ஐ.தே.கட்சியுடன் கூட்டணியமைக்கத் தயார்: பொதுஜன பெரமுன செயலாளர் தெரிவிப்பு

ஐ.தே.கட்சியுடன் கூட்டணியமைக்கத் தயார்: பொதுஜன பெரமுன செயலாளர் தெரிவிப்பு 0

🕔12.Dec 2022

ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இரு தரப்பு கொள்கைகளுக்கும் பாதிப்பின்றி, நாட்டின் நலனுக்காக கூட்டணியை ஏற்படுத்த தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த தீர்மானத்திற்கு முன்னர், இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “ஸ்ரீலங்கா

மேலும்...
இறைச்சிக் கடைகளை கிழக்கில் ஒரு வாரம் மூட ஆளுநர் உத்தரவு

இறைச்சிக் கடைகளை கிழக்கில் ஒரு வாரம் மூட ஆளுநர் உத்தரவு 0

🕔12.Dec 2022

– பாறுக் ஷிஹான் – கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து கால்நடை அறுக்கும் தொழுவங்களையும், இறைச்சி விற்பனை நிலையங்களையும் (கோழிக் கடைகள் தவிர) இன்று (12) தொடக்கம் ஒரு வார காலத்துக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களம் இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

மேலும்...
சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கால அவகாசம்

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கால அவகாசம் 0

🕔12.Dec 2022

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய எதிர்வரும் ஜனவரி 13ஆம் திகதி வரை சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. ராஜாங்க அமைச்சர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று (12) நீதியரசர்களான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் முன்னிலையில்

மேலும்...
பாடசாலைகளின் விடுமுறை நாட்கள் குறைக்கப்படவுள்ளன: கல்வியமைச்சர்

பாடசாலைகளின் விடுமுறை நாட்கள் குறைக்கப்படவுள்ளன: கல்வியமைச்சர் 0

🕔11.Dec 2022

பாடசாலைகளின் விடுமுறை நாட்களை குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் தெலுத்தியுள்ளது. அடுத்த வருடம் பாடசாலை விடுமுறையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஒரு வருடத்தில் சராசரியாக பாடசாலைகள் நடத்தப்பட வேண்டிய நாட்கள் 210 என்று இதன்போது அவர் குறிப்பிட்டார். இதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என்றும், அடுத்த வருடம்

மேலும்...
மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி; மாவட்டங்களுக்கு இடையில் விநியோகிப்பது இடைநிறுத்தம்: ஜனாதிபதி உத்தரவு

மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி; மாவட்டங்களுக்கு இடையில் விநியோகிப்பது இடைநிறுத்தம்: ஜனாதிபதி உத்தரவு 0

🕔10.Dec 2022

மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி ஆகியவற்றை மாகாணம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையில் விநியோகிப்பது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டது. பொது சுகாதாரத்தை கருத்திற் கொண்டு இதனை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். வடமாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை அண்மித்த பகுதிகளில் நேற்றும், நேற்றுமுன்தினமும் (08,

மேலும்...
பொருளாதார நெருக்கடி: நகைகளை அடகு வைத்து 190 பில்லியன் ரூபா பணத்தை இவ்வருடம் மக்கள் பெற்றுள்ளனர்

பொருளாதார நெருக்கடி: நகைகளை அடகு வைத்து 190 பில்லியன் ரூபா பணத்தை இவ்வருடம் மக்கள் பெற்றுள்ளனர் 0

🕔10.Dec 2022

பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வருடத்தின் முதல் 10 மாத காலப்பகுதியில், நகைகளை அடகு வைத்து 193 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பணத்தை பல்வேறு நிறுவனங்களில் மக்கள் அடகு வைத்துப் பெற்றுள்ளனர். கணக்கெடுப்பில் இந்தத் தகவல் தெரியவந்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரலகூறியுள்ளார். தங்க ஆபரணங்களை அடகு வைத்துள்ளவர்களில்

மேலும்...
வர்த்தகத்துறை அமைச்சராக இருந்துபோது, தனக்குத் தெரியாமலேயே சீனிக்கான வரி குறைக்கப்பட்டதாக பந்துல தெரிவிப்பு

வர்த்தகத்துறை அமைச்சராக இருந்துபோது, தனக்குத் தெரியாமலேயே சீனிக்கான வரி குறைக்கப்பட்டதாக பந்துல தெரிவிப்பு 0

🕔10.Dec 2022

வர்த்தகத்துறை அமைச்சராக தான் பதவி வகித்த காலப் பகுதியில், விகாரையொன்றில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போதுதான், சீனிக்கான வரி 25 சதத்தால் குறைக்கப்பட்டமை தொடர்பில் செய்தி அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிந்து கொண்டதாக போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (09) இடம்பெற்ற விவாதங்களின் போதே அவர் இந்த விடயத்தை

மேலும்...
கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களுக்கான வட்டார எல்லை நிர்ணய முன்மொழிவுகளை, ஆணைக்குழுவிடம் மு.கா கையளித்தது

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களுக்கான வட்டார எல்லை நிர்ணய முன்மொழிவுகளை, ஆணைக்குழுவிடம் மு.கா கையளித்தது 0

🕔9.Dec 2022

கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வட்டார எல்லை நிர்ணய முன்மொழிவுகளை இன்று (09) எல்லை நிர்ணய ஆணைக்குழுவிடம் முஸ்லிம் காங்கிரஸ் கையளித்தது. அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய முன்மொழிவுகள் இதன் போது கையளிக்கப்பட்டன. எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் மு.காங்கிரஸ் அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.

மேலும்...
உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு 0

🕔9.Dec 2022

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள், இன்று முதல் அமுலாகும் வகையில் லங்கா சதொசவில் குறைக்கப்பட்டுள்ளன. கீரி சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் விலை 16 ரூபாவினாலும், 425 கிராம் எடைகொண்ட டின் மீனின் விலை 35 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, கீரி சம்பா அரிசி கிலோ

மேலும்...
டயானா கமகே எம்.பியை நளின் பண்டார எம்.பி திட்டியமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும்: பிரதி சபாநாயகர் உறுதி

டயானா கமகே எம்.பியை நளின் பண்டார எம்.பி திட்டியமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும்: பிரதி சபாநாயகர் உறுதி 0

🕔9.Dec 2022

டயானா கமகே எம்.பியை நளின் பண்டார எம்.பி நாடாளுமன்றத்தில் திட்டிய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நளின் பண்டார எம்.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோகிலா குணவர்தன மற்றும் சமன்பிரியா ஹேரத் ஆகியோர் கோரிக்கை விடுத்தமைக்கு அமைய, பிரதி சபாநாயகர் விசாரணைக்கு உறுதியளித்தார். “இதற்கு முன்னர் நாடாளுமன்ற

மேலும்...
40 கோடி ரூபா பெறுமதியான 22 கிலோ தங்கத்துடன் இலங்கையைச் சேர்ந்தவர்கள் விமான நிலையத்தில் கைது

40 கோடி ரூபா பெறுமதியான 22 கிலோ தங்கத்துடன் இலங்கையைச் சேர்ந்தவர்கள் விமான நிலையத்தில் கைது 0

🕔9.Dec 2022

இலங்கையைச் சேர்ந்த நால்வர் 40 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தைக் கடத் முயற்சித்த போது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் இன்று (09) விமான நிலையத்தை வந்தடைந்த போது சுங்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக, சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுதந்த சில்வா தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் தமது பயணப் பைகளில்

மேலும்...
பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை 0

🕔8.Dec 2022

நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளுக்கும நாளைய (09) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடம் காலநிலை

மேலும்...
மாளிகாவத்தை போதிராஜாராம விகாரையின் பிரதமகுரு உவத்தென்ன சுமன தேரருக்கு விளக்க மறியல்

மாளிகாவத்தை போதிராஜாராம விகாரையின் பிரதமகுரு உவத்தென்ன சுமன தேரருக்கு விளக்க மறியல் 0

🕔8.Dec 2022

மாளிகாவத்தை போதிராஜாராம விகாரையின் பிரதமகுரு உவத்தென்ன சுமன தேரரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெமட்டகொடையில் உள்ள வர்த்தகர் ஒருவரிடமிருந்து தேங்காய் எண்ணெயை கொள்வனவு செய்ததற்கு பதிலாக 58 மில்லியன் ரூபா பெறுமதியான எட்டு மோசடியான காசோலைகளை சுமன தேரர் வழங்கியதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர்

மேலும்...
வரவு – செலவுத் திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வரவு – செலவுத் திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் 0

🕔8.Dec 2022

வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி. விக்னேஷ்வரன் மற்றும் வேலுகுமார் ஆகியோரே வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த

மேலும்...
மின் கட்டணத்தை அமைச்சரவையே தீர்மானிக்கும்;பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அதிகாரமில்லை: ஜனாதிபதி

மின் கட்டணத்தை அமைச்சரவையே தீர்மானிக்கும்;பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அதிகாரமில்லை: ஜனாதிபதி 0

🕔8.Dec 2022

மின் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளும் அதிகாரம், விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருக்கும், அமைச்சரவைக்கும் மாத்திரமே உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (08) வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார். மின் கட்டண திருத்தம் குறித்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்