்து மூலம் கோரிக்கையொனறை விடுத்துள்ள நிலையில், அது குறித்து அப்பிரதேச மக்கள் தமது கோபத்தையும் கேலியையும் வெளியிட்டு வருகின்றனர். சம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீதிகளில் – சிலர்

மேலும்...
வீதியில் கிறிக்கட் விளையாட வேண்டாம் எனக் கூறியவர் மீது கத்தி வெட்டு: மூவர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதி

வீதியில் கிறிக்கட் விளையாட வேண்டாம் எனக் கூறியவர் மீது கத்தி வெட்டு: மூவர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Feb 2023

– பாறுக் ஷிஹான் – வீதியில் கிறிக்கட் விளையாட வேண்டாம் எனக் கூறியவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது காயமடைந்த மூவர், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியில் இன்று (22) மாலை இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது; தொடர்ச்சியாக கடற்கரைப்பள்ளி வீதியை ஊடறுத்து

மேலும்...
“தேர்தல் பணிகளுக்கான வாகனங்களுக்கு எரிபொருள் நிவாரணம் கிடையாது”

“தேர்தல் பணிகளுக்கான வாகனங்களுக்கு எரிபொருள் நிவாரணம் கிடையாது” 0

🕔22.Feb 2023

தேர்தல் தொடர்பான பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. “தேர்தல் தொடர்பான பணிகளுக்காக, மொத்தமாக தலா 30 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளை கொண்ட இரண்டு கப்பல்கள் தேவைப்படலாம். இந்த நோக்கத்துக்காக திறைசேரி சுமார் 100 முதல் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்க வேண்டும்.

மேலும்...
உறுப்பினர்களற்ற நிலையைில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பேரவை

உறுப்பினர்களற்ற நிலையைில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பேரவை 0

🕔22.Feb 2023

– அஹமட் (புதிது செய்தியாளர்) – தென்கிழக்குப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களின் பதவிக் காலம் கடந்த ஜனவரியுடன் நிறைவடைந்துள்ள போதிலும், இதுவரை பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. அந்த வகையில் சுமார் – ஒரு மாத காலமாக உறுப்பினர்களற்ற நிலையில் பேரவை உள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவை 19 உறுப்பினர்களைக் கொண்டது. இவ் உறுப்பினர்களில்

மேலும்...
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 487 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரட்டுகள் சிக்கின

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 487 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரட்டுகள் சிக்கின 0

🕔22.Feb 2023

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 487 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளை இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமான கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகள் இன்று கைப்பற்றினர். 20 அடி கொள்கலனில் இந்த சட்டவிரோத சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கன்டெய்னரில் 20,250 கிலோ எடையுள்ள 1,294 துணி சுருள்கள் உள்ளன என்று சுங்கத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கொள்கலன் துபாயில் இருந்து

மேலும்...
கிழக்கு மாகாண சபை செயலாளராக நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரி சம்மாந்துறை நசீர் நியமனம்

கிழக்கு மாகாண சபை செயலாளராக நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரி சம்மாந்துறை நசீர் நியமனம் 0

🕔22.Feb 2023

கிழக்கு மாகாண சபையின் செயலாளராக இலங்கை நிருவாக சேவை சிரேஷ்ட அதிகாரி எம்.எம். நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநரிடமிருந்து நேற்று நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட இவர், இன்று (22) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். சம்மாந்துறையைச் சேர்ந்த இவர் – வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய நிலையில்,

மேலும்...
புத்தள, வெல்லவாய பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு

புத்தள, வெல்லவாய பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு 0

🕔22.Feb 2023

புத்தல, வெல்லவாய பகுதிகளில் இன்று முற்பகல் மீண்டும் சிறு நில அதிர்வொன்று ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவீட்டு கருவியில் 3.3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது. வெல்லவாயவை அண்மித்த பகுதியில், 7 கிலோமீற்றர் ஆழத்தில், இலங்கை நேரப்படி 11.44 அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் அளவை

மேலும்...
ஐ.தே.கட்சியின் 1137 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கம்

ஐ.தே.கட்சியின் 1137 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கம் 0

🕔21.Feb 2023

ஐக்கிய தேசியக் கட்சியின் பல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அந்தக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படடுள்ளனர். அந்த வகையில் 1,137 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இவ்வாறு கட்சியின் அங்கத்துவத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளித்தமையின் காரணமாக அவர்களின் கட்சி உறுப்புரிமைகளை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இவ்வாறு நீக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள், இம்முறை

மேலும்...
கட்டுப்பணத்தை திரும்ப பெற முடியாது: தேர்தல் ஆணையாாளர் தெரிவிப்பு

கட்டுப்பணத்தை திரும்ப பெற முடியாது: தேர்தல் ஆணையாாளர் தெரிவிப்பு 0

🕔21.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குச் செலுத்தப்பட்ட கட்டுப்பணங்களை திரும்பப் பெற முடியாது என இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ரத்து செய்யப்படும் பட்சத்தில் மாத்திரமே, கட்டுப்பணத்தை மீளப் பெற முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். வேட்புமனுக்கள் ரத்து செய்யப்படுவதற்கு அரசாங்கம் இது தொடர்பான பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்க

மேலும்...
தேர்தலை நடத்துவதற்கான நிதியை ஒதுக்காமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு

தேர்தலை நடத்துவதற்கான நிதியை ஒதுக்காமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு 0

🕔21.Feb 2023

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்காக 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்காமைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தின் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி, இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்ன் பொதுச்

மேலும்...
வீதியில் கண்டெடுத்த 05 லட்சம் ரூபாவை, தேடிச் சென்று ஒப்படைத்த தமிழ் இளைஞர்: நேர்மையை பாராட்டிய பொலிஸார்

வீதியில் கண்டெடுத்த 05 லட்சம் ரூபாவை, தேடிச் சென்று ஒப்படைத்த தமிழ் இளைஞர்: நேர்மையை பாராட்டிய பொலிஸார் 0

🕔21.Feb 2023

– பாறுக் ஷிஹான் – தமிழ் இளைஞர் ஒருவர் வீதியில் கண்டெடுத்த 05 லட்சம் ரூபா  பணத்தை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று – உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் கல்முனையில் இடம்பெற்றுள்ளது. கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று (21) இந்தப் பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வங்கியில் பணம் வைப்புச் செய்வதற்காக நேற்று திங்கட்கிழமை வர்த்தகர் ஒருவர்

மேலும்...
செல்போன் இல்லை; ரயிலில் 10 மணி நேரம்: யுக்ரேனுக்கான அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி பயணம்

செல்போன் இல்லை; ரயிலில் 10 மணி நேரம்: யுக்ரேனுக்கான அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி பயணம் 0

🕔21.Feb 2023

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் யுக்ரேனுக்கு ஒரு துணிச்சலான பயணத்தை மேற்கொண்டுள்ளார். தினந்தோறும் தாக்குதல் நடக்கும் போர்க் களத்துக்குச் சென்ற ஜோ பைடனின் இந்த பயணம் நவீன காலத்தில் ‘அபூர்வமானது’ என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பு ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் என – எபோர் நடக்கும் பகுதிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதிகள் சென்றபோது,

மேலும்...
தேர்தலை பிற்போடக் கூடாது: மஹிந்த ராஜபக்ஷ

தேர்தலை பிற்போடக் கூடாது: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔21.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (21) தெரிவித்துள்ளார். “உள்ளூராட்சி தேர்தலை யார் ஒத்திவைக்கப் போகிறார்கள்? தேர்தல் என்பதன் அர்ததம் ஒத்தி வைத்தல் அல்ல. தேர்தல் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று அவர் நாடாளுமன்றத்தில் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு

மேலும்...
தேர்தலை நடத்துமாறு நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம்: சபை நடவடிக்கை நாளை வரை ஒத்தி வைப்பு

தேர்தலை நடத்துமாறு நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம்: சபை நடவடிக்கை நாளை வரை ஒத்தி வைப்பு 0

🕔21.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்ற்றத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஐக்கிய மக்கள்ள சக்தியைச் சேர்ந்த பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள், தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி – பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர். சபாநாயகர் மற்றும் அரசாங்க எம்.பி.க்கள் முன்பாக நின்று கொண்டு, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதாகைகளை ஏந்தியவாறு,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்